புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரஞ்சோதி மகான் பொன்மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 8:24 am

1. ஈசனே மனிதனாகிறான். மனிதனான ஈசனே தன்உயர் ஞானத்தால் தன்னை அறிவான்.

2. நாயகன் செயல், நாயகன் செயலென்று நழுவவிடாமல் நல்லறிவாய்; நாட்டம் கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும் நாமும் ஒன்றே.

3. கடவுள் என்ற தத்துவம் இன்னதுதான் என்று விளக்கத்துடன் விளக்கியதும் மனிதனின் தன்னிலையை அறிவித்ததும், இவ்வுலக சமாதான ஆலயத்தைத்தவிர உலகில்தோன்றியது வேறு எதுவுமில்லை.

4. நடந்ததெல்லாம் நன்மையென்று கருதுவதினால் நடக்கப்போவதெல்லாம் நன்மையாகவே முடியும்.

5. புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள்.

6. அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது.

7. பெற்றவரும் தாயல்ல! பாலூட்டியவரும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்!

8. பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி

9. நாவில் ஒருசிறு நோய் இருந்தபோது நல்லருசிஅறியாதது போல், பிறர்மேல் வேறுபாடு சிறிதளவு இருந்தாலும் பேரறறிவுக்காளாக மாட்டார்கள்.

10. குருவுக்கு செய்த தொண்டும் சபைக்குச் செய்த கடமையும் கடனாகாது. துரிதம் கொண்டாவது, தூரம் சென்றாவது மக்களின் துன்பங்களை நிவர்த்திக்க முற்படுவதே துறவறத்தின் செயலாகும்.

11. சுருதி, நூல், சாஸ்திர, வேதமதங்களெல்லாம் சுருக்கிசொல்லொன்றில் அடக்கிச்சுழிமுனையும் கடத்தி சும்மாயிருக்கும் சுகமே உணர்வு.

12. ஞானத்தின் மூதாதை துன்பம், ஞானத்தின் பரம்பரை பொறுமை, ஞானத்தின் நண்பன் அனுபவம்.

13. நடுப்பகலும் நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை. அதுபோல் உலகத்தின் நெருக்கடியும் மனிதர்களின் துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.

14. வறுமையில் பொறுமையுள்ளோர் வல்லவராவார்.

15. அன்பில் நீராயிருந்தால் பள்ளம் நிரவியும் பள்ளம் பள்ளமே. அன்பில் நெருப்பாயிருங்கள், குளிரும் காய்வர். அவர்களின் அழுக்கும் எரிந்து அறிவு பிரகாசிக்கும்.

16. இருக்கும் இடத்தின் அழுக்கும், உடுத்தும் உடையின் அழுக்கும், பரு உடலின் மேல் அழுக்கும், உள்ளத்தின் மன அழுக்கும் இல்லாதிருந்தால் அறிவாளியாவர்

17. குருவை அடைவதுமேல் அதற்கும்மேல் விசுவாசம் கொள்ளுதல் அதற்குமேல் அனுபவத்திற்கு வருதல் அதற்கும் மேல் தானே தன்னிலை அடைதல்

18. உருக்கமும் உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால், தொல்லையும் நோயும் தானே விலகும்.

19. அறிவை அறிந்தோர் அன்பை மறவார், பொருளை அறிந்தோர் புகழை விரும்பார் கருவை அறிந்தோர் கடவுளை நாடார். குருவையடைந்தறிந்தோர் குறையில்லாதார்.

20. அறிவின் அறிவால், அறிவின் தெளிவால் தெளிவிலும் தெளிவாய்த்தேர்ந்தது ஞானம். ஞானமே உணர்வு, உணர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு.

21.எந்த இடையூறு இன்னல்களையும் அனுபவத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக்கூடிய வன்மை உடையவனாகப் பிரகாசிப்பான்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 14, 2009 9:01 am

சூப்பர் முத்தம்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sun Jun 14, 2009 4:26 pm

அருமையான பொன்மொழிகள் தோழரே!

படித்து பயனடைவேன். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக