புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
Page 1 of 1 •
உலகில் உள்ள பெரும்பாலானோரை இன்று அச்சுறுத்திக் கொண்டிருப்பது "சர்க்கரை நோய்'. ஏனெனில் தற்போது சர்க்கரை நோய் காரணமாக நகரங்களில் வசிக்கும் 3 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6 முதல் 8 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயைப் பொருத்தவரை கிராமப்புற புள்ளிவிவரம் இன்னும் கசக்கும். உடல் உழைப்புக் குறைவு காரணமாக கிராமப்புறங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 4.5 சதவீதமாக இருந்த சர்க்கரை நோயின் தாக்குதல், தற்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இனி சர்க்கரை நோய் வரப் போவதை அறிவிக்கும் உடலின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன, ஆண் - பெண்ணுக்கு உரிய இயல்பான இடுப்புச் சுற்றளவு என்ன, சர்க்கரை நோய்க்கான இயல்பான அறிகுறிகள் என்ன, சர்க்கரை நோயைக் கண்டுபிடிக்க எளிய சோதனை என்ன, சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்ள வழி என்ன ஆகியவை குறித்த கேள்வி - பதில்:-
சர்க்கரை நோய் வர இருப்பதை அறிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?
உடல் எடை இயல்பானதைவிட அதிகரித்துக் கொண்டே போவது, வயிற்றுப் பகுதியில் கொழுப்புச் சத்து சேர்ந்து தொப்பையுடன் கவலைப்படாமல் இருப்பது, இடுப்புச் சுற்றளவு இயல்பான அளவுக்கு மேல் இருத்தல் ஆகியவை சர்க்கரை நோயை வரவேற்கும் "சிவப்புக் கம்பளங்கள்'.
இடுப்புச் சுற்றளவு அல்லது வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்புச் சத்துக்கு முக்கியத்துவம் தரப்படுவது ஏன்?
உடல் எடை அதிகரித்தல் காரணமாகவே 60 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளிவிவரம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் வயிற்றுப் பகுதி அதிக கொழுப்புச் சத்து அல்லது இயல்பானதைவிட அதிக இடுப்புச் சுற்றளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இயல்பான இடுப்புச் சுற்றளவு என்ன?
இந்தியா உள்பட ஆசிய நாடுகளைப் பொருத்தவரை ஆண்களுக்கான இயல்பான இடுப்புச் சுற்றளவு - 88 செ.மீ.
பெண்களுக்கான இயல்பான இடுப்புச் சுற்றளவு - 80 செ.மீ.
தொப்புளுக்கு சற்றுக் கீழே, அளவை நாடாவைச் சுற்றி இடுப்புச் சுற்றளவை அளந்து பார்க்க வேண்டும். இடுப்புச் சுற்றளவைப் போன்று உயரத்துக்கு ஏற்ற இயல்பான எடையை மதிப்பீடு செய்யும் "பி.எம்.ஐ.' - BMI அட்டவணையும் உள்ளது.
2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6 முதல் 8 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயைப் பொருத்தவரை கிராமப்புற புள்ளிவிவரம் இன்னும் கசக்கும். உடல் உழைப்புக் குறைவு காரணமாக கிராமப்புறங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 4.5 சதவீதமாக இருந்த சர்க்கரை நோயின் தாக்குதல், தற்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இனி சர்க்கரை நோய் வரப் போவதை அறிவிக்கும் உடலின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன, ஆண் - பெண்ணுக்கு உரிய இயல்பான இடுப்புச் சுற்றளவு என்ன, சர்க்கரை நோய்க்கான இயல்பான அறிகுறிகள் என்ன, சர்க்கரை நோயைக் கண்டுபிடிக்க எளிய சோதனை என்ன, சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்ள வழி என்ன ஆகியவை குறித்த கேள்வி - பதில்:-
சர்க்கரை நோய் வர இருப்பதை அறிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?
உடல் எடை இயல்பானதைவிட அதிகரித்துக் கொண்டே போவது, வயிற்றுப் பகுதியில் கொழுப்புச் சத்து சேர்ந்து தொப்பையுடன் கவலைப்படாமல் இருப்பது, இடுப்புச் சுற்றளவு இயல்பான அளவுக்கு மேல் இருத்தல் ஆகியவை சர்க்கரை நோயை வரவேற்கும் "சிவப்புக் கம்பளங்கள்'.
இடுப்புச் சுற்றளவு அல்லது வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்புச் சத்துக்கு முக்கியத்துவம் தரப்படுவது ஏன்?
உடல் எடை அதிகரித்தல் காரணமாகவே 60 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளிவிவரம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் வயிற்றுப் பகுதி அதிக கொழுப்புச் சத்து அல்லது இயல்பானதைவிட அதிக இடுப்புச் சுற்றளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இயல்பான இடுப்புச் சுற்றளவு என்ன?
இந்தியா உள்பட ஆசிய நாடுகளைப் பொருத்தவரை ஆண்களுக்கான இயல்பான இடுப்புச் சுற்றளவு - 88 செ.மீ.
பெண்களுக்கான இயல்பான இடுப்புச் சுற்றளவு - 80 செ.மீ.
தொப்புளுக்கு சற்றுக் கீழே, அளவை நாடாவைச் சுற்றி இடுப்புச் சுற்றளவை அளந்து பார்க்க வேண்டும். இடுப்புச் சுற்றளவைப் போன்று உயரத்துக்கு ஏற்ற இயல்பான எடையை மதிப்பீடு செய்யும் "பி.எம்.ஐ.' - BMI அட்டவணையும் உள்ளது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அதிக இடுப்புச் சுற்றளவைத் தவிர வேறு முக்கிய அறிகுறி ஏதும் உண்டா?
கழுத்து அருகில் கருப்பான தேமல் (ACANTHOSIS) இருந்தால் சர்க்கரை நோய் உள்ளதன் அறிகுறியாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே இடுப்புச் சுற்றளவு அதிகமாக இருத்தல், கழுத்துப் பகுதியில் தேமல் ஏற்பட்டிருந்தால் சர்க்கரை நோய்க்கான பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் செயல்படும் தன்மையை இழப்பது, இன்சுலின் ஹார்மோன் சுரப்புக்குக் காரணமான பீட்டா செல்கள் செயலற்றுப் போவது ஆகிய இரண்டும் சேர்ந்து சர்க்கரை நோயை ஏற்படுத்தும்.
இதில் பீட்டா செல்கள் முற்றிலும் செயல்படாத நிலைக்குத் தள்ளப்படும்போது ஏற்படுவது குழந்தைகளுக்கு வரும் முதல் வகை சர்க்கரை நோயாகும்.
பெரியவர்களுக்கான இரண்டாவது வகை சர்க்கரை நோய் ஏற்பட முக்கியக் காரணம் என்ன?
பரம்பரைத் தன்மை, கொழுப்புச் சத்து நிறைந்த - உடல் எடையை அதிகரிக்கும் உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாத பரபரப்பான வாழ்க்கை முறை ஆகியவை பெரியவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட முக்கியக் காரணங்கள்.
சர்க்கரை நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன?
உடல் எடை குறைதல், அடிக்கடி பசி எடுத்தல், இனிப்புகளை அதிகம் சாப்பிடத் தூண்டும் உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு ஆகியவை சர்க்கரை நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.
கழுத்து அருகில் கருப்பான தேமல் (ACANTHOSIS) இருந்தால் சர்க்கரை நோய் உள்ளதன் அறிகுறியாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே இடுப்புச் சுற்றளவு அதிகமாக இருத்தல், கழுத்துப் பகுதியில் தேமல் ஏற்பட்டிருந்தால் சர்க்கரை நோய்க்கான பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் செயல்படும் தன்மையை இழப்பது, இன்சுலின் ஹார்மோன் சுரப்புக்குக் காரணமான பீட்டா செல்கள் செயலற்றுப் போவது ஆகிய இரண்டும் சேர்ந்து சர்க்கரை நோயை ஏற்படுத்தும்.
இதில் பீட்டா செல்கள் முற்றிலும் செயல்படாத நிலைக்குத் தள்ளப்படும்போது ஏற்படுவது குழந்தைகளுக்கு வரும் முதல் வகை சர்க்கரை நோயாகும்.
பெரியவர்களுக்கான இரண்டாவது வகை சர்க்கரை நோய் ஏற்பட முக்கியக் காரணம் என்ன?
பரம்பரைத் தன்மை, கொழுப்புச் சத்து நிறைந்த - உடல் எடையை அதிகரிக்கும் உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாத பரபரப்பான வாழ்க்கை முறை ஆகியவை பெரியவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட முக்கியக் காரணங்கள்.
சர்க்கரை நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன?
உடல் எடை குறைதல், அடிக்கடி பசி எடுத்தல், இனிப்புகளை அதிகம் சாப்பிடத் தூண்டும் உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு ஆகியவை சர்க்கரை நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சர்க்கரை நோயை உறுதிப்படுத்த சோதனை என்ன?
வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவுப் பரிசோதனை அல்லது 75 கிராம் குளுக்கோஸ் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் செய்யப்படும் ரத்த சர்க்கரை அளவுப் பரிசோதனை. இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால்கூடப் போதும்.
வெறும் வயிற்றில் செய்யப்பட்ட பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 126 மில்லி கிராமுக்கு மேல் இருந்தாலோ அல்லது குளுக்கோஸ் கொடுத்துச் செய்யப்பட்ட பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 200 மில்லி கிராமுக்கு மேல் இருந்தாலோ சர்க்கரை நோய்வந்துவிட்டதாகக் கொள்ள வேண்டும்.
இதே போன்று சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ("ப்ரீ டயபட்டீஸ் ஸ்டேஜ்'), சர்க்கரை நோய் நிலை ("டயபட்டீஸ்') ஆகிய அடுத்தடுத்த நிலைகளுக்கான ரத்த சர்க்கரை அளவுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த அளவுகள் அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவுப் பரிசோதனை அல்லது 75 கிராம் குளுக்கோஸ் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் செய்யப்படும் ரத்த சர்க்கரை அளவுப் பரிசோதனை. இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால்கூடப் போதும்.
வெறும் வயிற்றில் செய்யப்பட்ட பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 126 மில்லி கிராமுக்கு மேல் இருந்தாலோ அல்லது குளுக்கோஸ் கொடுத்துச் செய்யப்பட்ட பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 200 மில்லி கிராமுக்கு மேல் இருந்தாலோ சர்க்கரை நோய்வந்துவிட்டதாகக் கொள்ள வேண்டும்.
இதே போன்று சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ("ப்ரீ டயபட்டீஸ் ஸ்டேஜ்'), சர்க்கரை நோய் நிலை ("டயபட்டீஸ்') ஆகிய அடுத்தடுத்த நிலைகளுக்கான ரத்த சர்க்கரை அளவுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த அளவுகள் அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ரத்த சர்க்கரை அளவு
1 | வெறும் வயிற்றில் 100 மி.கி.க்கு குறைவாக | சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140 மி.கி.க்கு குறைவாக | இயல்பானது | |
2 |
| சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140 - 200 மி.கி.க்குக் குறைவாக | சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை | |
3 | வெறும் வயிற்றில் 125 மி.கி.க்கு அதிகமாக | சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 200 மி.கி.க்கு அதிகமாக | சர்க்கரை நோய் |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சர்க்கரை நோய் வருவதைத் தடுத்துக் கொள்ள முடியுமா?
வருவதைத் தடுக்கவும் முடியும்; தாமதப்படுத்தவும் முடியும். எல்லாம் உங்கள் மன உறுதியில் இருக்கிறது. இடுப்புச் சுற்றளவு, உடல் எடை ஆகியவை அதிகரிக்கும் நிலையிலேயே உடற்பயிற்சியைத் தொடங்குங்கள். ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையில் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்துவிட்டாலோ தினமும் நடைப் பயிற்சி செய்யுங்கள்.
உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். வாரத்துக்கு மொத்தம் 150 நிமிட நடைப் பயிற்சி போதுமானது.
உடற்பயிற்சி, உணவு முறை மாற்றத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாதபோதுதான் மாத்திரை அளிக்கப்படும்.
சர்க்கரை நோய் சிகிச்சையின் முக்கிய "கதாநாயகர்கள்' யார்?
நடை உள்பட தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி, இனிப்புச் சத்து இல்லாத - நார்ச் சத்து மிகுந்த உணவு முறை மாற்றம்தான் சர்க்கரை நோயின் முக்கிய "கதாநாயகர்கள்'.
ஏனெனில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரில் உடற்பயிற்சி - உணவு முறை மாற்றத்தை மட்டும் மேற்கொண்டதில் 59 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் உணவு முறை மாற்றத்துக்குப் பதிலாக மாத்திரை அளிக்கப்பட்டால் 38 சதவீதம் பேருக்கு மட்டுமே ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது
வருவதைத் தடுக்கவும் முடியும்; தாமதப்படுத்தவும் முடியும். எல்லாம் உங்கள் மன உறுதியில் இருக்கிறது. இடுப்புச் சுற்றளவு, உடல் எடை ஆகியவை அதிகரிக்கும் நிலையிலேயே உடற்பயிற்சியைத் தொடங்குங்கள். ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையில் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்துவிட்டாலோ தினமும் நடைப் பயிற்சி செய்யுங்கள்.
உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். வாரத்துக்கு மொத்தம் 150 நிமிட நடைப் பயிற்சி போதுமானது.
உடற்பயிற்சி, உணவு முறை மாற்றத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாதபோதுதான் மாத்திரை அளிக்கப்படும்.
சர்க்கரை நோய் சிகிச்சையின் முக்கிய "கதாநாயகர்கள்' யார்?
நடை உள்பட தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி, இனிப்புச் சத்து இல்லாத - நார்ச் சத்து மிகுந்த உணவு முறை மாற்றம்தான் சர்க்கரை நோயின் முக்கிய "கதாநாயகர்கள்'.
ஏனெனில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரில் உடற்பயிற்சி - உணவு முறை மாற்றத்தை மட்டும் மேற்கொண்டதில் 59 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் உணவு முறை மாற்றத்துக்குப் பதிலாக மாத்திரை அளிக்கப்பட்டால் 38 சதவீதம் பேருக்கு மட்டுமே ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றைத் தவிர எல்லா பழங்களையும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிடலாம். கஞ்சி குடிக்க வேண்டாம். ஏனெனில் கஞ்சி காரணமாக பசி அடங்காது.
சர்க்கரை நோயாளிகள் பின் விளைவுகளைத் தடுத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
"செல்களில்' 3 மாதங்களில் சேர்ந்துள்ள ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய "எச்பிஏ1சி'- பரிசோதனை உதவும். இந்தப் பரிசோதனையை ஆண்டுக்கு இரண்டு முறை செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கால் விரல் இடுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடியை வைத்து பாதங்களைப் பார்ப்பதும் அவசியம்.
சர்க்கரை நோயுடன் ரத்த கொழுப்புச் சத்து அளவுகள் அதிகமாக இருந்தால் இதயத்துக்கு ஆபத்து. எனவே ரத்தத்தில் கெட்ட கொழுப்புச் சத்து (எல்.டி.எல்.) 100-க்கு அதிகமாக இருந்தாலோ அல்லது "டிரைகிளைசரைட்ஸ்' எனப்படும் ஒருவித கெட்ட கொழுப்புச் சத்து 150-க்கு அதிகமாக இருந்தாலோ இதய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
கண்ணின் விழித் திரையைப் பாதுகாக்க ஆண்டுக்கு ஒரு முறை "ஃபண்டஸ் எக்ஸாமினேஷன்' பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். சிறுநீரகங்களைக் காக்க "மைக்ரோ ஆல்புமின்' சோதனை அவசியம்.
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றைத் தவிர எல்லா பழங்களையும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிடலாம். கஞ்சி குடிக்க வேண்டாம். ஏனெனில் கஞ்சி காரணமாக பசி அடங்காது.
சர்க்கரை நோயாளிகள் பின் விளைவுகளைத் தடுத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
"செல்களில்' 3 மாதங்களில் சேர்ந்துள்ள ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய "எச்பிஏ1சி'- பரிசோதனை உதவும். இந்தப் பரிசோதனையை ஆண்டுக்கு இரண்டு முறை செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கால் விரல் இடுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடியை வைத்து பாதங்களைப் பார்ப்பதும் அவசியம்.
சர்க்கரை நோயுடன் ரத்த கொழுப்புச் சத்து அளவுகள் அதிகமாக இருந்தால் இதயத்துக்கு ஆபத்து. எனவே ரத்தத்தில் கெட்ட கொழுப்புச் சத்து (எல்.டி.எல்.) 100-க்கு அதிகமாக இருந்தாலோ அல்லது "டிரைகிளைசரைட்ஸ்' எனப்படும் ஒருவித கெட்ட கொழுப்புச் சத்து 150-க்கு அதிகமாக இருந்தாலோ இதய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
கண்ணின் விழித் திரையைப் பாதுகாக்க ஆண்டுக்கு ஒரு முறை "ஃபண்டஸ் எக்ஸாமினேஷன்' பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். சிறுநீரகங்களைக் காக்க "மைக்ரோ ஆல்புமின்' சோதனை அவசியம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பயனுள்ள பதிவிற்கு நன்றிகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|