புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_m10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10 
30 Posts - 59%
heezulia
யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_m10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10 
20 Posts - 39%
mohamed nizamudeen
யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_m10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_m10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10 
72 Posts - 61%
heezulia
யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_m10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_m10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_m10யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Aug 02, 2010 11:13 pm

யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் இலங்கையின் முன்னாள் யுத்த வலயமான வடக்கில் துப்பாக்கிகளுடன் ஆட்கள் தொடர்ந்து இருக்கின்றனர். மிகவும் குறைந்தளவிலான அடிப்படைச் சேவைகள் மற்றும் சிறிய தொகையிலான கடன்வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், மீள் எழுச்சி என்பது மிகவும் மெத்தனமான போக்கிலேயே காணப்படுகிறது என்று ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
:

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அரசியல் தீர்வுகாணுமாறு வெளிமட்டத்திலிருந்து விடுக்கப்படும் அழைப்புகளை அதிகளவுக்கு புறக்கணித்த தன்மையே தென்படுகிறது. வடக்கின் வசந்தம் மூலம் பொருளாதார மீட்சியினூடாக இன ரீதியான பிளவுகளை நீக்க முடியுமென அரசாங்கம் கூறியிருந்த போதிலும் அரசியல் தீர்விற்கான அழைப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டவையாகவே அதிகளவுக்குக் காணப்படுகின்றன
.

தற்போதைய நிலைமை குறித்து நான் திருப்தியடைந்துள்ளேன். ஆனால், சுகாதார வசதிகள், குடிநீர், புகலிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதனால் நாங்கள் நெருக்கடிகளைக் கடந்து செல்லவேண்டிய நிலைமை காணப்படுகிறது என்று மைக்கேல் ஜோர்ஜ் (வயது 36) என்ற விவசாயி கூறியுள்ளார்
.

தனது நெற் செய்கைக்காக அவர் 1 இலட்சம் ரூபாவைக் கடனாகப் பெற்றுள்ளார். வடக்கின் வசந்தத்திற்கு முக்கியமான விடயமாக மத்திய வங்கியானது வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதான நகரங்களில் புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது
.

கடன் வசதியை மக்களுக்கு அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. அதிகளவு வைப்பு மட்டம் இருக்கின்ற நிலையில் கடன் பெறுவோர் தொகை குறைவாகவே உள்ளது என்று மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.ஜி.டி.டி.தீரசிங்க ராய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பல வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கான விஜயத்தின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்
.

ஒரு விடயம் அங்கு மாற்றமடையாமல் உள்ளது. சீருடை அணிந்தவர்கள் துப்பாக்கிகளுடன் வீதிகளை ஆட்சி செய்கின்றனர். எனது மகன்மார் கிளிநொச்சியில் இருப்பதை நான் விரும்பவில்லையென என்.நவரட்ணம் (வயது 53) என்ற விவசாயி கூறியுள்ளார்
.

முன்னர் எமக்குப் புலிகளின் பிரச்சினைகள் இருந்தன. இப்போது எமக்கு இராணுவப் பிரச்சினைகள் உள்ளன. எம்மிடம் எதுமில்லை. எமது வீடு, சொத்துகள் எல்லாம் அழிந்துவிட்டன என்று அவர் கூறினார்
.

அவரின் மகன்மாரில் ஒருவர் தற்போதும் இராணுவத்தின் தடுப்புக் காவலில் உள்ளார். இராணுவத்தின் தடுப்புக் காவலில் உள்ள அநேகமானோர் தொழிற் பயிற்சி மற்றும் புனர்வாழ்வைப் பெற்றுவருகின்றனர். வீடுகளுக்குத் திரும்புவதற்கு இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், பலருக்கு வீடுகள் இல்லை
.

இங்கு எமக்கு எந்த வசதிகள் இல்லை என்று 43 வயதுடைய தாயான ராஜேஸ்வரி என்பவர் கூறினார். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஷெல் தாக்குதலினால் அவரது வலது கால் இல்லாமல் போய்விட்டது. தனது குடும்பத்தைச் சேர்ந்த சகலருமே காயமடைந்திருந்ததாக அவர் தெரிவித்தார். எமது சொத்துகள் எரிக்கப்பட்டுவிட்டன. எமது வீடு அழிந்துவிட்டது
.

நாம் இப்போது குடிசைக்குள் இருக்கின்றோம் என்று அப்பெண் கூறினார். எமக்கு உணவோ, பணமோ தேவையில்லை. ஆனால், மாடுகள், ஆடுகள் அல்லது கோழிகளைத் தந்து நாம் வாழ்வதற்கு எமக்கு யாராவது உதவி செய்யவேண்டுமென நாம் விரும்புகின்றோம் என்று அப்பெண் தெரிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக