புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
68 Posts - 53%
heezulia
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
15 Posts - 3%
prajai
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
9 Posts - 2%
jairam
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விவேக சிந்தாமணி.... Poll_c10விவேக சிந்தாமணி.... Poll_m10விவேக சிந்தாமணி.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேக சிந்தாமணி....


   
   

Page 1 of 2 1, 2  Next

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Sat Apr 10, 2010 10:26 am





நீதிக் கருத்துக்களை பாடல்களின் மூலமாக கூறும் அதே வேளை பல்வேறு சுவை ததும்பும் பாடல்களும் கலந்து அழகு படத் தொகுக்கபாட்ட நூலே விவேக சிந்தாமணியாகும்.

இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாக தாம் கருதியவற்றை தேர்ந்தெடுத்து கதம்பமாக்கி தருகிறார் தொகுப்பாசிரியர்.

தொகுத்தவர் யாரென்றும், அவர் காலம் என்னவென்றும் இன்னும் திட்டவட்டமாக தெரியவில்லை.

இந்த நூல் நாயக்க மன்னர்கள் காலத்தில் உருப்பெற்றிருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து.

தொகுத்தவர், பாடல்களை எந்தவித வகுப்பு பகுப்புக்கும் உட்படுத்தாமல் எந்த வித வரைமுறையும் பயன்படுத்தாமல் வெறும் கலவையாக தந்துள்ளார்.

அவ்வாறு தந்த பாடல்களில், ஏறத்தாள எல்லாப் பாடல்களும் சிந்தைக்கிநியவை, பொருள் புரிதற்கு எளியவை.

சில பாடல்கள் இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும், ஏற்றுக்கொள்ள இயலாதவையாகவும் உள்ள போதிலும், அக்கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்திற்காக அப்பாடல்களை படித்துச் சுவைக்கலாம்.

அந்தப் பாடல்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னால முடிந்தவரை விளக்கவுரை எழுத முயல்கிறேன்...இந்த சிறியவளின் முயற்சியில் ஏதேனும் பிழையிருந்தால் பொறுத்தும், திருத்தியும் வழிநடத்த வேண்டுகிறேன்...

இங்கு விவேக சிந்தாமணியின் கடவுள் வாழ்த்துடன் என் சிறு முயற்ச்சியை ஆரம்பிக்கின்றேன்... நண்பர்கள் வழிநடத்துவார்கள் என்று..


கடவுள் வாழ்த்து



“அல்லல்போம் வல்வினைபோம்
அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணம் அதிக மாம் அருணைக்
கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.”



பொருள் :-


திருவண்ணாமலைக் கொபுரத்துள்ளே குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானைக் கரம் கூப்பி வணங்கினால், துன்பங்கள் தொலையும், கொடிய வினைப் பயன்கள் போகும், ஒரு தாயின் வயிற்றில் பிறந்து வந்ததாகிய பிறவித்துயர் நீங்கும், இன்னும் நீங்காமல் எந்தத் துயரம் இருந்தாலும் போகும். இவ்வாறு துன்பங்கள் எல்லாம் விலகி நல்ல நிலை கிடைக்க பெறும்.

குறிப்புரை :-

போம் - போகும், தொழுதக்கால் - தொழுதால்( 'கால்' என்னும் எழனுருபு மூன்றாம் வேற்றுமையுருபின் பொருளில் வந்தது ).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 10, 2010 10:32 am

மிகவும் அருமையான முயற்சி தர்ஷி! தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 10, 2010 10:43 am

வாழ்த்துக்கள் சகோதரி , இது போல இன்னும் பல பதிவுகள் இடவேண்டுமென வாழ்த்துகிறேன். [You must be registered and logged in to see this image.]

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 10, 2010 10:48 am

ராஜா wrote:வாழ்த்துக்கள் சகோதரி , இது போல இன்னும் பல பதிவுகள் இடவேண்டுமென வாழ்த்துகிறேன். [You must be registered and logged in to see this image.]
தொடருங்கள்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Sat Apr 10, 2010 2:01 pm

அனைவருக்கும் மிக்க நன்றிகள்...

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Sat Apr 10, 2010 2:04 pm

காலம் வந்த பின்பும், காரியம் முடிந்த பின்னும் நடப்பவை.

“பிள்ளைதான் வயதில் முத்தால்
பிதாவின்சொற் புத்தி கேளான்
கள்ளின்நல் குழலாள் முத்தால்
கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால்
சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால்
உலகோர்பண் டிதரைத் தேடார்”



பொருள் :-
புதல்வன் பிராயம் முதிர்ந்தவன் ஆகிவிட்டால் தந்தை சொல்லுகின்ற புத்தி மதிகளைக் கேட்க மாட்டான். அழகிய கூந்தலை உடையவளான மனைவி வயாதானபின் தன மணாளனை பொருட்டாக மதிக்க மாட்டாள். தெளிவாக ஐய்யந்திரிபறக் கல்வியைக் கற்றுக் கொண்டபின் மாணாக்கனும் ஆசிரியனை நாடமாட்டான். சரீரத்திலுள்ள வியாதிகள் குணமடைந்து விட்டால் இவ்வுலகத்தினர் அதன் பின் வைத்தியரை நாட மாட்டார்கள்.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 10, 2010 2:43 pm

இன்னும் பல நூற்றண்டுகளுக்கு பின்னரும் பொருந்தும் கருத்துக்கள்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 10, 2010 2:57 pm

maniajith007 wrote:இன்னும் பல நூற்றண்டுகளுக்கு பின்னரும் பொருந்தும் கருத்துக்கள்

நிச்சயமாக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Sat Apr 10, 2010 3:40 pm

"கதிர்பெறு செந்நெல்வாடக்
கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
நிலை இலார்க்கு ஈயமாட்டார்."



பொருள் :-


கதிர்களை யுடைய செந்நெற் பயிர்கள் நீரில்லாமல் வடாடிக்கொண்டிருக்க மேகக் கூட்டமானது அதைக் கண்ட போதும் அந்த இடத்தில் மழையைப் பெய்யாமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்ட கடலிலே பெய்தாற் போல, உலகத்தார்கள் மதிக்கும் அளவு அதிக செல்வம் பெற்ற செல்வந்தர்கள், வறுமையால் வாடுபர்களுக்கு உதவிடாமல், செல்வம் உள்ளவருக்கே கொடுக்கிறார்களாம்.

குறிப்புரை :-
மதிதனம் - வினைத்தொகை.



"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 10, 2010 3:47 pm

அருமையான முயற்சி தர்ஷி...தொடர்ந்து தாருஙகள்... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக