புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பியன்களின் சாம்பியன்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.
பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் , தன்னை எதிர்த்து விளையாடிய பல்கேரியாவின் வெஸ்லின் டொபலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 6.5, 5.5 என்ற புள்ளிக்கணக்கில் டொபலோவை வென்றார். 11-வது சுற்றின் முடிவில் இரு வீரர்களும் தலா 5.5 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தனர். கடைசி சுற்று ஆட்டம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது. ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 31 மற்றும் 32 வது நகர்த்தலில் டொபலோவ் செய்த தவறுகள் மற்றும் ஆனந்தின் தற்காப்பு ஆட்டம், 56}வது நகர்த்தலின்போது அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
""இதுவரை நான் விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகவும் பரபரப்பாக இருந்தது. போட்டியின் கடைசிநாளன்று நான் காலையில் எழுந்தபோது, இன்று நமக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பதைபதைப்பு என் நெஞ்சில் இருந்தது. இருந்தபோதிலும் துணிவுடன் கடைசி சுற்று ஆட்டத்தை எதிர்கொண்டேன்.
பொதுவாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முடிவு எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. சரி நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு ஆடினேன். ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு எனக்கு வெற்றி கிடைத்தது. எனவே கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்'' என்று ஆனந்த் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல; கடுமையான பயிற்சி மேற்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது போல சவால் நிறைந்தது ஆகும். அந்த சாதனையை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
ஏறக்குறையை 25 ஆண்டுகளுக்கு மேலாக செஸ் விளையாட்டில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் ஆனந்த். பல்கேரியாவின் டொபலோவை வென்றதன் மூலம் ஆனந்த் இதுவரை நான்குமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். 1987}ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
செஸ் விளையாட்டில் அவரது திறமையைப் பாராட்டி இந்திய அரசு 1985-ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 1987-ல் பத்மஸ்ரீ விருது இவரைத் தேடி வந்தது.
1992-ல் ராஜீவ் கேல்ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. செஸ் விளையாட்டு தொடர்பான இவர் எழுதிய புத்தகத்தை பிரிட்டிஷ் செஸ் கூட்டமைப்பு பாராட்டி விருது வழங்கியது. 2000-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் பட்டம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 2007-ல் அவருக்கு பத்மவிபூஷன் பட்டம் வழங்கப்பட்டது. செஸ் ஆட்டத்தில் நாக் அவுட், டோர்னமென்ட், மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதை அலைபாயவிடாமல், ஒருநிலைப்படுத்தி, மன உறுதியுடன் ஆடி, தடைகளைக் கடந்து ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். போட்டிக்கு நாள் குறித்தவுடன், 6 மாதங்களுக்கு முன்னதாகவே எதிரியை வீழ்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கி விடுவேன். எதிரி எப்படி காயை நகர்த்துவார். அவரை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றித்தான் என் சிந்தனை செல்லும். எனது உழைப்பு வீண் போகவில்லை.
உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக பல்கேரிய தலைநகர் சோபியாவுக்குச் சென்ற போது போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்னை முறையாக வரவேற்கவில்லை. எனக்கு இது வருத்தமாக இருந்தாலும், நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எனது காரியத்திலேயே கண்ணாக இருந்தேன்.
முதல் ஆட்டத்திலேயே எனக்குத் தோல்வி ஏற்பட்ட போதிலும் நான் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து போட்டியைத் தீவிரமாக எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில் நானும், டொபலோவும் தலா 5.5 புள்ளிகள் எடுத்திருந்தோம். அப்போது பலரும் இந்த முறை உள்ளூர் ஹீரோவான டொபலோவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு; அவர் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது உறுதி எனப் பேசி வந்தனர்.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 12}வது சுற்று ஆட்டம் நடந்தது. நான் எதிர்பார்த்தபடியே டொபலோவ் தனது 31}வது நகர்த்தலில் தவறு செய்தார். அது எனக்குச் சாதகமானது. மேலும் 40}வது நகர்த்தலின்போது நான் சிறிய தவறு செய்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு ஆட்டதைப் பின்பற்றினேன். இது எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஆனந்த்.
இன்று நம்நாட்டில் பலரும் அதிகமாகப் பேசுவது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றித்தான். கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். இந்திய அணியில் யாராவது சதம் அடித்துவிட்டால் அதை பெரிய சாதனையாக விளம்பரப்படுத்துவார்கள்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் தோற்றதன் மூலம் இந்திய அணி தகுதியை இழந்துவிட்டது.ஆனால், ஓசைப்படாமல் இந்தியரான விஸ்வநாதன் உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்று பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஆனந்தின் சாதனை பல இளைஞர்களுக்கு செஸ் போட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அரங்கில் ராணுவ வல்லமையில் இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ செஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து வல்லரசாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இதுவரை இந்தியாவில் செஸ் விளையாட்டில் பிடே ரேட்டிங் பட்டியலில் 5 ஆயிரம் பேரும், 64 சர்வதேச மாஸ்டர்களும், 21 கிராண்ட் மாஸ்டர்களும் உள்ளனர். இவர்களெல்லாம் இந்த வெற்றியைப் பெற முன்னோடியாக இருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். அவரை சாம்பியன்களின் சாம்பியன் என்றால் அது மிகையாகாது.
பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் , தன்னை எதிர்த்து விளையாடிய பல்கேரியாவின் வெஸ்லின் டொபலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 6.5, 5.5 என்ற புள்ளிக்கணக்கில் டொபலோவை வென்றார். 11-வது சுற்றின் முடிவில் இரு வீரர்களும் தலா 5.5 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தனர். கடைசி சுற்று ஆட்டம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது. ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 31 மற்றும் 32 வது நகர்த்தலில் டொபலோவ் செய்த தவறுகள் மற்றும் ஆனந்தின் தற்காப்பு ஆட்டம், 56}வது நகர்த்தலின்போது அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
""இதுவரை நான் விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகவும் பரபரப்பாக இருந்தது. போட்டியின் கடைசிநாளன்று நான் காலையில் எழுந்தபோது, இன்று நமக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பதைபதைப்பு என் நெஞ்சில் இருந்தது. இருந்தபோதிலும் துணிவுடன் கடைசி சுற்று ஆட்டத்தை எதிர்கொண்டேன்.
பொதுவாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முடிவு எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. சரி நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு ஆடினேன். ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு எனக்கு வெற்றி கிடைத்தது. எனவே கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்'' என்று ஆனந்த் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல; கடுமையான பயிற்சி மேற்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது போல சவால் நிறைந்தது ஆகும். அந்த சாதனையை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
ஏறக்குறையை 25 ஆண்டுகளுக்கு மேலாக செஸ் விளையாட்டில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் ஆனந்த். பல்கேரியாவின் டொபலோவை வென்றதன் மூலம் ஆனந்த் இதுவரை நான்குமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். 1987}ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
செஸ் விளையாட்டில் அவரது திறமையைப் பாராட்டி இந்திய அரசு 1985-ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 1987-ல் பத்மஸ்ரீ விருது இவரைத் தேடி வந்தது.
1992-ல் ராஜீவ் கேல்ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. செஸ் விளையாட்டு தொடர்பான இவர் எழுதிய புத்தகத்தை பிரிட்டிஷ் செஸ் கூட்டமைப்பு பாராட்டி விருது வழங்கியது. 2000-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் பட்டம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 2007-ல் அவருக்கு பத்மவிபூஷன் பட்டம் வழங்கப்பட்டது. செஸ் ஆட்டத்தில் நாக் அவுட், டோர்னமென்ட், மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதை அலைபாயவிடாமல், ஒருநிலைப்படுத்தி, மன உறுதியுடன் ஆடி, தடைகளைக் கடந்து ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். போட்டிக்கு நாள் குறித்தவுடன், 6 மாதங்களுக்கு முன்னதாகவே எதிரியை வீழ்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கி விடுவேன். எதிரி எப்படி காயை நகர்த்துவார். அவரை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றித்தான் என் சிந்தனை செல்லும். எனது உழைப்பு வீண் போகவில்லை.
உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக பல்கேரிய தலைநகர் சோபியாவுக்குச் சென்ற போது போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்னை முறையாக வரவேற்கவில்லை. எனக்கு இது வருத்தமாக இருந்தாலும், நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எனது காரியத்திலேயே கண்ணாக இருந்தேன்.
முதல் ஆட்டத்திலேயே எனக்குத் தோல்வி ஏற்பட்ட போதிலும் நான் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து போட்டியைத் தீவிரமாக எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில் நானும், டொபலோவும் தலா 5.5 புள்ளிகள் எடுத்திருந்தோம். அப்போது பலரும் இந்த முறை உள்ளூர் ஹீரோவான டொபலோவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு; அவர் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது உறுதி எனப் பேசி வந்தனர்.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 12}வது சுற்று ஆட்டம் நடந்தது. நான் எதிர்பார்த்தபடியே டொபலோவ் தனது 31}வது நகர்த்தலில் தவறு செய்தார். அது எனக்குச் சாதகமானது. மேலும் 40}வது நகர்த்தலின்போது நான் சிறிய தவறு செய்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு ஆட்டதைப் பின்பற்றினேன். இது எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஆனந்த்.
இன்று நம்நாட்டில் பலரும் அதிகமாகப் பேசுவது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றித்தான். கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். இந்திய அணியில் யாராவது சதம் அடித்துவிட்டால் அதை பெரிய சாதனையாக விளம்பரப்படுத்துவார்கள்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் தோற்றதன் மூலம் இந்திய அணி தகுதியை இழந்துவிட்டது.ஆனால், ஓசைப்படாமல் இந்தியரான விஸ்வநாதன் உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்று பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஆனந்தின் சாதனை பல இளைஞர்களுக்கு செஸ் போட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அரங்கில் ராணுவ வல்லமையில் இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ செஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து வல்லரசாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இதுவரை இந்தியாவில் செஸ் விளையாட்டில் பிடே ரேட்டிங் பட்டியலில் 5 ஆயிரம் பேரும், 64 சர்வதேச மாஸ்டர்களும், 21 கிராண்ட் மாஸ்டர்களும் உள்ளனர். இவர்களெல்லாம் இந்த வெற்றியைப் பெற முன்னோடியாக இருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். அவரை சாம்பியன்களின் சாம்பியன் என்றால் அது மிகையாகாது.
மதுரைத் தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பயணிபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010
தமிழன் புத்தியிலும் சிறந்தவன் என மீண்டும் ஒரு முறை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் நிரூபித்துள்ளார். நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகின்றேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|