புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
53 Posts - 44%
heezulia
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
50 Posts - 41%
T.N.Balasubramanian
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
3 Posts - 2%
jairam
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
2 Posts - 2%
சிவா
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
1 Post - 1%
Manimegala
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
180 Posts - 50%
ayyasamy ram
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
15 Posts - 4%
prajai
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
7 Posts - 2%
jairam
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
4 Posts - 1%
Jenila
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
3 Posts - 1%
Rutu
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_m10மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி.


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 3:59 am

முதன்முறையாக 250 கண்மாய்களை இணைக்கும் திட்டம் தானம் அறக்கட்டளை
துவங்கியது

மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Tblgeneralnews781627833

மதுரை:வறட்சிக்கு உள்ளாகும் குண்டாறு வடிநிலப்பகுதியில், தானம் அறக்கட்டளை, இந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் நபார்டு வங்கி இணைந்து, தமிழகத்தில் முதன் முறையாக 250 கண்மாய்களை இணைக்கும் திட்டத்தை துவங்கின. சதுரகிரி மலையில் உற்பத்தியாகும் குண்டாறு, விருதுநகர், மதுரை,
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.


இதன் வடிகாலின் கீழ், தூத்துக்குடி தவிர மற்ற மாவட்டங்களில் அமைந்துள்ள 250 கண்மாய்களை, மக்கள் பங்கேற்புடன் இணைக்க இத்திட்டம் வழி செய்கிறது. இத்திட்டத்திற்காக, இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் 5 கோடி ரூபாயும், நபார்டு வங்கி 5 கோடி ரூபாயும் தர முன்வந்துள்ளன. மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.தேவைப்பட்டால் அதன் பிறகும் திட்டம் தொடரும். கண்மாய்களைச் சார்ந்து வாழும் விவசாயிகள், விவசாயக் கூலிகள், பெண்கள் ஆகியோரை சங்கங்களாக ஒருங்கிணைத்து,அவர்களின் பங்கு தொகையாக 10 சதவீதத்தைப் பெற்று திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளின் நேரடி நிர்வாகமும், பங்கேற்பும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த உதவும். தொழில் நுட்ப உதவிகளை, தானம் அறக்கட்டளையின் வயலகம் திட்டம் வழங்கும்.இத்திட்ட துவக்க விழா, மதுரை மாவட்டம் நிலையூர் முல்லைக்குளத்தில் நடந்தது.திட்டத்தின் பயன்: குண்டாறு வடிநிலத்தில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பெய்யும் 600 முதல் 900 மி.மீ., மழை தான், இப்பகுதி மக்களின் ஒரே ஆதாரம். இந்த நீரால் தான் கண்மாய்கள், கிணறுகளில் தண்ணீர் ஊற வேண்டும்.

250 கண்மாய்களில் கூடுதல் நீரை தேக்க வசதியாக,250 பண்ணை குட்டைகள் அமைக்கப் பட்டு, அவற்றின் மூலம் 11 முதல் 34 மில்லியன் கனமீட்டர் மழைநீர் சேகரிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 20 ஆயிரம்
குடும்பங்கள் பயன் பெறும்.


நன்றி தினமலர்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 16, 2010 10:55 am

தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா அன்பு மலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 16, 2010 11:09 am

சபாஷ்... நல்ல முன்னுதாரணம்,,,,! மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 2:01 pm

ஆம், நாம் அரசை நம்பி இருந்தால் அவ்வளவு தான். எதிர்காலத்தை கணக்கில்
கொண்டு நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும்.
தங்கள் கருத்திற்கு நன்றி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 16, 2010 2:09 pm

வீழ்வது நாம க இருந்தாலும் வாழ்வது விவசாயக இருக்கணும்
இப்படி நல்ல பதிவை செய்த பிச்ச அவர்களுக்கு நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 2:13 pm

sathyan wrote:வீழ்வது நாம க இருந்தாலும் வாழ்வது விவசாயக இருக்கணும்
இப்படி நல்ல பதிவை செய்த பிச்ச அவர்களுக்கு நன்றி

நன்றிகள் சத்யன்!!!!

விவாசாய் அழிந்துகொண்டிருக்கிறது.
விவசாய நிலங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக,சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Apr 16, 2010 2:15 pm

இவர்கள் ஏனையோருக்கும் முன்னுதாரணமாக இருப்பார்கள், பகிர்விற்கு நன்றி நண்பரே



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மக்களே மக்களுக்காக - நல்ல முயற்சி. Avatar15523pf0
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 16, 2010 2:20 pm

பிச்ச wrote:ஆம், நாம் அரசை நம்பி இருந்தால் அவ்வளவு தான். எதிர்காலத்தை கணக்கில்
கொண்டு நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும்.
தங்கள் கருத்திற்கு நன்றி.
நன்றி சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக