புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவேந்தரின் நினைவு நாள் இன்று......
Page 1 of 1 •
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
புரட்சிக்கவி
பெரியார்காட்டியவழி :
பகுத்தறிவு
இயக்கத்தில் ஈடுபடத் தொடங்கிய பின் பாரதிதாசனார் "புரட்சிக்கவிஞர் " எனப்
போற்றப்பட்டார் . பாரதிதாசனாரின் கவிதைகள் இடி முழக்கமாகவும் , பகுத்தறிவு
பெருமழையாகவும், தமிழ் தேசிய சுடர் விளக்காகவும் தமிழ் இலக்கிய வரலாற்றில்
தனியிடம் பெற்றன
1928 -இல் தான் பாவேந்தருக்கு குடியரசு இதழும்,
அய்யா பெரியாரின் சொற்பொழிவுகளும் அறிமுகமாயின. 1928 - இல் நவம்பர் மாதம்
தீபாவளி வந்தது. பண்டிகைக்கு துணிமணி சாமான் வாங்குவது பற்றி கவலையோடு
தன்னிடம் வினவிய துணைவியாரிடம், "தீபாவளியும் இல்லை, மதப் பண்டிகை எதுவும்
நம் வீட்டில் இனிமேல் இல்லை. நீ ஓய்வாக இருந்துக்கொள்" - என பாவேந்தர்
பதில் தந்தார்.
"உள்ளத்திற்கு சரியெனப் பட்டதை உலகிற்கு அறிவிக்க
வேண்டும் " எனக் கூறுபவர் பாரதிதாசன். " கடவுள், மதம், அதிகாரம் என எது
வந்து ஆசை காட்டினாலும் , அச்சமூடினாலும் அவற்றை தூசியாக நினைக்க
வேண்டும்; துணிந்து எதிர்க்க வேண்டும் . அவ்வாறு செய்பவன் மட்டுமே மனிதன்"
என அறிவுறுத்துகிறார்.
பகுத்தறிவை வெறும் கொள்கையாக மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்- இலக்கியமாகவும், இயக்கமாகவும் தாங்கி நின்றவர் பாவேந்தர்.
மறக்கமுடியாநிகழ்வு :
புதுவை மாநிலம் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் பாரதிதாசன் பணியாற்றிய போது
அவர் மனைவிக்கு மகப்பேறு. உதவி செய்ய யாரும் முன்வரவில்லை . பிறந்த
குழந்தையும் இரண்டே நாளில் இறந்து விட்டது." சுப்புரத்தின வாத்தியாருக்கு
யாரும் உதவ கூடாது" என்று ஊர் கட்டுப்பாடு. அதனால், குழந்தையின் உடலை
எவருதவியும் இல்லாமல் பாரதிதாசனே புதைத்து வந்த அவலம் நிகழ்ந்தது.
புதுவையின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் கிறிஸ்தவப் பாதிரிமார்களால் "மதவிரோதி" என்று வெறுத்து ஒதுக்கப்பட்டார்.
1942
-இல் புதுவை திராவிட கழக மாநாட்டிற்கு வந்த தந்தை பெரியாரையும், அறிஞர்
அண்ணாவையும் வரவேற்க சென்ற பாரதிதாசனாரை கலகக்காரர்கள் நூறுபேர்
சூழ்ந்துக்கொண்டு செருப்புகளாலேயே தாக்கினர்.
பகுத்தறிவுப்பாதை :
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்
என தாம் எழுதிய வரிகளுக்கு இலக்கியமாக வாழ்ந்த சிறப்பு பாரதிதாசன் அவர்களையே சாரும்.
கவிஞன் எல்லோருக்கும் ஓர் அரசியல் கொள்கை கட்டாயம் இருக்க வேண்டும். அரசியல் இல்லாமல் வெறுமனே எழுதிக் கொண்டு இருக்க என்னால் முடியாது - எனக் கூறுபவர் பாரதிதாசன்.
புராண இதிகாசங்களையும், மூட நம்பிக்கைப் புரட்டையும் அம்பலப்படுத்த அவர் எழுதிய சிறுக் காப்பியமே " சஞ்சீவிபர்வதத்தின்சாரல் ". " பக்தப் பிரகலாதா" என பத்தர்கள் கொண்டாடும் இராமாயணக் கதை பாவேந்தரால் பகுத்தறிவு வண்ணம் பெற்றது. " இரணியன்அல்லதுஇணையற்றவீரன்"
என்னும் பெயரில் 1934 இல் நாடகமாக உருவெடுத்தது.
"பகுத்தறிவுஎன்பதுஆதாரத்தைக்கொண்டுதெளிவடைவது. மூடநம்பிக்கை என்பது, ஆராயாமல்ஏற்றுக்கொள்வது. நமதுஇழிநிலை, முட்டாள்தனம்மாற வேண்டுமானால்பகுத்தறிவுக்கொண்டுதாராளமாகசிந்தித்தால்போதும்"- இது பெரியார்வழங்கியபகுத்தறிவுவிளக்கம் . [b]
"தமிழ் பாடல் மதம் சாதி மூட எண்ணம்
தரும் பாட்டை இருப்பதிலும் இல்லாமை நன்று "
[b][/b][/b] - என அடித்துப் பேசும் ஆண்மை பாவேந்தருக்கு இப்படி தான் கிடைத்தது.
" தெய்வம்தொழவேண்டா -அது
தீது செய்யத்தூண்டும் "
தீது செய்யத்தூண்டும் "
- என ஆத்திகசிந்தனையின் ஆணிவேரை அசைத்தார் பாவேந்தர்.
மதங்களை வெறுத்த பாரதிதாசன்,
" துருக்கன்என்றசொல்லைநீக்கு!
கத்தோலிக்கபித்தம்தொலைப்பாய்!
இந்துஎன்றசிந்தனைவேண்டாம் ! "
கத்தோலிக்கபித்தம்தொலைப்பாய்!
இந்துஎன்றசிந்தனைவேண்டாம் ! "
- என்கிறார்.
" காசைப்பிடுங்கிடுதர்க்கே - பலர்
கடவுள் என்பார் இருகாதையும்மூடு !
கூசிநடுங்கிடுதம்பி - கெட்ட
கோயில்என்றால்ஒருகாதத்தில் ஓடு "
-என மனிதனுக்கு அறிவுறுத்துகிறார்.
"சாதிஒழித்தல்ஒன்று - நல்ல
தமிழ்வளர்த்தல்மற்றொன்று
பாதியைநாடுமறந்தால் - மற்ற
பாதிதுலங்குவதில்லை"
- என்று தமிழர் தமிழராக ஒன்று பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
தாலாட்டில்,
" சாணிக்குபோட்டிட்டுசாமிஎன்பார்செய்கைக்கு
நாணிகண்ணுறங்குநகைத்துநீகண்ணுறங்கு"
- என அறியாமையை எண்ணி சிரித்தபடி கண்ணுறங்குமாறு தாலாட்டுகிறார்.
அறியாமையை,
"ஆலயம்அமைத்தவர்யாரடிதோழி? - மக்கள்
அறிவைஇருட்டாக்கிஆளநினைப்பவர்தோழா "
- என்று விளக்குகிறார்.
புராண இதிகாச பேச்சு வணிகர்களை,
" ராமாயணம்சொல்லிநாளைக்கிழிக்கின்ற
ஏமாந்தார்க்காசுக் (கு ) எசமானன் "
- என்று கூறி எச்சரித்தார்.
புராண இதிகாசங்களை,
" பேதம்வளர்க்கபெரும்பெரும்புராணங்கள்
சாதிசண்டைவளர்க்கதக்கஇதிகாசங்கள் "
- இவ்வாறு கட்டுக்கதைகளைப் படம் பிடிக்கிறார்.
மூடர்களை,
" முகத்தில்பிறப்பதும்உண்டாமுட்டாளே ?
தோளில்பிறப்பார்உண்டாதொழும்பனே ?
இடையில்பிறப்பார்உண்டாஎருமையே ?
காலில்பிறப்பார்உண்டாகழுதையே?
நான்முகன்என்பான்உளனோநாயே?
புளுகடாபுகன்றவை ..."
- என்று மூடர்களை தான் எழுத்துக்களால் சுட்டெரிக்கிறார்.
பெண்ணடிமை:
" மாண்டவர்மாந்தப்பின்னர் - அவனின்
மனைவியின்உளத்தை ஆண்டையர்காண்பதில்லை - ஐயகோ
அடிமைப்பெண்கதியே ! "
மறுமணத்தை,
" காதல்சுரக்கின்றநெஞ்சத்திலே
கெட்ட கைம்மையைதூர்க்காதீர் - ஒரு
கட்டழகன்திருத்தோளினைசேர்ந்திட
சாத்திரம்பார்க்காதீர் "
-இவ்வாறு விதவை மறுமணத்தை வலியுறுத்துகிறார்.
இல்வாழ்க்கை :
மனிதர்கள் அனைவருக்கும் இனிமையான இல்வாழ்க்கை அமைய பாவேந்தர் இயற்றியதே "குடும்பவிளக்கு "ஆகும்
இதில் முதியோர் காதலில்,
" புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டேஅவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே! "
- என்று மெய் சிலிர்க்க வைக்கிறார் கவிஞர்.
நமதுஇழப்பு:
இம் மாபெரும் புரட்சி கவி இன்று நம்மிடையே இல்லாமல் இருந்தாலும் அவர்
ஊட்டிய தமிழ் வீரமும், பகுத்தறிவும் நம்மிடையே உள்ளது. இனி இவரைப் போன்ற
ஒரு புரட்சிகவி பிறக்கபோவதும் இல்லை.
எனவே ,பாவேந்தர் காட்டிய பாதையில் அவரின் சிந்தனையோடு பயணித்தால் நம் வாழ்க்கை சிறக்கும் , தமிழ் வானம் திறக்கும் .
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|