புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
30 Posts - 58%
heezulia
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
20 Posts - 38%
Manimegala
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
11 Posts - 4%
prajai
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
9 Posts - 3%
Jenila
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
2 Posts - 1%
jairam
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கலப்பை தோன்றிய கதை Poll_c10கலப்பை தோன்றிய கதை Poll_m10கலப்பை தோன்றிய கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பை தோன்றிய கதை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:48 am

மனிதனைக் கடவுள் படைத்த பிறகு அவன் பயிரிடுவதற்காக வழிகள் செய்து உதவ முயன்றார். இதற்காக அவர் வெகு காலம் முயற்சி செய்து ஒரு மரத்தை அறுத்து அதைக் கருவியாக்க முயன்றார். தன் மனைவியை மறந்து அவர் பல காலம் வேலையிலேயே மூழ்கிப் போனார். கடவுளின் மனைவி ஒரு கொசுவைத் தூதாக அனுப்பி அவரைக் கூட்டி வர அனுப்பினாள். கொசுவும் பறந்து வந்து கடவுளின் காதில் ரீங்காரமிட்டது. அவர் வேலை மும்முரத்தில் இருந்ததால் கோபமாகக் கொசுவைத் துரத்தி அனுப்பினார்.

சில மாதங்கள் கடந்து போனது. மீண்டும் கடவுளின் மனைவி தூதாக ஒரு புலியை அனுப்பி வைத்தாள். அது அவர் அருகில் போய் சத்தமிட்டு உறுமியது. கடவுள் தன் அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து அதை ஒரு காட்டு நாயாக உருமாற்றிப் புலியைத் துரத்தச் செய்தார். அதனால் இன்றும் புலி, காட்டு நாய்க்குப் பயப்படுகிறது.

பிறகு அவர் ஒரு கருவியைச் செய்து முடித்துத் தன் மனைவியிடம், ''இது தான் நிலத்தை உழுவதற்கான கருவி'' என்று கொண்டு வந்து காண்பித்தார். அவள், ''இதைச் செய்வது கடினம்'' என்று சொல்லி அதைக் கீழே போட்டதும் அது உடைந்து துண்டு துண்டாகச் சிதறிப் போனது. தன்னால் அதை விட நல்ல கருவி ஒன்றைச் செய்ய முடியும் என்றவள், தனித்தனி பகுதிகளாக மரத்தை அறுத்து, அதைப் பொருத்திக் கலப்பையைச் செய்து முடித்தாள்.

தன்னை அவள் வென்றுவிட்டதாக அறிந்த கடவுள், ''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். அன்றிலிருந்து பெண்கள் நிலத்தை உழுவதற்கு மறுக்கப்பட்டார்கள்.

- நாகபுரி மக்கள் கதை



கலப்பை தோன்றிய கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 9:52 am

கலப்பை தோன்றிய கதை Icon_smile



தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 16, 2010 10:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



கலப்பை தோன்றிய கதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 16, 2010 10:47 am

''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்''

கலப்பை தோன்றிய கதை 865843




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 10:48 am

தாமு wrote:''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்''

கலப்பை தோன்றிய கதை 865843

அட...! இது கதைதானே, இதைப்போய் சீரியஸா எடுத்துக்கலமா!!!



கலப்பை தோன்றிய கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 16, 2010 10:58 am

கதை தான் ஆனா ஆண்டவன் அப்பையே பெண்களை மட்டம் தட்டி இருக்கான். கலப்பை தோன்றிய கதை 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 10:59 am

தாமு wrote:கதை தான் ஆனா ஆண்டவன் அப்பையே பெண்களை மட்டம் தட்டி இருக்கான். கலப்பை தோன்றிய கதை 56667

கலப்பை தோன்றிய கதை Icon_lol கலப்பை தோன்றிய கதை Icon_lol கலப்பை தோன்றிய கதை Icon_lol கலப்பை தோன்றிய கதை Icon_lol



கலப்பை தோன்றிய கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Tue Mar 16, 2010 11:26 am

மறுக்கப்பட்டது கதை சொல்லும் க‌ருத்து
ஆனால் க‌தை எழுதிய‌து ஆணாக‌த்தான் இருக்கும் அத‌னால் தான்...

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 11:36 am

வணக்கம்
இங்கு என் எளிய கருத்தினைப் பதிய விழைகிறேன்,
வடமொழியில் ஸ்வஸ்திகா என்ற ஒரு சின்னத்தைப் பயன்படுத்துவர். இது அக்னியின் சின்னமாகக்கருதுவர், இது தமிழர் கண்ட சின்னம், சைவ சித்தாந்தம் படித்தவர்களுக்குத் தெரியும். ஸ்வஸ்திகா என்பது தமிழில் இருதலை மேழி என வழங்கப் பெறும், ஏர் என்றால் அழகு மற்றும் கலப்பை என்ற பொருள்கள் உள, இருதலை மேழி என்பது இரண்டு கலப்பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக் கிடைக்கும் உருவம், இவ்வுலக வாழ்க்கையைச் செப்பனிடும் மற்றும் அவ்வுலக வாழ்க்கைக்கு வித்திடுவதுமான இரு கலப்பைகள் கொண்ட உருவம் தான் ஸ்வஸ்திகா, தமிழர்கள் தம் பொறுப்பின்மையால் இழந்த பெரும் சொத்துக்களில் இதுவும் ஒன்று
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 1:08 pm

தாமு wrote:''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்''

கலப்பை தோன்றிய கதை 865843

கலப்பை அதெல்லாம் பாதி பேருக்கு மறந்து போசசுங்கோ கலப்பை தோன்றிய கதை Icon_lol



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கலப்பை தோன்றிய கதை Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக