புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழைத் தாய் Poll_c10ஏழைத் தாய் Poll_m10ஏழைத் தாய் Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஏழைத் தாய் Poll_c10ஏழைத் தாய் Poll_m10ஏழைத் தாய் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஏழைத் தாய் Poll_c10ஏழைத் தாய் Poll_m10ஏழைத் தாய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழைத் தாய் Poll_c10ஏழைத் தாய் Poll_m10ஏழைத் தாய் Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஏழைத் தாய் Poll_c10ஏழைத் தாய் Poll_m10ஏழைத் தாய் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஏழைத் தாய் Poll_c10ஏழைத் தாய் Poll_m10ஏழைத் தாய் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழைத் தாய் Poll_c10ஏழைத் தாய் Poll_m10ஏழைத் தாய் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைத் தாய்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 30, 2010 10:34 am

ஏழைத் தாய்
ஓலைக்
குடிசை ஒன்றில்
ஏழைத் தாய் ஒருத்தி
உள்ளிருந்தே பிள்ளைக்கு
உணவூட்டினாள்


திடீரென மழை பெய்தது
கலக்கமடைந்த அந்த தாய்
தன்னையே
கூடாரமாக்கினாள்
தன் பிள்ளைக்காக

ஆனாலும்
பிள்ளை
நனைந்தது
மழை நீரால் அல்ல
அவ் ஏழைத் தாயின்
கண்ணீரால்….





காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஏழைத் தாய் Logo12
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Tue Mar 30, 2010 10:37 am

அருமையான வரிகள் றிபாஸ் கவலையாக உள்ளது படிப்பதற்கு எப்படி நீங்கள் எழுதும் ஒவ்வொரு கவிதையும் நன்றாக உள்ளது

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Mar 30, 2010 10:41 am

மிக அருமை தோழர். ஏழை தாயின் கண்ணீரை கவிதுளி வழியாக அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 30, 2010 10:42 am

என்னை வாழ்த்திய உங்களுக்கும் எனது நன்றி ஏழைத் தாய் 678642 ஏழைத் தாய் 678642 ஏழைத் தாய் 678642 ஏழைத் தாய் 678642 ஏழைத் தாய் 154550 ஏழைத் தாய் 154550 ஏழைத் தாய் 154550



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஏழைத் தாய் Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 30, 2010 10:43 am

priya. wrote:அருமையான வரிகள் றிபாஸ் கவலையாக உள்ளது படிப்பதற்கு எப்படி நீங்கள் எழுதும் ஒவ்வொரு கவிதையும் நன்றாக உள்ளது
ஏழைத் தாய் 838572 ஏழைத் தாய் 838572 ஏழைத் தாய் Icon_lol ஏழைத் தாய் 440806



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 30, 2010 10:45 am

priya. wrote:அருமையான வரிகள் றிபாஸ் கவலையாக உள்ளது படிப்பதற்கு எப்படி நீங்கள் எழுதும் ஒவ்வொரு கவிதையும் நன்றாக உள்ளது


பிரியாம்மா இது எல்லாம் அவன் எழுதியது இல்ல என் கிட்ட இருந்து சுட்டது ஏழைத் தாய் Icon_lol



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 30, 2010 10:46 am

mohan-தாஸ் wrote:
priya. wrote:அருமையான வரிகள் றிபாஸ் கவலையாக உள்ளது படிப்பதற்கு எப்படி நீங்கள் எழுதும் ஒவ்வொரு கவிதையும் நன்றாக உள்ளது
ஏழைத் தாய் 838572 ஏழைத் தாய் 838572 ஏழைத் தாய் Icon_lol ஏழைத் தாய் 440806

என்ன இது இப்படி வேணா அலுதுடுவேன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஏழைத் தாய் Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 30, 2010 10:48 am

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
priya. wrote:அருமையான வரிகள் றிபாஸ் கவலையாக உள்ளது படிப்பதற்கு எப்படி நீங்கள் எழுதும் ஒவ்வொரு கவிதையும் நன்றாக உள்ளது
ஏழைத் தாய் 838572 ஏழைத் தாய் 838572 ஏழைத் தாய் Icon_lol ஏழைத் தாய் 440806

என்ன இது இப்படி வேணா அலுதுடுவேன்

சரி றிபாஸ் எதை வேண்டுமானாலும் செய்துக்க அழ வேண்டாம் நான் உன்னை விட்டு விடுகிறேன்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 30, 2010 10:55 am

ஏழைத் தாய் 677196 ஏழைத் தாய் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஏழைத் தாய் 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 30, 2010 11:09 am

மனதை வருடும் வரிகள். மிக அருமை ரி"பாஸ்"



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக