புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
3 Posts - 4%
prajai
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
3 Posts - 4%
Jenila
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
7 Posts - 6%
prajai
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
5 Posts - 4%
Jenila
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
4 Posts - 3%
Rutu
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
1 Post - 1%
manikavi
வாரணாசி என்னும் காசி Poll_c10வாரணாசி என்னும் காசி Poll_m10வாரணாசி என்னும் காசி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரணாசி என்னும் காசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 7:58 pm

வாரணாசி என்னும் காசி V149va10
காசி - பெயர்க்காரணம்

காசியஸ் என்ற ஆரியர்கள் முதலில் கங்கைக் கரையில் வந்து தங்கியதால் காசி என்று பெயர் வந்தததாம். காசா என்னும் மன்னனின் ஆட்சியில் இந்த நகரம் இருந்ததால் காசி என்னும் பெயரைப் பெற்றது என்றும் பலர் சொல்லுகிறார்கள்.

காசியின் புனித நீரான கங்கையில் இரண்டு ஆறுகள் கலக்கின்றன. காசியின் வட எல்லையாக 'வாரணா' என்னும் ஆறும், தெற்கு எல்லையாக 'அசி' என்னும் ஆறும் ஓடி கடைசியில் கங்கையில் கலப்பதால் 'வாரணாசி' என்னும் வந்தததாகக் கூறிவார்கள்.

தலங்களில் சிறந்த தலம் - காசி
தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம் - கங்கை
மூர்த்திகளில் சிறந்த மூர்த்தி - விஸ்வநாதர்


சிவபெருமானும் வந்து தங்கியது காசியில்தால். இறுதிக் காலத்தில் முக்தி பெற விரும்புகிறவர்கள் தங்குவதும் காசியில்தான்.


காசியின் பெருமை

காசித்தலம் மட்டும் எதனால் சிறப்பாகப் போற்றப்படுகிறது?

காசி மிகவும் பழமையான நகரமாகும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது. காசி நகரம் பல முறை தாக்கப்பட்டுள்ளது. காசி விசுவநாதர் ஆலயமும் பலமுறை இடிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம், இஸ்லாமிய மன்னர்களால் மசூதிகள் கட்டப்பட்டன. இருந்தும் காசியில் விசுவநாதர் ஆலயம் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது.

பண்டைக்காலம் முதலே இந்து மதத்தின் - தலை நகராமாக-தலைமை நிலையமாக-காசி இருந்து வருகிறது.

பண்டைக்காலம் முதல் இன்று வரை ஞானிகளும், முனிவர்களும் தவம் செய் வரும் இடம் காசிதான்.

ஆதிசங்கரர் இந்து மதத்தைப் பரப்பும் பொழுது காசியையும் முக்கிய இடமாகத் தேர்வு செய்து காசிக்கு வந்தார்.

துளசிதாசர், இங்குதான் இறை பக்தியைப் பரப்ப ஆரம்பித்தார். கபீர் தாசரும், குருநானக்கும் மத ஒற்றுமையை நிலை நிறுத்தத் தேர்ந்தெடுத்த இடம் காசி.

முக்தத் தலங்கள் ஏழில் காசியு ஒன்றாகும். துவாரகை காஞ்சிபுரம், மதுராபுரி, அயோத்தி, ஹரித்துவார், அவந்திகா, வாரணாசி ஆகிய ஏழு தலங்களில் முக்தி அடைந்தால் மீண்டும் மனிதப் பிறப்பு இல்லையாம். இந்த ஏழிலும் முதன்மையாகக் காசி விளங்குகிறது.

ஞானிகளுடன், மனிதனாகப் பிறந்த பாமரனும் முக்தி அடைவதற்காக காசியில் வந்தே உயிர் விட விரம்புகிறான். காரணம், இங்கே உயிர் விடும்போது அன்னையான பார்வதிதேவி தன் மடியில் கிடத்தி அவனுக்கு வியர்வையும், களைப்பும் ஏற்பட்டு விடாமல் தன் முந்தானையால் வீசுவாராம். சிவபெருமானோ அப்போது உயிர்விட்ட மனிதனின் காதில் தாரக மந்திரத்தை ஓதி அவனைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாராம். இத்தகையவர்களுக்கு மட்டும் மீண்டும் பிறவி கிடையாது.


உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உயிர்விடும்போது காசித் தலத்தை மனால் நினைப்பவர்களுக்கும் முக்தி உண்டு.

மன்னர்களாக கஜினி முகம்மது, குத்புதின், ஒளரங்கசிப் என ஒவ்வொருவரும் காசியைப் கைப்பறி அழித்தார். விசுவநாதர் ஆலயம் இருந்த இடங்களை எல்லாம் அழித்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு குவாலியர் மகாராணியால் கட்டப்பட்டுள்ள விசுவநாதர் ஆலயமே இப்போது உள்ளது. விசுவநாதருக்கு கட்டப்பட்ட மூன்றாவது ஆலயமாகும் இது. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இரண்டு றை கோயிலை இடித்த விவரம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. ஒளரங்கசீப் 1759ல் கோயிலில் இருந்து தூக்கி எறிந்த சிவலிங்கம் கங்கை நதியிலிருந்து எடுக்கப்பட்டு இப்போதுள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறைவன் அர்ச்சகரின் கனவில் தோன்றி, ''கங்கையில் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னை எடுத்துக் குவாலியர் ராணி அகல்யாபாய் முலம் கோயில் கட்டு'' எனப் பணித்தாராம்.

அந்த ஆலயமே இன்று நாம் காண்பது, அகல்யாபாய் கட்டிய கோயிலின் விமானத்திற்கு ரஞ்சித் சிங் என்னும் பஞ்சாப் அரசன் பொன் தகடுகள் பொருத்திக் கொடுத்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவர்கள் வாழும் வானத்தையும், காசிநகரத்தையும் ஒரு தராசில் பிரமன் நிறுத்திப் பார்த்தாராம். காசிநகரம் இருந்த தட்டு கீழேயும், தேவர்கள் இருந்த வானம் மேலேயும் இருந்ததாம். எல்லாம் தேவர்களும் காசிக்கு இணையில்லை என்று உலகுக்குச் சொல்லவே இந்த உதாரணம்.



வாரணாசி என்னும் காசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 8:49 pm

ஒளரங்கசீப் 1759ல் கோயிலில் இருந்து தூக்கி எறிந்த சிவலிங்கம் கங்கை
நதியிலிருந்து எடுக்கப்பட்டு இப்போதுள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறைவன் அர்ச்சகரின் கனவில் தோன்றி, ''கங்கையில் இந்த இடத்தில் இருக்கிறேன்.
என்னை எடுத்துக் குவாலியர் ராணி அகல்யாபாய் முலம் கோயில் கட்டு'' எனப்
பணித்தாராம்.


அருமையான தகவல் நன்றி அண்ணா

...ஏன் கடைசி காலத்தில காசி ராமேஸ்வரம் போகபோறேனு சொல்லுறாங்க
???



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாரணாசி என்னும் காசி 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 10:57 pm

வாரணாசி என்னும் காசி 677196 ............ வாரணாசி என்னும் காசி 678642


நிலாசகி wrote:
அருமையான தகவல் நன்றி அண்ணா

...ஏன் கடைசி காலத்தில காசி ராமேஸ்வரம் போகபோறேனு சொல்லுறாங்க
???

கடைசி காலத்திலாவது உங்கள மாதிரி ஆளுங்க திருந்தனுமேன்னுதான்............ வாரணாசி என்னும் காசி Icon_lol



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 11:02 pm

பிச்ச wrote:வாரணாசி என்னும் காசி 677196 ............ வாரணாசி என்னும் காசி 678642


நிலாசகி wrote:
அருமையான தகவல் நன்றி அண்ணா

...ஏன் கடைசி காலத்தில காசி ராமேஸ்வரம் போகபோறேனு சொல்லுறாங்க
???

கடைசி காலத்திலாவது உங்கள மாதிரி ஆளுங்க திருந்தனுமேன்னுதான்............ வாரணாசி என்னும் காசி Icon_lol

ஏன் காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும முடிச்சு போடுகிறார்கள்.காசிக்கும் கண்ணா
குமாரிக்கும் ....ஒரு மதுரைக்கும் ஒரு சிவகாசிக்கும் நு சொல்லலைன்னு கேக்க
வந்தேன் ...


நிலாசகி :காசி போயும் கருமம் தீராது சரவணனுக்கு (உங்களைத்தான் பிச்ச )
அப்படின்னு சொன்னாங்க
பிச்ச:யாரு?
நிலாசகி:யாரோ

வாரணாசி என்னும் காசி Icon_lol



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாரணாசி என்னும் காசி 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 22, 2010 12:01 am

அருமையான தகவல் தொகுப்பு... நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக