புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Page 1 of 1 •
உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
#340604- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உத்தரபிரதேச மாநிலம் பில்சி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் யேஜெந்திரசாகர்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இவர் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த படுபாதகச்செயலை செய்துள்ளார்.
பில்சி தொகுதி மக்களால் இவர் காமவெறியன் என்ற எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். சாகர் எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் ஜோதிசர்மா (வயது18).
கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி ஜோதி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை சாகர் எம்.எல்.ஏ. தன் உறவினர் தேஜேந்திரசாகர், உதவியாளர் மினுசர்மா ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி சென்றார். லக்னோ மற்றும் டெல்லிக்கு அந்த மாணவியை மிரட்டி அழைத்து சென்றார்.
முசாபர்நகரில் தன் உறவினர் ஒருவர் வீட்டில் மாணவி ஜோதியை அடைத்து வைத்த சாகர் எம்.எல்.ஏ. ஜோதிக்கு போதை ஊசி போட்டார். ஜோதி மயங்கியதும் அவரை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்தார்.
மாணவி ஜோதியை அரை மயக்கத்தில் வைத்து பலதடவை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்ததாக தெரிகிறது. காமகொடூரனாக மாறிய அந்த எம்.எல்.ஏ.விடம் இருந்து மாணவி ஜோதியால் தப்பி வர முடியவில்லை.
இதற்கிடையே ஜோதியின் தந்தை குல்தீப்கிஷோர் போலீசில் புகார் கொடுத்து விட்டு மகளை தேடினார். ஜோதி மனநலம் பாதிக்கப் பட்டவர் போல மாறியதால் வெறியன் சாகர், அவரை விட்டு விட்டு ஓடிவிட்டார். முசாபர்நகர் ரெயில் நிலையத்தில் ஆதர வற்றவராக அலைந்து திரிந்தார்.
அதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 16-ந்தேதி ஜோதியை அவரது தந்தை குல்தீப் கிஷோர் மீட்டார். அதன்பிறகே சாகர் எம்.எல்.ஏ.யின் படுபாதக செயல் வெளியில் தெரிய வந்தது. இதையடுத்து குல்தீப் கிஷோர் ஆதாரங்களுடன் போலீசில் சாகர் எம்.எல்.ஏ. மீது புகார் செய்தார்.
மே மாதம் 20-ந்தேதி சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். என்றாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சாகர் தைரியமாக வெளியில் சுற்றி வந்தார். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவரை போலீசார் வேடிக்கைத் தான் பார்த்தார்களே தவிர கைது செய்யவில்லை.
இதுதொடர்பாக அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்ததால் முதல்-மந்திரி மாயாவதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சாகர் எம்.எல்.ஏ. மீதான புகாரை விசாரித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க வகை செய்யும் வகையில் வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.
ஆனால் எம்.எல்.ஏ. வாரண்ட் உத்தரவை ஏற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. ஜாமீன் கோரியும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மாணவி ஜோதியை சாகர் எம்.எல்.ஏ. கடத்தி கற்பழித்த புகாரையும் போலீசார் உறுதிபடுத்தினார்கள். இதையடுத்து சாகர் எம்.எல்.ஏ. ஜாமீனில் வர இயலாதபடி உத்தரவை கோர்ட்டு வெளி யிட்டது.
இதனால் சாகர் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இதை அறிந்ததும் அவரை தேடப்படும் குற்றவாளியாக உத்தரபிரதேச கோர்ட்டு அறிவித்துள்ளது. காமவெறி பிடித்த அந்த எம்.எல்.ஏ.யை உத்தரபிரதேச போலீசாரால் இன்னமும் கைது செய்ய முடியவில்லை.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இவர் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த படுபாதகச்செயலை செய்துள்ளார்.
பில்சி தொகுதி மக்களால் இவர் காமவெறியன் என்ற எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். சாகர் எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் ஜோதிசர்மா (வயது18).
கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி ஜோதி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை சாகர் எம்.எல்.ஏ. தன் உறவினர் தேஜேந்திரசாகர், உதவியாளர் மினுசர்மா ஆகியோர் உதவியுடன் காரில் கடத்தி சென்றார். லக்னோ மற்றும் டெல்லிக்கு அந்த மாணவியை மிரட்டி அழைத்து சென்றார்.
முசாபர்நகரில் தன் உறவினர் ஒருவர் வீட்டில் மாணவி ஜோதியை அடைத்து வைத்த சாகர் எம்.எல்.ஏ. ஜோதிக்கு போதை ஊசி போட்டார். ஜோதி மயங்கியதும் அவரை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்தார்.
மாணவி ஜோதியை அரை மயக்கத்தில் வைத்து பலதடவை சாகர் எம்.எல்.ஏ. கற்பழித்ததாக தெரிகிறது. காமகொடூரனாக மாறிய அந்த எம்.எல்.ஏ.விடம் இருந்து மாணவி ஜோதியால் தப்பி வர முடியவில்லை.
இதற்கிடையே ஜோதியின் தந்தை குல்தீப்கிஷோர் போலீசில் புகார் கொடுத்து விட்டு மகளை தேடினார். ஜோதி மனநலம் பாதிக்கப் பட்டவர் போல மாறியதால் வெறியன் சாகர், அவரை விட்டு விட்டு ஓடிவிட்டார். முசாபர்நகர் ரெயில் நிலையத்தில் ஆதர வற்றவராக அலைந்து திரிந்தார்.
அதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 16-ந்தேதி ஜோதியை அவரது தந்தை குல்தீப் கிஷோர் மீட்டார். அதன்பிறகே சாகர் எம்.எல்.ஏ.யின் படுபாதக செயல் வெளியில் தெரிய வந்தது. இதையடுத்து குல்தீப் கிஷோர் ஆதாரங்களுடன் போலீசில் சாகர் எம்.எல்.ஏ. மீது புகார் செய்தார்.
மே மாதம் 20-ந்தேதி சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். என்றாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சாகர் தைரியமாக வெளியில் சுற்றி வந்தார். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவரை போலீசார் வேடிக்கைத் தான் பார்த்தார்களே தவிர கைது செய்யவில்லை.
இதுதொடர்பாக அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்ததால் முதல்-மந்திரி மாயாவதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சாகர் எம்.எல்.ஏ. மீதான புகாரை விசாரித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க வகை செய்யும் வகையில் வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது.
ஆனால் எம்.எல்.ஏ. வாரண்ட் உத்தரவை ஏற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. ஜாமீன் கோரியும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் சாகர் எம்.எல்.ஏ. மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மாணவி ஜோதியை சாகர் எம்.எல்.ஏ. கடத்தி கற்பழித்த புகாரையும் போலீசார் உறுதிபடுத்தினார்கள். இதையடுத்து சாகர் எம்.எல்.ஏ. ஜாமீனில் வர இயலாதபடி உத்தரவை கோர்ட்டு வெளி யிட்டது.
இதனால் சாகர் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இதை அறிந்ததும் அவரை தேடப்படும் குற்றவாளியாக உத்தரபிரதேச கோர்ட்டு அறிவித்துள்ளது. காமவெறி பிடித்த அந்த எம்.எல்.ஏ.யை உத்தரபிரதேச போலீசாரால் இன்னமும் கைது செய்ய முடியவில்லை.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
#341897- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|