புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
3 Posts - 5%
prajai
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
2 Posts - 4%
Baarushree
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
2 Posts - 4%
Rutu
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 2%
சிவா
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 2%
viyasan
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 2%
manikavi
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
2 Posts - 13%
manikavi
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 6%
Rutu
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_m10குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 8:54 pm

458. ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் வாகனப்
பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி
மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து
(பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று
வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது
நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள்.
ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின்
மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று கூறினார்கள்.
புஹாரி: 3614 பராஉ பின் ஆஸிப்
(ரலி)


459. நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’
எனும் (2 வது) அத்தியாயத்தை
ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது.
திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன்.
குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது.
நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை
மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப்
பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன்.
எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன்.
அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக்
காணமுடியவில்லை.காலை நேரமானதுபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத்
தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் ‘இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு
ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)” என்று
கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன்.
இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப்
பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம்
போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள்
இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை” என்று சொன்னேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘அது என்னவென்று நீ அறிவாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை
(தெரியாது)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த
வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும்
அதைப் பார்த்திருப்பார்கள். மக்களை விட்டும் அது மறைந்திருக்காது” என்று
கூறினார்கள்.
புஹாரி:5018 உஸைத் இப்னு ஹூளைர்
(ரலி)






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Mon Jun 21, 2010 9:05 pm

குர்ஆனை ஓதுவது ஒரு மூமினின் கடமை
அருமையான தகவல் நன்றி.பகிர்ந்தமைக்கு.. நன்றி நன்றி



குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 21, 2010 10:01 pm

மாஷால்லாஹ் ,அருமையான பகிர்வு .நன்றி தோழரே தொடருங்கள்..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:15 pm

அருமையான பகிர்வு குரான் ஓதும்போது மேகத்திரள் இறங்கி வருவது நபி அவர்கள் சொன்னது ஆசிகள் நமக்கு...... அன்பு நன்றிகள் சபீர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 1:47 pm

றிமாஸ் wrote:குர்ஆனை ஓதுவது ஒரு மூமினின் கடமை
அருமையான தகவல் நன்றி.பகிர்ந்தமைக்கு.. நன்றி நன்றி
குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 154550 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642 குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்.. 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக