புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூபாய் நோட்டில் காந்தி படத்துக்குப் பதில் ப.சிதம்பரம்-காங். அமர்க்களம்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதுரையில் நடந்த கக்கன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களை வரவேற்க அவர்களது ஆதரவாளர்கள் வைத்த விதம் விதமான பிளக்ஸ் போர்டுகள் மதுரை மக்களை மிரள வைத்து விட்டன. அதில் ப.சிதம்பரம் கோஷ்டியினர் சற்று ஓவராகப் போய் 500 ரூபாய் நோட்டிலிருந்து மகாத்மா காந்தியை தூக்கி விட்டு அந்த இடத்தில் ப.சிதம்பரத்தை மொட்டைத் தலையுடன் போட்டு அமர்க்களப்படுத்தினர்.
மதுரையில் நேற்று மறைந்த கக்கன் நூற்றாண்டு விழாவைக் காங்கிரஸார் கொண்டாடினர். இதற்காக மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டக் கூட்டமும் நடந்தது.
இதையொட்டி மதுரையின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் என திராவிடக் கட்சிகள் ரேஞ்சுக்கு அசத்தியிருந்தனர் காங்கிரஸார். ஒவ்வொரு கோஷ்டியும் தனது பலத்தை நிரூபிக்க இதை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தன. கக்கனை விட காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களின் படங்களைத்தான் அதிகம் காண முடிந்தது. கக்கன் எங்கே என்று தேட வேண்டிய நிலைதான் மக்களுக்கு.
இதில் ப.சிதம்பரம் கோஷ்டியினர் சற்று ஓவராகப் போய், பிரமாண்ட சைசிலான 500 ரூபாய் நோட்டை பிளக்ஸ் போர்டில் வடிவமைத்திருந்தனர்.
அதில் காந்தி இருக்கும் இடத்தில் ப.சிதம்பரம் மொட்டைத் தலையுடன் பளிச்சென சிரித்தபடி காணப்பட்டார். மறுபக்கம் கக்கன் படத்தைப் போட்டிருந்தனர். ப.சிதம்பரத்தின் மொட்டைப் படத்துக்கு அருகே கார்த்தி சிதம்பரம் சின்னதாக ஒட்டிக்கொண்டு காணப்பட்டார். மேலே சோனியா, ராகுல் காந்தி டத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டிருந்தனர்.
நிதியமைச்சராக பல வருடம் பதவி வகித்தவர் ப.சிதம்பரம். ஆனால் அவரது படத்தை ரூபாய் நோட்டு வடிவத்தில் அச்சிட்டு, மகாத்மா காந்தியையும் தூக்கி விட்டு அந்த இடத்தில் ப.சிதம்பரத்தையும், அவருக்கே அருகே கார்த்தி படத்தையும் போட்டு ரூபாய் நோட்டுக்குரிய கெளரவத்தையும், மதிப்பையும் ரொம்பவே உயர்த்தி விட்டனர் ப.சிதம்பரம் கோஷ்டிடினர்.
காங்கிரஸ்காரர்களின் இந்த கொட்ட கும்மாளத்தைப் பார்த்த மூத்த காங்கிரஸார் சிலர், கக்கன் எங்கே இவர்கள் எங்கே. அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்பதை விட இவர்களது பலத்தை நிரூபிக்கவே இந்த அடிதடி, களேபரம். கக்கனின் ஆவி கூட இவர்களை மன்னிக்காது. காந்தி படத்தையே எப்போது தூக்கினார்களோ இவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது என்று வேதனையுடன் கூறினர்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன் என காங்கிரஸின் முன்னணி கோஷ்டிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். தாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும் பேசினர்.
ப.சிதம்பரம் பேசியபோது, இங்கு நடைபெற்று கொண்டிருக்கிற இந்த கூட்டம், எனக்கோ, தம்பி வாசனுக்கோ புகழ்பாடும் கூட்டம் அல்ல. கக்கனின் எளிமை, நேர்மை, திறமை, அடக்கம் ஆகியவற்றை எடுத்தும் சொல்லும் கூட்டம் என்றார்.
ஜி.கே.வாசன் பேசுகையில், 43 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாத போது கூட மக்கள் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். (மக்களுக்காக எத்தனை போராட்டங்களை காங்கிரஸ் நடத்தியது, எத்தனை காங்கிரஸ் தலைவர்கள், வாசன் உள்பட சிறைக்குப் போனார்கள் என்பதை அவர் தனது பேச்சின்போது சொல்லவில்லை)
இளங்கோவன் பேசுகையில், நமது இயக்கத்தின் தூண்களான சிதம்பரம், வாசன் போன்றோர் இந்த மேடையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது தேர்தல் வந்து விட்டது என்று எண்ண தோன்றுகிறது. இந்த மேடையை போன்று திருப்பூர், விருதுநகர் போன்ற மேடைகளிலும் ஒன்றாக தொண்டர்களிடையே பேசியுள்ளோம். விழா மிக ஆடம்பரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம். ஆடம்பரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நம்மை சிலர் நினைக்கிறார்கள், அவர்கள் நினைப்பது போன்று நாம் நடந்து கொண்டால் நிரந்தரமாகவே நாம் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றார்.
விழாவில் கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட குட்டி கோஷ்டிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கக்கனின் குடும்பத்திலிருந்து அவரது மகள் கஸ்தூரி, சகோதரர் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் நேற்று மறைந்த கக்கன் நூற்றாண்டு விழாவைக் காங்கிரஸார் கொண்டாடினர். இதற்காக மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டக் கூட்டமும் நடந்தது.
இதையொட்டி மதுரையின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் என திராவிடக் கட்சிகள் ரேஞ்சுக்கு அசத்தியிருந்தனர் காங்கிரஸார். ஒவ்வொரு கோஷ்டியும் தனது பலத்தை நிரூபிக்க இதை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தன. கக்கனை விட காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களின் படங்களைத்தான் அதிகம் காண முடிந்தது. கக்கன் எங்கே என்று தேட வேண்டிய நிலைதான் மக்களுக்கு.
இதில் ப.சிதம்பரம் கோஷ்டியினர் சற்று ஓவராகப் போய், பிரமாண்ட சைசிலான 500 ரூபாய் நோட்டை பிளக்ஸ் போர்டில் வடிவமைத்திருந்தனர்.
அதில் காந்தி இருக்கும் இடத்தில் ப.சிதம்பரம் மொட்டைத் தலையுடன் பளிச்சென சிரித்தபடி காணப்பட்டார். மறுபக்கம் கக்கன் படத்தைப் போட்டிருந்தனர். ப.சிதம்பரத்தின் மொட்டைப் படத்துக்கு அருகே கார்த்தி சிதம்பரம் சின்னதாக ஒட்டிக்கொண்டு காணப்பட்டார். மேலே சோனியா, ராகுல் காந்தி டத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டிருந்தனர்.
நிதியமைச்சராக பல வருடம் பதவி வகித்தவர் ப.சிதம்பரம். ஆனால் அவரது படத்தை ரூபாய் நோட்டு வடிவத்தில் அச்சிட்டு, மகாத்மா காந்தியையும் தூக்கி விட்டு அந்த இடத்தில் ப.சிதம்பரத்தையும், அவருக்கே அருகே கார்த்தி படத்தையும் போட்டு ரூபாய் நோட்டுக்குரிய கெளரவத்தையும், மதிப்பையும் ரொம்பவே உயர்த்தி விட்டனர் ப.சிதம்பரம் கோஷ்டிடினர்.
காங்கிரஸ்காரர்களின் இந்த கொட்ட கும்மாளத்தைப் பார்த்த மூத்த காங்கிரஸார் சிலர், கக்கன் எங்கே இவர்கள் எங்கே. அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்பதை விட இவர்களது பலத்தை நிரூபிக்கவே இந்த அடிதடி, களேபரம். கக்கனின் ஆவி கூட இவர்களை மன்னிக்காது. காந்தி படத்தையே எப்போது தூக்கினார்களோ இவர்கள் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது என்று வேதனையுடன் கூறினர்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன் என காங்கிரஸின் முன்னணி கோஷ்டிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். தாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும் பேசினர்.
ப.சிதம்பரம் பேசியபோது, இங்கு நடைபெற்று கொண்டிருக்கிற இந்த கூட்டம், எனக்கோ, தம்பி வாசனுக்கோ புகழ்பாடும் கூட்டம் அல்ல. கக்கனின் எளிமை, நேர்மை, திறமை, அடக்கம் ஆகியவற்றை எடுத்தும் சொல்லும் கூட்டம் என்றார்.
ஜி.கே.வாசன் பேசுகையில், 43 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாத போது கூட மக்கள் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். (மக்களுக்காக எத்தனை போராட்டங்களை காங்கிரஸ் நடத்தியது, எத்தனை காங்கிரஸ் தலைவர்கள், வாசன் உள்பட சிறைக்குப் போனார்கள் என்பதை அவர் தனது பேச்சின்போது சொல்லவில்லை)
இளங்கோவன் பேசுகையில், நமது இயக்கத்தின் தூண்களான சிதம்பரம், வாசன் போன்றோர் இந்த மேடையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது தேர்தல் வந்து விட்டது என்று எண்ண தோன்றுகிறது. இந்த மேடையை போன்று திருப்பூர், விருதுநகர் போன்ற மேடைகளிலும் ஒன்றாக தொண்டர்களிடையே பேசியுள்ளோம். விழா மிக ஆடம்பரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இது காலத்தின் கட்டாயம். ஆடம்பரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நம்மை சிலர் நினைக்கிறார்கள், அவர்கள் நினைப்பது போன்று நாம் நடந்து கொண்டால் நிரந்தரமாகவே நாம் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றார்.
விழாவில் கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட குட்டி கோஷ்டிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கக்கனின் குடும்பத்திலிருந்து அவரது மகள் கஸ்தூரி, சகோதரர் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
kalaimoon70 wrote:காங்கிரஸ்காரர்களின் இந்த கொட்ட கும்மாளத்தைப் பார்த்த மூத்த காங்கிரஸார் சிலர், கக்கன் எங்கே இவர்கள் எங்கே.?
இது தான் உண்மை .
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நீங்க அரசியலுக்கு வந்து இவங்களை ஒரு வலி பண்ணுங்க சொர்ணாக்கஉதயசுதா wrote:அட பாவிகளா இவனுங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா. இதை கண்டிப்பார் யாருமே இல்லையா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|