புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_c10கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_m10கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_c10 
42 Posts - 63%
heezulia
கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_c10கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_m10கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_c10கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_m10கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_c10கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_m10கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 07, 2010 11:35 am

கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை ஆளும் கூட்டணி கட்சியினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை வீட்டுவசதி வாரிய அமைச்சர் விமல் வீரவன்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இலங்கையில் இறுதிகட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரிக்க மூன்று நபர் குழுவை ஐ.நா. சபை நியமித்துள்ளது.

இதனை எதிர்த்து ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியைச் சேர்ந்த தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அமைச்சர் விமல் வீரவன்ஷா கூறியதாவது:

சர்வதேச போர் தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு உள்படுத்த முன்னோட்டமாக 3 நபர் குழுவை ஐ.நா. நியமித்துள்ளது.

வடக்கு, கிழக்குப் பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளிடம் சிக்கியிருந்த தமிழர்களை மீட்க அதிபர் ராஜபட்சவின் வழிகாட்டுதலில் போர் நடைபெற்றது. இந்தப் போரில் மனித உரிமைகள் மீறப்படவில்லை.

தற்போது, போர் குறித்து விசாரணை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அறிக்கையை அளிக்க ஐ.நா. குழு திட்டமிட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை பேசிய ராணுவ முன்னாள் தளபதியும், எதிர்க்கட்சி எம்.பி.யுமான சரத் பொன்சேகா, ஐ.நா. குழுவின் விசாரணையை இலங்கை அரசு தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறும்போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்படவில்லை.

சர்வதேச விதிகளுக்கு உள்பட்டே போர் நடைபெற்றது. இந்தப் பிரச்னையில் ராணுவத் தரப்புக்கு எனது முழு ஆதரவு உண்டு என்றார்.

இதனிடையே, ஆயுதபேர ஊழல் வழக்கில் தொடர்புடைய சரத் பொன்சேகாவின் மருமகன் தனுனா திலகரத்னே தலைமறைவாக இருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த பொன்சேகா, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள தனுனா திலகரத்னே நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பதே எனது கருத்து, இந்த வழக்கில் அவரது குடும்பத்தினரை போலீஸôர் துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக