புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
26 Posts - 39%
prajai
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
1 Post - 2%
Jenila
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
6 Posts - 5%
prajai
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
5 Posts - 4%
Rutu
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
3 Posts - 2%
Jenila
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
2 Posts - 2%
viyasan
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
1 Post - 1%
M. Priya
சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_m10சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 6:22 pm

சென்னையில் மாணவர்களுக்கு இடையேயான தகராறில் இன்று அதிகாலை கல்லூரி மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த 5 மாணவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் ஏராளமான வெளி மாநில மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த நிர்பேகுமார்சிங் (21) என்ற மாணவர் இக்கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும், செம்மஞ்சேரி சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் இடையே கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து விடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தான் படித்து வரும் கல்லூரியில் நிர்பே குமார்சிங் சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்தியபாமா கல்லூரியில் படித்து வரும் இன்னொரு மாணவர் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சி செய்துள்ளார். இது வெற்றி பெறவில்லை.

சீனியர் மாணவர்கள் பலர் இதுபோல் மாணவர்களை சேர்த்துவிட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம் வரை கமிஷன் பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக நிர்பேகுமார்சிங்குக்கும், சத்தியபாமா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியபாமா கல்லூரி மாணவர்கள், நிர்பே குமார்சிங்கை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் நீலாங்கரையில் வசித்து வரும் தனது நண்பர் அஜிஸ்குமாரை பார்ப்பதற்காக நிர்பே குமார்சிங்கும் அதே கல்லூரியில் படிக்கும் பங்கஜ்குமார் என்ற மாணவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர்.

நீலாங்கரை அருகே உள்ள அக்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சத்யபாமா கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் அங்கு காரில் வந்தனர். மின்னல் வேகத்தில் காரை ஓட்டி வந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினர். இதில் மோட்டார்சைக் கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

நிர்பே குமார்சிங், பங்கஜ் குமார் இருவரையும் சுற்றி வளைத்து இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்கினர். இதில் மண்டை உடைந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

நடுரோட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நிர்கேசிங் பரிதாபமாக உயிரிழந்தார். பங்கஜ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் முரளி, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நிர்பே குமார்சிங்கை கொலை செய்த 5 கல்லூரி மாணவர்களும் அவர்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையாளிகள் யார் என்பது அடையாளம் தெரிந்தது. சத்தியபாமா கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த சுமன், சரத், சொர்பந்த்ரா, அசைஸ்சிங், ரோகன் ஆகிய 5 மாணவர்கள்தான் இக்கொடூர கொலையை செய்தது தெரிய வந்துள்ளது. இவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இது தொடர்பாக மாணவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை படித்து வருகிறார்கள். இவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதை விட தெரிந்த மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்துவிட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக இவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை இன்னொரு தரப்பு மாணவர்கள் கடத்திச்சென்று சிறை வைத்தனர். இப்போது கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் நீண்ட நாட்கள் தங்குவதில்லை. வெளியில் அறை எடுத்து தங்குகிறார்கள். இதுவே அவர்களை கட்டுப்பாடு இன்றி தவறான செயல்களில் ஈடுபட வழிவகுக்கிறது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களின் தொடர் மோதலை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற கொலை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினருடன் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும். தவறான வழியில் செல்லும் மாணவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை களையெடுக்க வேண்டும்.

கொலை செய்யப்பட்ட நிர்பே குமார்சிங்கும், மதுரவாயலில் அறை எடுத்து நண்பர்கள் 7 பேருடன் தங்கி இருந்தார். இவரது தந்தை ஜார்கண்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். நிர்பே குமார்சிங் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவர் சென்னைக்கு விரைகிறார்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 05, 2010 6:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக