புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_m10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_m10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_m10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_m10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_m10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_m10ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டர்சனை தப்பவிட்டது யார் என்று தெரியவில்லை-ப.சிதம்பரம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 13, 2010 1:35 pm

போபால் விஷ வாயு சம்பவத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவில் இருந்து தப்பவிட்டது யார் என்பதை அறிந்து கொள்ள எந்தவித ஆவணமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஆண்டர்சனை அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ்தான் தப்ப விட்டதாகவும், அதற்கும் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் ராஜ்யசபாவில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து ராஜ்யசபாவில் சிதம்பரம் கூறியதாவது:

ஆண்டர்சன் பாதுகாப்பாக அமெரிக்கா செல்ல வழி வகை செய்யப்பட்டதாக அப்போதைய வெளியுறவுத் துறை செயலராக இருந்த எம்.கே.ரஸ்கோத்ரா கூறியுள்ளார். அர்ஜுன் சிங்கும் அதையே கூறியுள்ளார். அவர்களது கூற்றை உறுதி செய்யவோ, மறுக்கவோ கூடிய நிலையில் நான் இல்லை.
காரணம், ஆண்டர்சன் தப்பிச் செல்வதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொலைபேசி மூலம் மாநில அரசுக்கு நெருக்குதல் கொடுத்தார்கள் என்பதற்கும், அவர் பாதுகாப்பாக செல்வதற்கு உறுதி அளிக்கப்பட்டது என்பதற்கும் எந்த ஆவணமும் இல்லை.

ராஜீவ் காந்திக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என அர்ஜுன் சிங் கூறியுள்ளதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஆண்டர்சன் பாதுகாப்பாக வெளியேற அமெரிக்க தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியிருப்பதற்கு வாய்ப்புள்ளது. அதை நெருக்குதல் என்றோ அல்லது அவர்களது கடமை என்றோ விவரிக்கலாம்.

நமது தவறுகளுக்கு அமெரிக்காவை நாம் ஏன் குறை கூற வேண்டும்?.

எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இப்போது கேட்கும் கேள்விகளை 2001ல் அவர் சட்டத் துறை அமைச்சராக இருந்தபோது கேட்டிருந்தால், என்னைவிட திறமையான உள்துறை அமைச்சர் (எல்.கே.அத்வானி) அதற்கான ஆவணங்களைத் தேடி கண்டுபிடித்து பதில் கூறியிருந்திருப்பார்.

அதைவிட்டுவிட்டு இப்போது எங்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

கடந்த 25 ஆண்டுகளாக நாம் பல தவறுகளை செய்துள்ளோம். நாடாளுமன்றம், அதிகாரிகள், அரசியல்வர்க்கம் ஆகியவை பாதிக்கப்பட்டோரை கைவிட்டுவிட்டன. நீதிமன்றத்தின் பின்னால் நாம் ஒளிந்து கொள்ளலாம் என நாடாளுமன்றமும், அதிகாரவர்க்கமும் நினைத்துவிட்டன.

போபால் விஷவாயு நஷ்டஈடு வழக்குகள் தொடர்பாக 1989 மற்றும் 1991க்கு இடையிலும், கிரிமினல் வழக்குகள் தொடர்பாக 1989 மற்றும் 1996க்கு இடையிலும் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த காலகட்டத்தில் 3 பேர் பிரதமர்களாக (வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ்) இருந்தனர்.

இவர்கள் மூவருமே ஏதாவது ஒரு வகையில் இந்தப் பிரச்சனையை சரியாக கையாளாததற்கு பொறுப்பாவார்கள்.

ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் இந்திய கிளைகளை எவரெடி நிறுவனம் வாங்கிவிட்டது. சர்வதேச சொத்துகள் டெல் நிறுவனம் வாங்கிவிட்டது.

இந்த சம்பவத்துக்கு பொறுப்பாளி யார் என்பது குறித்த வழக்கு 2005 முதல் ஜபல்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பொறுப்பாளி யார் என்பது முடிவானவுடன் நஷ்டஈட்டை நாம் கோர முடியும் என்றார் ப.சிதம்பரம்

நன்றி ;தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக