புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
20 Posts - 65%
heezulia
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
62 Posts - 63%
heezulia
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_m10இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 9:55 pm

வணக்கங்க.. எல்லோரும் நலம் தானே..!? நானா..!? நானும் நலம் தான். ஈகரையில் இணைந்து ஒரு வாரம் கடந்தும் அமைதி காப்பது அநியாயம் என்று என்னிடம் குற்றம் பாராட்டும் உறவுகளுக்காக என்ன செய்யலாம் என சிந்தித்து விட்டு, சரி.. நிறைய சிந்திப்பது இல்லாத மூளையைக் கொண்டு எத்தனை நேரத்துக்கு இயலும்.. அதனால் சிந்தனையை விடுவோம்.

சிந்திக்காமல் செய்யக் கூடியது, நமக்கு இயல்பாய், எளிதாய் வரக் கூடியது எது.. கேள்வி கேட்பதுதான்.. அதைத்தான் கேட்டு விடுவோமே... நம்ம மக்கள் நமக்கு ஒத்துழைப்பு தந்து விட மாட்டார்களா என்ற எண்ணத்தில் இங்கே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போகிறேன்.

இதற்கான விடையினை மஞ்சுபாஷிணி அக்காவுக்கு தனி மடலிலும் அனுப்பி விடுகிறேன். சரியான பதில் சொல்பவரைத் தெரிவு செய்த பின்னர், தெரிவு செய்யப்பட்டவர், ஒரு கேள்வி தொடுப்பார். கேள்வி எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம், யார் மனமும் புண்படாதவாறு. அந்தக் கேள்விக்கு சரியான அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலளிப்பவர், அதற்கு அடுத்த கேள்வியினைத் தர வேண்டும்.

ஒரே கேள்விதான் கேட்கப் பட வேண்டும். இயன்றவரை எளிதாக இருத்தல் நலம்.

உங்களிடம் இருந்து கிடைக்கப் போகும் எதிர்கால வரவேற்புகளுக்கு என் முன் கூட்டிய நன்றிகள்.

கேள்வி எண் 1 : நீஙக 1978 க்குப் பிறகு பிறந்தவரா.. அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி நேரடியாக.. 1978 க்கு முன்னர், ஆங்கிலத்தில் 24 எழுத்துகள் தானாமே..!? எந்த எழுத்துக்கள் பின் சேர்ந்தவை எனச் சொல்ல முடியுமா..!? ( குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பிறந்தவரானால், கேள்விக்காக உங்களை இள வயதுக்குள் தள்ளுங்கள்.. சொல்லுங்கள்.. ஜாலி )



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 10:03 pm

24 எழுத்தா..?

என்னப்பா இவ்ளோ சொல்றே..? ம்ம்ம்ம்ம்ம்ம் நான் பன்னிரண்டுன்னுல்ல இவ்ளோ நாளா நெனச்சுகிட்டிருக்கேன்..

தினா.. சீரியசா கேட்கிறேன்.. நீ ஒண்ணும் வெளையாடல இல்லே..?


தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 10:12 pm

ARR wrote:24 எழுத்தா..?

என்னப்பா இவ்ளோ சொல்றே..? ம்ம்ம்ம்ம்ம்ம் நான் பன்னிரண்டுன்னுல்ல இவ்ளோ நாளா நெனச்சுகிட்டிருக்கேன்..

தினா.. சீரியசா கேட்கிறேன்.. நீ ஒண்ணும் வெளையாடல இல்லே..?

ஈகரையில் என் முதல் திரிக்கு, முதல் மறுமொழி இட்டமைக்கு என் ஆயிரம் நன்றிகள் ராஜா அண்ணா.

ஹி..ஹி.. இல்லை. நான் விளையாடல.. மிகவும் தீவிரமாய்த்தான் சொல்கிறேன். கண்டுபிடித்து சொல்லுங்கள்.



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 10:16 pm

பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 10:23 pm

பிச்ச wrote:பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)

நன்றி பிச்ச அய்யா அவர்களுக்கு.

ஆனால், ஆஹா.. பதில் தெரிய வருகையில் என்னை என்ன செய்வீர்களோ .. அடி வாங்க நான் தயார் தான்.

உங்கள் பதில் சரியானதில்லை. நீங்கள் சொன்னதில் ஓரெழுத்து உண்டோ, என்னவோ..!? கேள்வியில் குறிப்பு கிடைக்கிறதா பாருங்கள்.



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 10:27 pm

தமிழ் தினா wrote:
பிச்ச wrote:பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)
நன்றி பிச்ச அய்யா அவர்களுக்கு.
ஆனால், ஆஹா.. பதில் தெரிய வருகையில் என்னை என்ன செய்வீர்களோ .. அடி வாங்க நான் தயார் தான்.
உங்கள் பதில் சரியானதில்லை. நீங்கள் சொன்னதில் ஓரெழுத்து உண்டோ, என்னவோ..!? கேள்வியில் குறிப்பு கிடைக்கிறதா பாருங்கள்.
நான் சொன்னது சரிதான் அய்யா.
B.SARAN என்ற என்னுடைய பெயரின் எழுத்துகளை எடுங்கள்
B.S
நான் பிறந்து, ஃ பேமஸ் ஆனா பிறகு ஆங்கிலேயர்கள் அந்த இரண்டு எழுத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். [You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 10:32 pm

பிச்ச wrote:
தமிழ் தினா wrote:
பிச்ச wrote:பி.எஸ் என்ற எழுத்துகள் கிடையாது.
(B.S)
நன்றி பிச்ச அய்யா அவர்களுக்கு.
ஆனால், ஆஹா.. பதில் தெரிய வருகையில் என்னை என்ன செய்வீர்களோ .. அடி வாங்க நான் தயார் தான்.
உங்கள் பதில் சரியானதில்லை. நீங்கள் சொன்னதில் ஓரெழுத்து உண்டோ, என்னவோ..!? கேள்வியில் குறிப்பு கிடைக்கிறதா பாருங்கள்.
நான் சொன்னது சரிதான் அய்யா.
B.SARAN என்ற என்னுடைய பெயரின் எழுத்துகளை எடுங்கள்
B.S
நான் பிறந்து, ஃ பேமஸ் ஆனா பிறகு ஆங்கிலேயர்கள் அந்த இரண்டு எழுத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். [You must be registered and logged in to see this image.]

ஹ.. ஹா..ஹா.. நல்ல சிந்தனைதான்.. நெருங்கிட்டிங்க.. ஆனால், பதில் அது அல்லவே.. ( நீங்கள் முதலில் சொன்னபோதே இப்படித்தான் சொல்ல வருகிறீர்கள் எனத் தெரிந்து போயிற்றே.. )

நீங்கள் கேள்வி கேட்பவரையும் சேர்த்தல்லவா சிந்திக்க வேண்டும். ஜாலி



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 10:35 pm

தெரிஞ்சு போச்சி, நான் சொல்ல மாட்டேன். [You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 10:36 pm

எம் இ.

தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Postதமிழ் தினா Mon May 17, 2010 10:39 pm

பிச்ச wrote:Z?

அப்படியானால், இன்னும் ஓர் எழுத்து எதுவாக இருக்கும்...!? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ரிலாக்ஸ் போட்டிக்கு ரெடி



உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக