புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பு மருந்து
Page 1 of 1 •
- kavineleஇளையநிலா
- பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009
நான் சொல்றதை நீங்க செஞ்சீங்கன்னா உங்க உடம்புலே என்னென்ன நடக்கும் தெரியுமா? இதை நான் சொல்றது இருக்கட்டும்.
டாக்டர்கள் சொல்றதை கேளுங்க…
சுவாசப் பையிலே பிராணவாயு அதிகமா நிரம்புது.
உடம்புலே ரத்தம் வேகமாகப் பரவுது.
ஈரலையும் வயிற்றுச்த் தசைகளையும் தட்டி எழுப்புவது.
ஈரலையும் வயிற்றுத் தசைகளையும் தட்டி எழுப்புது.
தேகப் பயிற்றி செய்யுப்போ உடம்பு தசையெல்லாம் அசைஞ்சு பலப்படுத்துலே! அதே மாதிரி பலம் சேரும்!
ரத்தத்தில சக்தியைக் குடுக்கிற சர்க்கரைப் பொருளை பாய்ச்சது.
ஆகையினாலே இதை விட சிறந்த ‘டானிக்’ வேற எதுவுமே இல்லை.
எது தெரியுமா? இப்ப நான் சொல்லிக்கிட்டு வந்த இவ்வளவும் உங்களுக்கு வேணும்னா நீங்க வேற ஒண்ணும் செய்ய வேண்டாம்.
வாய்விட்டுச் சிரிச்சா போதும்.
வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும். அப்படின்னு சொல்லுவாங்கள்லே. அது ரொம்பவும் உண்மைன்னு டாக்டர்களே சொல்றாங்க.
ஆகையினாலே காசில்லாமே டானிக் வேணும்னா கலகலன்னு சிரிங்க… அது போதும்.
‘சிரிக்கிறதுக்கு நாங்க… தயார்… ஆனா சிரிப்பு வர மாட்டேங்குதே. அதுக்கு நாங்க என்ன செய்யுறது? இது தான் பலருடைய கேள்வி.
வாழ்க்கையோட உண்மையை புரிஞ்சுக்குங்க… எதையும் சீரியஸா நினைக்கிற பழக்கத்தை இன்னையோட விட்டுடுங்க.. வாழ்க்கையை
லேசா எடுத்துக்குங்க… வாய்விட்டுச் சிரிக்கலாம்.
கலைவாணர் அப்படித்தான் இருந்தார்.
நெருக்கடியான நேரம் கூட அவரை நிலை குலைய வச்சதில்லை.
ஒரு தடவை அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சொந்த கார்லே வந்துட்டிருந்தாங்க.
வர்ற வாயிலே… கோவில்பட்டிக்குப் பக்கத்திலேன்னு நினைக்கிறேன். ஒரு பெரிய ஆக்ஸிடென்ட். வேற யாருக்குமில்லை.
அவங்களுக்குத்தான். வஅங்க க்£ர் ஒரு புளிய மரத்துல மோதி அப்படியே தகடா நசுங்கிப் போச்சு. கார்லே இருந்தவங்களுக்கெல்லாம்
பலமான காயம். மெதுவாக ஒவ்வொருத்தலையா வெளியே எடுத்தாங்க. தேவைப்பட்டவங்களுக்கு முதல் உதவி செஞ்சாங்க… கட்டுலாம்
போட்டாங்க…
ஒரு பெட்ஷீட்டை எடுத்து ரோடு ஓரமா புல் தரையிலே போட்டு அதிலே உட்கார்ந்திருந்தாங்க.
ஒருத்தரை மட்டும் பக்கத்து டவுனுக்கு அனுப்பி வேற டாக்ஸி எடுத்துட்டு வரச் சொல்லியிருக்காங்க… இவங்கள்லாம் உக்காந்து
பேசிக்கிட்டிருந்தாங்க.
கலைவாணரும் வெத்திலை பெட்டியைத் திறந்து வெத்திரை சீவல் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தார்.
கார் புளிய மரத்தில பதிஞ்சு போயி இருக்கு.
அந்த நேரத்தில அந்த வழியிலே போனவங்க இதை பார்த்துடுறாங்க…
ஐயயோ… நம்ம கலைவாணர் மாதிரி இல்ல இருக்கு… அப்படின்னு சொல்லிக்கிட்டு பதறிப் போய் கிட்டே ஓடி வராங்க…
‘அண்ணே என்ன ஆச்சு… அப்படின்னு உதறலோட கேக்றி£ங்க…’
என்.எஸ். கிருஷ்ணன் கொஞ்சம் கூட பதறல… வெத்திலைல சுண்ணாம்பு தடவிக்கிட்டே சொல்றாரு… அதுல்லாம் ஒண்ணுமில்லீங்க…
இப்படி வந்துக்கிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துதுன்னு காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுக்கிட்டு இப்படி உட்கார்ந்து
வெத்திரை போட்டுக்கிட்ட இருக்கோம் அப்படின்னார்.
அவரு நிலைமையிலே நாம இரந்தோம்னா அந்த நேரத்துல அப்படி சொல்த் தோணுமா யோசிச்சிப் பாருங்க.
அவரு வாழக்கை ஒரு சுமையா நினைக்கல. லேசா நினைச்சார்.
அதனால தான் அவரால அப்படி சொல்ல முடிஞ்சுது. கார் நசுங்கிப் போனதுக்கே அவரு கவலைப்படலலை.
கால் செருப்பு வார் அறுந்து போனா நாம எவ்வளவு கவலைப்படறோம்.
அதுதான் நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.
இதுவரைக்கும் போனது போகட்டும் இனிமேலாவது கொஞ்சம் வாய்விட்டுச் சிரிச்சிப் பார்ப்போம்.
தினம் ஒரு தடவையாவது அப்படி செய்யிங்க.
ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.
டாக்டர்கள் சொல்றதை கேளுங்க…
சுவாசப் பையிலே பிராணவாயு அதிகமா நிரம்புது.
உடம்புலே ரத்தம் வேகமாகப் பரவுது.
ஈரலையும் வயிற்றுச்த் தசைகளையும் தட்டி எழுப்புவது.
ஈரலையும் வயிற்றுத் தசைகளையும் தட்டி எழுப்புது.
தேகப் பயிற்றி செய்யுப்போ உடம்பு தசையெல்லாம் அசைஞ்சு பலப்படுத்துலே! அதே மாதிரி பலம் சேரும்!
ரத்தத்தில சக்தியைக் குடுக்கிற சர்க்கரைப் பொருளை பாய்ச்சது.
ஆகையினாலே இதை விட சிறந்த ‘டானிக்’ வேற எதுவுமே இல்லை.
எது தெரியுமா? இப்ப நான் சொல்லிக்கிட்டு வந்த இவ்வளவும் உங்களுக்கு வேணும்னா நீங்க வேற ஒண்ணும் செய்ய வேண்டாம்.
வாய்விட்டுச் சிரிச்சா போதும்.
வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும். அப்படின்னு சொல்லுவாங்கள்லே. அது ரொம்பவும் உண்மைன்னு டாக்டர்களே சொல்றாங்க.
ஆகையினாலே காசில்லாமே டானிக் வேணும்னா கலகலன்னு சிரிங்க… அது போதும்.
‘சிரிக்கிறதுக்கு நாங்க… தயார்… ஆனா சிரிப்பு வர மாட்டேங்குதே. அதுக்கு நாங்க என்ன செய்யுறது? இது தான் பலருடைய கேள்வி.
வாழ்க்கையோட உண்மையை புரிஞ்சுக்குங்க… எதையும் சீரியஸா நினைக்கிற பழக்கத்தை இன்னையோட விட்டுடுங்க.. வாழ்க்கையை
லேசா எடுத்துக்குங்க… வாய்விட்டுச் சிரிக்கலாம்.
கலைவாணர் அப்படித்தான் இருந்தார்.
நெருக்கடியான நேரம் கூட அவரை நிலை குலைய வச்சதில்லை.
ஒரு தடவை அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சொந்த கார்லே வந்துட்டிருந்தாங்க.
வர்ற வாயிலே… கோவில்பட்டிக்குப் பக்கத்திலேன்னு நினைக்கிறேன். ஒரு பெரிய ஆக்ஸிடென்ட். வேற யாருக்குமில்லை.
அவங்களுக்குத்தான். வஅங்க க்£ர் ஒரு புளிய மரத்துல மோதி அப்படியே தகடா நசுங்கிப் போச்சு. கார்லே இருந்தவங்களுக்கெல்லாம்
பலமான காயம். மெதுவாக ஒவ்வொருத்தலையா வெளியே எடுத்தாங்க. தேவைப்பட்டவங்களுக்கு முதல் உதவி செஞ்சாங்க… கட்டுலாம்
போட்டாங்க…
ஒரு பெட்ஷீட்டை எடுத்து ரோடு ஓரமா புல் தரையிலே போட்டு அதிலே உட்கார்ந்திருந்தாங்க.
ஒருத்தரை மட்டும் பக்கத்து டவுனுக்கு அனுப்பி வேற டாக்ஸி எடுத்துட்டு வரச் சொல்லியிருக்காங்க… இவங்கள்லாம் உக்காந்து
பேசிக்கிட்டிருந்தாங்க.
கலைவாணரும் வெத்திலை பெட்டியைத் திறந்து வெத்திரை சீவல் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தார்.
கார் புளிய மரத்தில பதிஞ்சு போயி இருக்கு.
அந்த நேரத்தில அந்த வழியிலே போனவங்க இதை பார்த்துடுறாங்க…
ஐயயோ… நம்ம கலைவாணர் மாதிரி இல்ல இருக்கு… அப்படின்னு சொல்லிக்கிட்டு பதறிப் போய் கிட்டே ஓடி வராங்க…
‘அண்ணே என்ன ஆச்சு… அப்படின்னு உதறலோட கேக்றி£ங்க…’
என்.எஸ். கிருஷ்ணன் கொஞ்சம் கூட பதறல… வெத்திலைல சுண்ணாம்பு தடவிக்கிட்டே சொல்றாரு… அதுல்லாம் ஒண்ணுமில்லீங்க…
இப்படி வந்துக்கிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துதுன்னு காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுக்கிட்டு இப்படி உட்கார்ந்து
வெத்திரை போட்டுக்கிட்ட இருக்கோம் அப்படின்னார்.
அவரு நிலைமையிலே நாம இரந்தோம்னா அந்த நேரத்துல அப்படி சொல்த் தோணுமா யோசிச்சிப் பாருங்க.
அவரு வாழக்கை ஒரு சுமையா நினைக்கல. லேசா நினைச்சார்.
அதனால தான் அவரால அப்படி சொல்ல முடிஞ்சுது. கார் நசுங்கிப் போனதுக்கே அவரு கவலைப்படலலை.
கால் செருப்பு வார் அறுந்து போனா நாம எவ்வளவு கவலைப்படறோம்.
அதுதான் நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.
இதுவரைக்கும் போனது போகட்டும் இனிமேலாவது கொஞ்சம் வாய்விட்டுச் சிரிச்சிப் பார்ப்போம்.
தினம் ஒரு தடவையாவது அப்படி செய்யிங்க.
ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.
kavinele wrote:
ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.
தனியா இருக்கும் போது சிரிச்சா வேற யாருக்கு தெரியும்?... நாங்க தான் தனியா இருக்கோமில....
யாரு சந்தேகபடுவா?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் srinihasan
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிச்ச wrote:நல்ல கட்டுரை.நன்றி!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அதுல்லாம் ஒண்ணுமில்லீங்க…
இப்படி வந்துக்கிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துதுன்னு காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுக்கிட்டு இப்படி உட்கார்ந்து
வெத்திரை போட்டுக்கிட்ட இருக்கோம் அப்படின்னார்.
ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.[/quote]
இப்படி வந்துக்கிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துதுன்னு காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுக்கிட்டு இப்படி உட்கார்ந்து
வெத்திரை போட்டுக்கிட்ட இருக்கோம் அப்படின்னார்.
ஒரு எச்சரிக்கை.
ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும் போது வாய்விட்டுச் சத்தம் போட்டு சிரிங்க.
ஆனார்… நீங்க தனிய உக்காந்திருக்கிறப்போ அப்படி சிரிக்காதீங்க.
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க.[/quote]
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|