புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழிகள்.....
Page 1 of 1 •
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
01. எதையும் நெக்கட்டீவாகப் பார்த்தால் வாழ்க்கையில் டென்சன்தான்
மிஞ்சும், ஆகவே வாழ்வை ஆக்கபூர்வமாகப் பார்த்து நம்பிக்கையுடன்
செயற்படுங்கள்.
02. வீட்டுக்குள் திருடனை வைத்துப் பூட்டிவிட்டு, வெளியே போவது
போலத்தான், பயத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை.
03. கவலையோடு இருப்பவனுக்கு கல்லறை வேறு எங்கும் கிடையாது, அவனுடைய கவலை
கொண்ட மனமே கல்லறையாகும்.
04. பிரச்சனை ஒரு சுமை அதற்காக கவலைப்படுவது அதைவிடப் பெரிய சுமை.
05. கால்களே இல்லாதவனை தெருவில் காணும்வரை செருப்பில்லையே என்று
கவலைப்பட்டுத் திரிந்தேன்.
06. ஸ்ரெஸ்சை தவிர்க்க பிடித்தமான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஒரே வேலையை
தொடர்ந்து செய்யாது மாற்றுவது நல்லது. மாறுவதும் மாற்றுவதும் மனதைச்
சீராக்கும்.
07. தலைவரின் ஆணை வரும் என்று காத்திக்கும் தொண்டர்களின் வாழ்வு ஆமை
வேகத்தில் நகர்கிறது. தலைவரின் குரலுக்காகக் காத்திருந்து காத்திருந்தே
சுயமாக நகர முடியாது போனவர்கள் ஈற்றில் ஒரு நாள் சமுதாய வீதியில் பரிதவிக்க
விடப்படுவார்கள்.
08. குதிரையின் லாகனை கையில் வைத்திருக்கும் வரைதான் குதிரையோட்டி
குப்புற விழாமல் இருக்க முடியும். அதுபோல கட்டுப்படுத்த முடியாத தொண்டர்கள்
அதிகரிக்கும்போது தலைவன் குப்புற விழுகிறான்.
09. ஒரு நாட்டை வெல்பவன் பலசாலி அல்ல, எவன் தனது மனதை அடக்கியாள்கிறானோ
அவனே பலசாலி – பைபிள்
10. சின்னத் துன்பத்தை பெரிதாக மதிப்பிடுவதும், பெரிய துன்பத்தை சிறிதாக
மதிப்பிடுவதும் மனதின் இழிவான போக்கிற்கு அடையாளமாகும்.
11. சிறந்த மேடைப்பேச்சு, சிறந்த அறிவு, கடின உழைப்பு இவைகளில் எது
அரசியலுக்கு முக்கியம் என்றால் இவைகள் எதுமே அல்ல பொறுமைதான் முக்கியம்.
12. வீட்டிலும் வெளியிலும் குழந்தைகள் பெறுகிற எதிர் மறையான அனுபவம்
அவர்களுடைய உலகம் பற்றிய பார்வையையே மாற்றிவிடுகிறது. சம்பவம் முக்கியமல்ல
அதைக் குழந்தை எப்படிப் பார்க்கிறது என்பதே முக்கியம்.
13. பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் பிள்ளையானது ஒரு குழந்தைத்
தொழிலாளி ஆக்கப்படுகிறபோது அது தன்னால் முடிந்த அனைத்து அறுவடைகளையும்
தொலைத்து பரிதவித்து நிற்கிறது.
14. நினைவோட்டத்தைக் கட்டுப்படுத்துவது, வார்த்தைகளை அளந்து பேசுவது
போன்றவற்றிலேயே உங்கள் பலம் வெளிப்படுகிறது.
15. பதவியில் இருந்து ஓய்வு பெறுவது முடிவல்ல அது இன்னொரு பதவியின்
தொடக்கம்.
16. பிரச்சனையே இல்லாமல் வாழவேண்டுமென எவர் நினைக்கிறாரோ அவர்
மனப்பக்குவமற்றவர் என்பது பொருளாகும்.
17. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு, எதிர்பாராதவைகள் நிகழும்,
நீங்கள் எதையும் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
18. பிரச்சனைகள் வரும்போது அவை நம்மை அச்சுறுத்துவதற்காக வரவில்லை
என்பதை உணர வேண்டும்.
19. எல்லாப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளுடனேயே வருகின்றன. நம்மைத்
துன்புறுத்துவதற்காக கடவுள் பிரச்சனைகளைத் தரவில்லை.
20. இன்பத்தை அடைய துன்பப்படுகிறோம், அந்த இன்பத்தை இழக்கும்போது
துன்பப்படுகிறோம், அந்த இன்பம் பறி
போய்விடுமோ என்று பயந்து இன்பத்தை வைத்துக் கொண்டே துன்பப்படுகிறோம்.
ஆகவே மனிதன் வாழ்வில் துன்பப்படும் காலமே அதிகமாகும். – கவலை மனிதனுக்கு
கல்லறை.
21. செய்வதற்கு வழி காட்டுவதைவிட எதைச் செய்யக் கூடாது என்றே இறைவன் வழி
காட்டுகிறான். நம்மைச் சுற்றி பெருந்தொகையான தீயவர்களை படைத்து
வைத்திருப்பது அவர்களைப் போல நாமும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
காந்தி, மாட்டின் லூதர் கிங் போன்ற பெரியோரை வெகு தூரத்தில்தான் படைத்து
வைத்தான்.
22. கறுப்பாக இருப்பதற்காக காகங்கள் என்றும் கவலைப்பட்டது கிடையாது,
அதுபோல வெள்ளை நிறமான பறவைகளை அது உயர்வாக மதித்ததும் கிடையாது.
23. கொலைத் தொழிலை வெற்றிகரமாகச் செய்யும் வரைதான் மிருகங்கள் புவியில்
வாழும். கொலைத் தொழிலை நிறுத்தும் மிருகம் மற்ற மிருகத்தால் கொல்லப்படும்.
24. இழப்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணுவோரே எதையும் தைரியமாக செய்ய
முடியும்.
25. ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ்.
மிஞ்சும், ஆகவே வாழ்வை ஆக்கபூர்வமாகப் பார்த்து நம்பிக்கையுடன்
செயற்படுங்கள்.
02. வீட்டுக்குள் திருடனை வைத்துப் பூட்டிவிட்டு, வெளியே போவது
போலத்தான், பயத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை.
03. கவலையோடு இருப்பவனுக்கு கல்லறை வேறு எங்கும் கிடையாது, அவனுடைய கவலை
கொண்ட மனமே கல்லறையாகும்.
04. பிரச்சனை ஒரு சுமை அதற்காக கவலைப்படுவது அதைவிடப் பெரிய சுமை.
05. கால்களே இல்லாதவனை தெருவில் காணும்வரை செருப்பில்லையே என்று
கவலைப்பட்டுத் திரிந்தேன்.
06. ஸ்ரெஸ்சை தவிர்க்க பிடித்தமான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஒரே வேலையை
தொடர்ந்து செய்யாது மாற்றுவது நல்லது. மாறுவதும் மாற்றுவதும் மனதைச்
சீராக்கும்.
07. தலைவரின் ஆணை வரும் என்று காத்திக்கும் தொண்டர்களின் வாழ்வு ஆமை
வேகத்தில் நகர்கிறது. தலைவரின் குரலுக்காகக் காத்திருந்து காத்திருந்தே
சுயமாக நகர முடியாது போனவர்கள் ஈற்றில் ஒரு நாள் சமுதாய வீதியில் பரிதவிக்க
விடப்படுவார்கள்.
08. குதிரையின் லாகனை கையில் வைத்திருக்கும் வரைதான் குதிரையோட்டி
குப்புற விழாமல் இருக்க முடியும். அதுபோல கட்டுப்படுத்த முடியாத தொண்டர்கள்
அதிகரிக்கும்போது தலைவன் குப்புற விழுகிறான்.
09. ஒரு நாட்டை வெல்பவன் பலசாலி அல்ல, எவன் தனது மனதை அடக்கியாள்கிறானோ
அவனே பலசாலி – பைபிள்
10. சின்னத் துன்பத்தை பெரிதாக மதிப்பிடுவதும், பெரிய துன்பத்தை சிறிதாக
மதிப்பிடுவதும் மனதின் இழிவான போக்கிற்கு அடையாளமாகும்.
11. சிறந்த மேடைப்பேச்சு, சிறந்த அறிவு, கடின உழைப்பு இவைகளில் எது
அரசியலுக்கு முக்கியம் என்றால் இவைகள் எதுமே அல்ல பொறுமைதான் முக்கியம்.
12. வீட்டிலும் வெளியிலும் குழந்தைகள் பெறுகிற எதிர் மறையான அனுபவம்
அவர்களுடைய உலகம் பற்றிய பார்வையையே மாற்றிவிடுகிறது. சம்பவம் முக்கியமல்ல
அதைக் குழந்தை எப்படிப் பார்க்கிறது என்பதே முக்கியம்.
13. பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் பிள்ளையானது ஒரு குழந்தைத்
தொழிலாளி ஆக்கப்படுகிறபோது அது தன்னால் முடிந்த அனைத்து அறுவடைகளையும்
தொலைத்து பரிதவித்து நிற்கிறது.
14. நினைவோட்டத்தைக் கட்டுப்படுத்துவது, வார்த்தைகளை அளந்து பேசுவது
போன்றவற்றிலேயே உங்கள் பலம் வெளிப்படுகிறது.
15. பதவியில் இருந்து ஓய்வு பெறுவது முடிவல்ல அது இன்னொரு பதவியின்
தொடக்கம்.
16. பிரச்சனையே இல்லாமல் வாழவேண்டுமென எவர் நினைக்கிறாரோ அவர்
மனப்பக்குவமற்றவர் என்பது பொருளாகும்.
17. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு, எதிர்பாராதவைகள் நிகழும்,
நீங்கள் எதையும் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
18. பிரச்சனைகள் வரும்போது அவை நம்மை அச்சுறுத்துவதற்காக வரவில்லை
என்பதை உணர வேண்டும்.
19. எல்லாப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளுடனேயே வருகின்றன. நம்மைத்
துன்புறுத்துவதற்காக கடவுள் பிரச்சனைகளைத் தரவில்லை.
20. இன்பத்தை அடைய துன்பப்படுகிறோம், அந்த இன்பத்தை இழக்கும்போது
துன்பப்படுகிறோம், அந்த இன்பம் பறி
போய்விடுமோ என்று பயந்து இன்பத்தை வைத்துக் கொண்டே துன்பப்படுகிறோம்.
ஆகவே மனிதன் வாழ்வில் துன்பப்படும் காலமே அதிகமாகும். – கவலை மனிதனுக்கு
கல்லறை.
21. செய்வதற்கு வழி காட்டுவதைவிட எதைச் செய்யக் கூடாது என்றே இறைவன் வழி
காட்டுகிறான். நம்மைச் சுற்றி பெருந்தொகையான தீயவர்களை படைத்து
வைத்திருப்பது அவர்களைப் போல நாமும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
காந்தி, மாட்டின் லூதர் கிங் போன்ற பெரியோரை வெகு தூரத்தில்தான் படைத்து
வைத்தான்.
22. கறுப்பாக இருப்பதற்காக காகங்கள் என்றும் கவலைப்பட்டது கிடையாது,
அதுபோல வெள்ளை நிறமான பறவைகளை அது உயர்வாக மதித்ததும் கிடையாது.
23. கொலைத் தொழிலை வெற்றிகரமாகச் செய்யும் வரைதான் மிருகங்கள் புவியில்
வாழும். கொலைத் தொழிலை நிறுத்தும் மிருகம் மற்ற மிருகத்தால் கொல்லப்படும்.
24. இழப்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணுவோரே எதையும் தைரியமாக செய்ய
முடியும்.
25. ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ்.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|