புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கனிமொழி' பாடல்களை வெளியிட்டார் முதல்வர் கலைஞர் :-
Page 1 of 1 •
- SriThirunavபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010
'கனிமொழி' பாடல்களை வெளியிட்டார் முதல்வர் கலைஞர்:-
நடிகை சோனாவும், அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் இணைந்து தயாரித்திருக்கும்
படம் 'கனிமொழி'. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, சஷான் பத்மாஷி நாயகியாக
அறிமுகமாகிறார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு சதீஷ்
சக்ரவர்த்தி இசையமைக்க, நா.முத்துகுமார், பா.விஜய் ஆகியோர் பாடல்கள்
எழுதியிருக்கிறார்கள்.
இந்த படத்தின் தலைப்பிற்காகவே பாடல்
வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு முதல் ஆடியோ சிடியை முதல்வர்
மு.கருணாநிதி வெளியிட, விஜய் அதை பெற்றுக் கொண்டார்.
விழாவில்
முதல்வர் பேசியதாவது'-
"நாந் எல்லாம் விழாக்களுக்கும் குறித்த
நேரத்தில் சென்றுவிடுவேன். ஆனால் இந்த விழாவிற்கு வருவதற்கு சிறிது நேரம்
ஆகிவிட்டது. கனிமொழி பிறக்கும்போதும் அப்படிதான். நாங்கள் ஆவலோடு
எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட
தாமதமாகவே பிறந்தார்.
உலகத் தமிழ் மாநாட்டின் ஊர்வலம் 1968ஆம் ஆண்டு
சென்னை மவுண்ட் ரோட்டில் (அப்போது அண்ணா சாலை என்று பெயர் மாற்ற வில்லை)
நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜாகீர் உசேன், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர்
காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் அமர்ந்து அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக்
காணும்போது, நானும், அவர்களோடு அமர்ந்திருந்த நேரத்தில், மருத்துவமனையிலே
இருந்து "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது" என்று எனக்குச் செய்தி
வந்தது.
கனிமொழி என்ற பெயரில் எப்போதும் எனக்கு ஒரு தனி பாசம்
உண்டு. நான் எழுதியுள்ள சிறுகதையானாலும், கட்டுரையானாலும் அவற்றில்
கதாநாயகியினுடைய பெயரோ அல்லது முக்கியமான பெண் கதாபாத்திரதினுடைய பெயரோ
"கனிமொழி" என்று இருக்கும். இப்படி பல பெண் பாத்திரங்களுக்கு "கனிமொழி"
என்று பெயர் வைத்து, அதன்மூலமாக மகிந்த நான், உள்ளபடியே ஒரு "கனிமொழி"
பிறந்திருக்கிறது
என்ற செய்தி வந்தவுடன், நான் மருத்தவனையிலே இருந்தவர்களுக்கு, என்
மனைவிக்கு சொன்னது. "குழந்தைக்கு நான் ஏற்கனவே சொன்னபடி :"கனிமொழி"
என்றுதான் பெயர் வைப்பேன்" என்றேன்.
ஒருவேளை உலகத் தமிழ்
மாநாட்டையொட்டி பிறந்த பெண் குழந்தை என்ற காரணத்தினாலோ, என்னவோ அந்த
கனிமொழி இன்றைக்கு உலகப் புகழ் பெறுகின்றவர்களிலே ஒருவராக விளங்கி
வருகிறார். பெற்றவர்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கின்ற மகிழ்ச்சி கொஞ்ச
நஞ்சமல்ல, உங்களுக்குத் தெரியும்.
கனிமொழி இன்றைக்கு இந்த
விழாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. கனிமொழி
பின்பற்றுகின்ற ஒரு இலக்கணம். தன்னைப் பாராடுகின்றவர்கள், தன்னைப்
புகழ்கின்றவர்கள் அல்லது தன்னைப் பாராட்டுவதற்காக நடைபெறுகின்ற விழாக்கள்
இவைகளில் கலந்து கொள்ளாமல் சமாளிப்பது,அவர்களுக்குப் போக்கு காட்டி வேறு
இடத்திற்குச் சென்று விடுவது கனிமொழியினுடைய வாடிக்கை.
ஆனால்,
எனக்குள்ள சங்கடம் என்னை உட்கார வைத்துகொண்டே, நம்முடைய கலையுலக நண்பர்கள்
பாராட்டுவதும், புகழ்வதும், போற்றுவதும். கூடுமானால் என்னைப்பற்றிய
வாழ்த்துகளை அச்சடித்துக்கொண்டே வந்து பாடுவதும் என்ற அளவிற்கு நிலைமை
வளர்ந்திருக்கிறது. இதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான்
கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிற அதே நேரத்தில், இந்தப் புகழையும்,
பெருமையும், பாராட்டுகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களுடைய
கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல பேர் தினம் தினம் அறிக்கைகள்
விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உங்களுக்குத் தெரியும்.
நான்
அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. காரணம், அந்த ஏச்சுக்கும்,
பேச்சுக்கும் எனக்குக் கிடைக்கின்ற ஆறுதலான இடமாக கலையுலகம் இருக்கின்றது.
என்னுடைய கவலையை கலையுலகத்திலே இருக்கின்ற தம்பிமார்களையும்,
நண்பர்களையும், சகோதர சகோதரிகளைக் கண்டு நான் போக்கிக் கொள்கின்றேன்.
1938ஆம்
ஆண்டு வாக்கில் நான் எழுத ஆரம்பித்தேன். இதுவரையிலே எழுதிக்
கொண்டிருக்கின்றேன். இன்னும் என்னுடைய பேனாவிற்கு ஓய்வில்லை. எழுதிக்
கொண்டேயிருக்கின்றேன். "எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக்கொண்டேயிருப்பேன்".
இந்த
கலையுலகத்திற்கு என்னால் இயன்ற உதவிகளை ஆற்றியிருக்கிறேன் என்பதை முன்னால்
பேசியவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். அதிலும் சிறப்பாக கலையுலகத்திலே
எந்த நடிகரை இன்றைக்கு உருவாக்கியிருகிறோமோ, எந்த நடிகர்களையெல்லாம்
இன்றைக்கு வாழ வைத்திருகிறோமோ, அதை விடப் பெரிய காரியமாக திரைபடத் துறையிலே
ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஏறத்தாழ நூறு ஏக்கர் நிலம் வழங்க
வேண்டுமென்று வைத்த கோரிக்கையையேற்று, அந்தக் கோரிக்கையின்படி, அந்த
நிலத்தை அவர்களுக்கு வழங்கி, அங்கே அவர்கள் வீடு கட்ட அஸ்திவாரம் போடுகின்ற
விழா வெகு விரைவிலே நடைபெறவிருக்கின்றது. அந்த விழாவிலே நான் கலந்து
கொள்வதுதான் இந்த விழாவை விட எனக்குச் சிறப்பான விழா என்பதை தொழிலாளத்
தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்பி நடிகர் விஜய்
பேசும்போது குறிப்பிட்டார், அகில இந்திய அளவில் நேருவின் குடும்பம் எப்படி
பேசப்படுகிறதோ அதுபோல தமிழகத்தை எடுத்துக்கொண்டால் என்னுடைய குடும்பமும்,
நானும், அரசியலில் நாட்டு மக்களுக்கான தொண்டிலே ஈடுபட்டிருக்கிறோம் என்று
குறிப்பிட்டார். குடும்பமாக இருப்பதுதான் தொல்லை.
பல பேர் அந்த
வாய்ப்பு இல்லாத காரணத்தால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத
காரணத்தால் எதற்கெடுத்தாலும், என்னைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், என்னைப்
பற்றிச் சாடுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது
தான்.
அவர்களுக்கு அது வாய்க்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல.
ஆனால், இந்த நல்ல நேரத்தில் அதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டுமா என்று
நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல் இல்லை, புரிகிறது. ஆகவே அதை நிறத்திக்
கொண்டு வாழ்க "கனிமொழி" "வெற்றி பெறுக கனிமொழி" என்று குறிப்பிட்டு இந்தப்
படத்தின் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர், இயக்குநர் அத்தனை பேரும் இந்த
வெற்றியிலே பங்கு பெற்று வாழ்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத்
தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
தரவிறக்கம்:-
http://www.ziddu.com/download/10861940/02Muzhumadhi.mp3.html
http://www.ziddu.com/download/10861941/03YaaroIvalIval.mp3.html
http://www.ziddu.com/download/10861942/01PeneePogathey.mp3.html
http://www.ziddu.com/download/10861943/05MuzhumadhiInstrumental.mp3.html
http://www.ziddu.com/download/10861944/04ThadaThadaEndru.mp3.html
நடிகை சோனாவும், அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் இணைந்து தயாரித்திருக்கும்
படம் 'கனிமொழி'. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, சஷான் பத்மாஷி நாயகியாக
அறிமுகமாகிறார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு சதீஷ்
சக்ரவர்த்தி இசையமைக்க, நா.முத்துகுமார், பா.விஜய் ஆகியோர் பாடல்கள்
எழுதியிருக்கிறார்கள்.
இந்த படத்தின் தலைப்பிற்காகவே பாடல்
வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு முதல் ஆடியோ சிடியை முதல்வர்
மு.கருணாநிதி வெளியிட, விஜய் அதை பெற்றுக் கொண்டார்.
விழாவில்
முதல்வர் பேசியதாவது'-
"நாந் எல்லாம் விழாக்களுக்கும் குறித்த
நேரத்தில் சென்றுவிடுவேன். ஆனால் இந்த விழாவிற்கு வருவதற்கு சிறிது நேரம்
ஆகிவிட்டது. கனிமொழி பிறக்கும்போதும் அப்படிதான். நாங்கள் ஆவலோடு
எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட
தாமதமாகவே பிறந்தார்.
உலகத் தமிழ் மாநாட்டின் ஊர்வலம் 1968ஆம் ஆண்டு
சென்னை மவுண்ட் ரோட்டில் (அப்போது அண்ணா சாலை என்று பெயர் மாற்ற வில்லை)
நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜாகீர் உசேன், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர்
காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் அமர்ந்து அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக்
காணும்போது, நானும், அவர்களோடு அமர்ந்திருந்த நேரத்தில், மருத்துவமனையிலே
இருந்து "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது" என்று எனக்குச் செய்தி
வந்தது.
கனிமொழி என்ற பெயரில் எப்போதும் எனக்கு ஒரு தனி பாசம்
உண்டு. நான் எழுதியுள்ள சிறுகதையானாலும், கட்டுரையானாலும் அவற்றில்
கதாநாயகியினுடைய பெயரோ அல்லது முக்கியமான பெண் கதாபாத்திரதினுடைய பெயரோ
"கனிமொழி" என்று இருக்கும். இப்படி பல பெண் பாத்திரங்களுக்கு "கனிமொழி"
என்று பெயர் வைத்து, அதன்மூலமாக மகிந்த நான், உள்ளபடியே ஒரு "கனிமொழி"
பிறந்திருக்கிறது
என்ற செய்தி வந்தவுடன், நான் மருத்தவனையிலே இருந்தவர்களுக்கு, என்
மனைவிக்கு சொன்னது. "குழந்தைக்கு நான் ஏற்கனவே சொன்னபடி :"கனிமொழி"
என்றுதான் பெயர் வைப்பேன்" என்றேன்.
ஒருவேளை உலகத் தமிழ்
மாநாட்டையொட்டி பிறந்த பெண் குழந்தை என்ற காரணத்தினாலோ, என்னவோ அந்த
கனிமொழி இன்றைக்கு உலகப் புகழ் பெறுகின்றவர்களிலே ஒருவராக விளங்கி
வருகிறார். பெற்றவர்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கின்ற மகிழ்ச்சி கொஞ்ச
நஞ்சமல்ல, உங்களுக்குத் தெரியும்.
கனிமொழி இன்றைக்கு இந்த
விழாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. கனிமொழி
பின்பற்றுகின்ற ஒரு இலக்கணம். தன்னைப் பாராடுகின்றவர்கள், தன்னைப்
புகழ்கின்றவர்கள் அல்லது தன்னைப் பாராட்டுவதற்காக நடைபெறுகின்ற விழாக்கள்
இவைகளில் கலந்து கொள்ளாமல் சமாளிப்பது,அவர்களுக்குப் போக்கு காட்டி வேறு
இடத்திற்குச் சென்று விடுவது கனிமொழியினுடைய வாடிக்கை.
ஆனால்,
எனக்குள்ள சங்கடம் என்னை உட்கார வைத்துகொண்டே, நம்முடைய கலையுலக நண்பர்கள்
பாராட்டுவதும், புகழ்வதும், போற்றுவதும். கூடுமானால் என்னைப்பற்றிய
வாழ்த்துகளை அச்சடித்துக்கொண்டே வந்து பாடுவதும் என்ற அளவிற்கு நிலைமை
வளர்ந்திருக்கிறது. இதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான்
கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிற அதே நேரத்தில், இந்தப் புகழையும்,
பெருமையும், பாராட்டுகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களுடைய
கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல பேர் தினம் தினம் அறிக்கைகள்
விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உங்களுக்குத் தெரியும்.
நான்
அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. காரணம், அந்த ஏச்சுக்கும்,
பேச்சுக்கும் எனக்குக் கிடைக்கின்ற ஆறுதலான இடமாக கலையுலகம் இருக்கின்றது.
என்னுடைய கவலையை கலையுலகத்திலே இருக்கின்ற தம்பிமார்களையும்,
நண்பர்களையும், சகோதர சகோதரிகளைக் கண்டு நான் போக்கிக் கொள்கின்றேன்.
1938ஆம்
ஆண்டு வாக்கில் நான் எழுத ஆரம்பித்தேன். இதுவரையிலே எழுதிக்
கொண்டிருக்கின்றேன். இன்னும் என்னுடைய பேனாவிற்கு ஓய்வில்லை. எழுதிக்
கொண்டேயிருக்கின்றேன். "எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக்கொண்டேயிருப்பேன்".
இந்த
கலையுலகத்திற்கு என்னால் இயன்ற உதவிகளை ஆற்றியிருக்கிறேன் என்பதை முன்னால்
பேசியவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். அதிலும் சிறப்பாக கலையுலகத்திலே
எந்த நடிகரை இன்றைக்கு உருவாக்கியிருகிறோமோ, எந்த நடிகர்களையெல்லாம்
இன்றைக்கு வாழ வைத்திருகிறோமோ, அதை விடப் பெரிய காரியமாக திரைபடத் துறையிலே
ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஏறத்தாழ நூறு ஏக்கர் நிலம் வழங்க
வேண்டுமென்று வைத்த கோரிக்கையையேற்று, அந்தக் கோரிக்கையின்படி, அந்த
நிலத்தை அவர்களுக்கு வழங்கி, அங்கே அவர்கள் வீடு கட்ட அஸ்திவாரம் போடுகின்ற
விழா வெகு விரைவிலே நடைபெறவிருக்கின்றது. அந்த விழாவிலே நான் கலந்து
கொள்வதுதான் இந்த விழாவை விட எனக்குச் சிறப்பான விழா என்பதை தொழிலாளத்
தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்பி நடிகர் விஜய்
பேசும்போது குறிப்பிட்டார், அகில இந்திய அளவில் நேருவின் குடும்பம் எப்படி
பேசப்படுகிறதோ அதுபோல தமிழகத்தை எடுத்துக்கொண்டால் என்னுடைய குடும்பமும்,
நானும், அரசியலில் நாட்டு மக்களுக்கான தொண்டிலே ஈடுபட்டிருக்கிறோம் என்று
குறிப்பிட்டார். குடும்பமாக இருப்பதுதான் தொல்லை.
பல பேர் அந்த
வாய்ப்பு இல்லாத காரணத்தால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத
காரணத்தால் எதற்கெடுத்தாலும், என்னைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், என்னைப்
பற்றிச் சாடுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது
தான்.
அவர்களுக்கு அது வாய்க்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல.
ஆனால், இந்த நல்ல நேரத்தில் அதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டுமா என்று
நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல் இல்லை, புரிகிறது. ஆகவே அதை நிறத்திக்
கொண்டு வாழ்க "கனிமொழி" "வெற்றி பெறுக கனிமொழி" என்று குறிப்பிட்டு இந்தப்
படத்தின் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர், இயக்குநர் அத்தனை பேரும் இந்த
வெற்றியிலே பங்கு பெற்று வாழ்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத்
தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
தரவிறக்கம்:-
http://www.ziddu.com/download/10861940/02Muzhumadhi.mp3.html
http://www.ziddu.com/download/10861941/03YaaroIvalIval.mp3.html
http://www.ziddu.com/download/10861942/01PeneePogathey.mp3.html
http://www.ziddu.com/download/10861943/05MuzhumadhiInstrumental.mp3.html
http://www.ziddu.com/download/10861944/04ThadaThadaEndru.mp3.html
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|