புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
75 Posts - 51%
heezulia
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%
Shivanya
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
15 Posts - 3%
prajai
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
9 Posts - 2%
jairam
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Rutu
நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_m10நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் வீட்டுக்குள் சோதனை நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 2:50 pm

சென்னை : இரவு நேரத்தில் வீட்டுக்குள் சோதனை நடத்தி, போலீஸ்
நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,
சென்னை ஐகோர்ட்டில், கல்லூரி பேராசிரியரின் மனைவி மனு தாக்கல்
செய்துள்ளார். இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, போலீசாருக்கு
நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த எப்ரம் என்பவர் தாக்கல் செய்த மனு: நான்
வெட்டுவாங்கேணியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி
வருகிறேன். எனது கணவர் மரியா சார்லஸ், மாநிலக் கல்லூரியில் இணைப்
பேராசிரியராக பணியாற்றி வருகிறார். விலங்கியல் துறையில் உள்ளார். இதே
துறையின் தலைவராக ஆஸ்தர் சுல்தானா, பேராசிரியராக டாக்டர் சிவகுமாரி
உள்ளனர். கல்லூரி ஆசிரியர்கள் கூட்டத்தில், எனது கணவருக்கும், துறைத்
தலைவரான ஆஸ்தர் சுல்தானாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. துறையின்
தலைவராக எனது கணவர், சில சமயங்களில் செயல்பட்டுள்ளார். துறைத் தலைவருக்கு
அடுத்தபடியாக சீனியாரிட்டியில் எனது கணவர் உள்ளார். பதவி உயர்வை தடுக்கும்
நோக்கில், பழிவாங்கும் விதத்தில் எனது கணவருக்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம்
நேரடியாக துறைத் தலைவர் புகார் கொடுத்தார். கல்லூரி முதல்வரிடம்
கொடுப்பதற்கு பதில், நேரடியாக போலீசில் புகார் கொடுத்தார். விசாரணைக்கு
எனது கணவர் ஒத்துழைத்தார்.
கடந்த மாதம் 17ம் தேதி எங்கள் வீட்டுக்கு அண்ணா சதுக்கம் போலீஸ் நிலைய
சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், எனது கணவரை தேடி வந்தார். என்னையும், எனது
மகன்களையும் போலீசார் திட்டினர். ஒவ்வொரு அறையாக தேடினர். முன்ஜாமீன்
கோரி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. கடந்த 24ம் தேதி
போலீசாருடன் துறைத் தலைவர் ஆஸ்தர், பேராசிரியர் சிவகுமாரி எங்கள்
வீட்டுக்கு வந்து என்னை மிரட்டினர். அன்று இரவு நேரத்தில் இன்ஸ்பெக்டர்
ராமமூர்த்தி, கான்ஸ்டபிள்கள் குமார், சுப்ரமணி மற்றும் போலீசார் எனது
வீட்டுக்குள் நுழைந்து, ஒவ்வொரு அறையாக தேடினர். எனது கணவர், வீட்டில்
இல்லாததால், என்னையும், இரண்டு மகன்களையும் ஜீப்பில் ஏற்றி, போலீஸ்
நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண் போலீசார் என்னை தாக்கினர்.
பின், 25ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு எங்களை விடுவித்தனர். எனது கணவரை
ஆஜர்படுத்தும் வரை, பெரிய மகனை விடுவதற்கு மறுத்தனர். காலை 6.30 மணிக்கு
அவனை விடுவித்தனர். என்னையும், எனது குழந்தைகளையும் சித்ரவதை
செய்கின்றனர்.
எங்களை துன்புறுத்தக் கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். அண்ணா
சதுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம்,
கான்ஸ்டபிள்கள் சுப்ரமணி, குமார், மற்றும் போலீசார் மீது துறை நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். விலங்கியல் துறையின் தலைவர் ஆஸ்தர் சுல்தானா,
பேராசிரியர் சிவகுமாரி மீது துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி தனபாலன் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் பி.டி.பெருமாள் ஆஜரானார். மனுவுக்கு நான்கு
வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டார். மனுதாரரையும், அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்தவில்லை
என போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் தெரிவித்தார். இதை பதிவு செய்து
கொண்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதி தனபாலன் தள்ளிவைத்தார்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 03, 2010 3:42 pm

அதிர்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக