Latest topics
» என்ன வாழ்க்கை டா!!by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்'
2 posters
Page 1 of 1
காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்'
காலாவதி மருந்து பொருட்கள் விவகாரம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் வேளையில் காலாவதி மளிகைப் பொருட்களின் விற்பனை தமிழகம் முழுவதும் கனஜோராக நடைபெற்று வருவதாக அடுத்த, 'பகீர்' புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது பிரச்னைகள் வெளியில் தெரிந்து அதன் மூலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காலாவதி, போலி மருந்து பொருட்கள் விற்பனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பலசரக்கு மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.
சென்னையில் ஒரு சிறிய கடை வைக்க வேண்டும் என்றாலே பல லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. டிபார்ட்மென்ட் ஸ்டோர் அமைக்க வேண்டுமென்றால் அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் வாடகையாகவே தர வேண்டியுள்ளது.
அதற்கு மேல் ஊழியர்களின் ஊதியம், மின் கட்டணம், மளிகை பொருட்களுக்கான முதலீடு, அரசியல்வாதிகள், போலீசார், ரவுடிகள், அதிகாரிகளுக்கு மாமூல் என கணக்கில் காட்ட முடியாத பல்வேறு கூடுதல் செலவுகள் உள்ளன. காலாவதியான, தரமற்ற பொருட்கள் அனைத்தையும் ஏஜன்சிகள், வினியோகஸ்தர்கள் முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால், போட்ட பணத்தை எடுப்பதற்கும், அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பெரும்பாலான வியாபாரிகள் குறுக்கு வழியில் திட்டமிடுகின்றனர். பொருளின் விலை உயர்ந்தால், பழைய விலையை மறைத்து புதிய விலையின் லேபிளை ஒட்டுவது; காலாவதி பொருட்களின் விற்பனையை மறைக்கும் விதத்தில் அதன் மேல் புது தேதியை குறிக்கும் ஸ்டிக்கரை ஒட்டுவது;
மார்க்கெட்டில் நன்றாக விற்பனையாகும் பிரபல பிராண்டுகளின் போலிகளை தெரிந்தே வாங்கி அவற்றை வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களின் தலையில் கட்டுவது என பல்வேறு விதமான
முறைகேடுகளை கையாண்டு வருகின்றனர். உணவுப் பொருட்கள் காலாவதி ஆகும் தேதியுடன் கூடிய ஸ்டிக்கரை மாற்றி ஒட்டுவதற்கென்றே தனியாக வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர்.
பஸ், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலையோர கடைகளில் போலி பிஸ்கட் பாக்கெட்கள், தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இதோடு கடைகளில் டீ குடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருக்கிறது.
அது, தமிழகம் முழுவதும் பெரும்பாலான டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் கொண்டு தான் டீ போடப்படுகிறது. இதற்காக பிரபலடீத்தூள் கம்பெனிகளே, டீக்கடைகளுக்கு என்று தனியே போலியான டீத்தூள்களை விற்பனை செய்து வருகின்றன என்பதை கூறி திகிலடைய வைக்கின்றனர் டீ மாஸ்டர்கள். தரமான டீத்தூள் 100 கிராம் 35 ரூபாய், 40 ரூபாய் கொடுத்து வாங்க
வேண்டும். ஆனால், டீ கடைகளுக்கு அரைகிலோ டீ தூள் 50 ரூபாய்க்கு தருகின்றனர். இதிலிருந்தே, இதன் தரத்தை அறியலாம். அழுகிய பொருட்களைக் கொண்டு உணவு, பழரசம் தயாரித்தல், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல் என கண்ணுக்கு தெரியாத பல முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. இப்படி அனைத்து முறைகேடுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தாலும் அவற்றை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அரசு தான் அதிகாரிகளை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி : தினமலர்
ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது பிரச்னைகள் வெளியில் தெரிந்து அதன் மூலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காலாவதி, போலி மருந்து பொருட்கள் விற்பனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பலசரக்கு மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.
சென்னையில் ஒரு சிறிய கடை வைக்க வேண்டும் என்றாலே பல லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. டிபார்ட்மென்ட் ஸ்டோர் அமைக்க வேண்டுமென்றால் அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் வாடகையாகவே தர வேண்டியுள்ளது.
அதற்கு மேல் ஊழியர்களின் ஊதியம், மின் கட்டணம், மளிகை பொருட்களுக்கான முதலீடு, அரசியல்வாதிகள், போலீசார், ரவுடிகள், அதிகாரிகளுக்கு மாமூல் என கணக்கில் காட்ட முடியாத பல்வேறு கூடுதல் செலவுகள் உள்ளன. காலாவதியான, தரமற்ற பொருட்கள் அனைத்தையும் ஏஜன்சிகள், வினியோகஸ்தர்கள் முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால், போட்ட பணத்தை எடுப்பதற்கும், அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பெரும்பாலான வியாபாரிகள் குறுக்கு வழியில் திட்டமிடுகின்றனர். பொருளின் விலை உயர்ந்தால், பழைய விலையை மறைத்து புதிய விலையின் லேபிளை ஒட்டுவது; காலாவதி பொருட்களின் விற்பனையை மறைக்கும் விதத்தில் அதன் மேல் புது தேதியை குறிக்கும் ஸ்டிக்கரை ஒட்டுவது;
மார்க்கெட்டில் நன்றாக விற்பனையாகும் பிரபல பிராண்டுகளின் போலிகளை தெரிந்தே வாங்கி அவற்றை வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களின் தலையில் கட்டுவது என பல்வேறு விதமான
முறைகேடுகளை கையாண்டு வருகின்றனர். உணவுப் பொருட்கள் காலாவதி ஆகும் தேதியுடன் கூடிய ஸ்டிக்கரை மாற்றி ஒட்டுவதற்கென்றே தனியாக வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர்.
பஸ், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலையோர கடைகளில் போலி பிஸ்கட் பாக்கெட்கள், தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இதோடு கடைகளில் டீ குடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருக்கிறது.
அது, தமிழகம் முழுவதும் பெரும்பாலான டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் கொண்டு தான் டீ போடப்படுகிறது. இதற்காக பிரபலடீத்தூள் கம்பெனிகளே, டீக்கடைகளுக்கு என்று தனியே போலியான டீத்தூள்களை விற்பனை செய்து வருகின்றன என்பதை கூறி திகிலடைய வைக்கின்றனர் டீ மாஸ்டர்கள். தரமான டீத்தூள் 100 கிராம் 35 ரூபாய், 40 ரூபாய் கொடுத்து வாங்க
வேண்டும். ஆனால், டீ கடைகளுக்கு அரைகிலோ டீ தூள் 50 ரூபாய்க்கு தருகின்றனர். இதிலிருந்தே, இதன் தரத்தை அறியலாம். அழுகிய பொருட்களைக் கொண்டு உணவு, பழரசம் தயாரித்தல், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல் என கண்ணுக்கு தெரியாத பல முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. இப்படி அனைத்து முறைகேடுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தாலும் அவற்றை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அரசு தான் அதிகாரிகளை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி : தினமலர்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்'
யாரைத்தான் நம்புவது நம் நாட்டில்
பயமா இருக்கு சார் நமது அடுத்த தலைமுறைகளை நீனைத்தால் !!!!!!
jani
பயமா இருக்கு சார் நமது அடுத்த தலைமுறைகளை நீனைத்தால் !!!!!!
jani
jani- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009
Similar topics
» ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் விற்பனை: ரிலையன்ஸ் துவக்கம்
» காலாவதி மருந்து விற்பனை செய்த 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து - மருந்து துறை அதிகாரிகள் அதிரடி
» விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை களை கட்டியது
» வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!
» ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
» காலாவதி மருந்து விற்பனை செய்த 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து - மருந்து துறை அதிகாரிகள் அதிரடி
» விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை களை கட்டியது
» வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!
» ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|