புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_m10இலங்கை கடற்படையின் அட்டூழியம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை கடற்படையின் அட்டூழியம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Aug 02, 2010 12:23 pm

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது அவ்வப்போது நடந்துவருவதுதான். சென்ற வாரம் நாகை மீனவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இராமேசுவரத்திலிருந்து நேற்று முந்தினம் 500 படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். அவர்கள் மீன்பிடிக்க கடலில் வலை விரித்து காத்துக் கிடந்த போது, அங்கு 4 சிறிய ரோந்து படகுகளில் வந்த 20க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர், இராமேஸ்வர மீனவர்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டிருந்த போது, வானத்தை நோக்கி கடற்படையினர் சுட்டனர். தாங்கள் புறப்பட்டு செல்வதாக மீனவர்கள் கூறியபோதும், அவர்க்ள் கேட்கவில்லை. சில படகுகளில் ஏறி வலைகளை அறுத்து எறிந்தனர். படகுகளிலிருந்த, விலையுயர்ந்த இறால் மீன்களை அள்ளிச் சென்றனர். இதனால் வெறுங்கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 02, 2010 12:29 pm

இலங்கை கடற்படையினர் அவ்வளவு தான் செய்தார்களா?!!,

செருப்பை கொடுத்து ஒருவருக்கொருவர் அடித்து கொள்ளுங்கள் என்று சொல்ல வில்லையா ??? இலங்கை கடற்படையின் அட்டூழியம் 56667

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Aug 02, 2010 1:22 pm

இலங்கை கடற்படையின் அட்டூழியம் 56667 இலங்கை கடற்படையின் அட்டூழியம் 502589 இலங்கை கடற்படையின் அட்டூழியம் 440806
எங்க நம்ம ராரா ராம்..?
இவ்வளவு நடக்குது....தமிழ் தமிழ் ன்னு உயிரை விடுற உங்க தானை தலைவன் என்ன பண்றார்? மானாட
மயிலாட பாத்து ரசிக்கிறாரா?

சரி சரி தானை தலைவனை வாழ்த்தி ஒரு பாட்டு ஒன்னு பாடுங்க......!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 02, 2010 1:55 pm

சரிப்பா எனக்கு ஒரு சந்தேகம். நமது நாட்டு எல்லையில கடற்படை வீரர்கள் ரோந்து வருவாங்களே. அவங்களை மீறி
இலங்கை படை சுடுகிறதா. இல்லை நமது மீனவர்கள்
எல்லை தாண்டி போய் மீன் பிடிக்கிறார்களா




இலங்கை கடற்படையின் அட்டூழியம் Uஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Dஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Aஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Yஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Aஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Sஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Uஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Dஇலங்கை கடற்படையின் அட்டூழியம் Hஇலங்கை கடற்படையின் அட்டூழியம் A
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Aug 02, 2010 2:03 pm

இந்திய நாட்டின் எல்லைக்குள் வந்துதான் சிங்கள கடற்படை தமிழனைக் கொல்கிறது. சென்ற மாதம் கூட நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் வந்து தாக்கியுள்ளனர். மேலும் சென்ற ஆண்டு, நவம்பர் மாதம், இந்திய எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்கும் போது, இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் அங்கு வந்துள்ளது. இவர்கள் தாக்குவதைப் பார்த்த பின்பும், அக்கப்பல் திரும்பிச் சென்றது. இப்பொழுது தெரிகிறதா, யார் கொடுக்கும் தைரியத்தில், சிங்களன் தமிழக மீனவனை கொல்கிறான் என்று?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 02, 2010 2:11 pm

பிச்ச wrote:இலங்கை கடற்படையின் அட்டூழியம் 56667 இலங்கை கடற்படையின் அட்டூழியம் 502589 இலங்கை கடற்படையின் அட்டூழியம் 440806
எங்க நம்ம ராரா ராம்..?
இவ்வளவு நடக்குது....தமிழ் தமிழ் ன்னு உயிரை விடுற உங்க தானை தலைவன் என்ன பண்றார்? மானாட
மயிலாட பாத்து ரசிக்கிறாரா?

சரி சரி தானை தலைவனை வாழ்த்தி ஒரு பாட்டு ஒன்னு பாடுங்க......!

பாடிடட்டுங்களா? அப்புறம் கோவிச்சுடாதீங்க

மானாட மயிலாட மாகடலின் நீராட
மீனாட வலையாட மீனவர்தம் வாழ்வாட
போன உயிராட பெண்மனையாள் விதியாட
நானாடிக் கொள்வேனோ நட்பாட வைப்பேனோ

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக