புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
68 Posts - 53%
heezulia
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
15 Posts - 3%
prajai
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
9 Posts - 2%
jairam
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:18 am

பிரம்மதத்தன் என்று ஓர் அரசன் இருந்தான். அவனது அரண்மனையில் ஓர் சிட்டுக் குருவியும் வசித்து வந்தது. அரசனுக்கு மகன் பிறந்தபோது, அந்தக் குருவிக்கும் ஒரு குஞ்சு பிறந்தது. அந்தக் குருவி தினந்தோறும் வனாந்திரப் பகுதிகளுக்குச் சென்று இரண்டு அபூர்வமான பழங்களைக் கொண்டு வந்து ஒன்றைத் தன் குஞ்சுக்கும் மற்றொன்றை அரசகுமாரனுக்கும் அளிக்கும்.

அந்த அளவிற்கு தனது குஞ்சையும் அரச குமாரனையும் சமமாகப் பாவித்து வந்தது. ஒரு நாள் அரசகுமாரன் அந்தக் குஞ்சுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதனுடைய கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டான்.

வழக்கம்போல் இரண்டு பழங்களைக் கொண்டு வந்த குருவி, தன்னுடைய குஞ்சு இறந்து கிடப்பதைக் கண்டது. அரசகுமாரன்தான் அதைக் கொன்றிருக்கிறான் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டது. அதனால் ஆத்திரமடைந்து திடீரெனப் பாய்ந்து அரசகுமாரனின் கண்களைக் குத்திக் குருடாக்கியது.

விஷயத்தை கேள்விப்பட்டு அரசன் அங்கு வந்து சேர்ந்தான். குருவியின் செயல் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்ட அவன் அதை மன்னித்துவிட்டான்.

ஆனால் குருவியோ தான் வேறு தேசத்திற்குச் சென்றுவிடுவதாகக் கூறியது. அந்த உத்தமமான குருவி அங்கிருந்து சென்றுவிடுவதை விரும்பாத அரசன் அதை வற்புறுத்தி இங்கேயே இருக்க வேண்டுமென்று கெஞ்சினான்.

அந்த யோசனையைக் குருவி ஏற்க மறுத்தது. மன்னரே, ஓரிடத்தில் தீங்கு செய்துவிட்டு அங்கேயே தங்கியிருப்பது முட்டாள்தனம். விரோதம் வந்து விட்ட இடத்தில் என்னதான் நல்ல வார்த்தைகள் பேசப்பட்டாலும் அங்கே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது.

அப்படி நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் அழிந்துபோவது திண்ணம். நீ என்னதான் இப்பொழுது என்னை மன்னித்தாலும் உன் மகனைக் காணும்போதெல்லாம் நான் செய்த தீங்கும் உன் நினைவிற்கு வரும். அதனால் என் மீது உனக்கு ஆத்திரம் வரலாம். அதைத் தொடர்ந்து என்னை நீ கொன்று விடவும் கூடும்.

நம்பிக்கை வைக்கத் தகாத நேரத்தில், நம்பிக்கை வைக்கத் தகாத இடத்தில் நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் நாசமடைந்துவிடுவான் என்று அறிஞர்கள் கூறுவதை நீ செவியுற்றதில்லையா? எனவே அந்தத் தவற்றை செய்ய நான் தயாராக இல்லை என்று கூறிவிட்டு அந்தத் தேசத்தைவிட்டே அந்தக் குருவி பறந்து சென்றுவிட்டது.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Mar 14, 2010 10:31 am

தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! 677196 தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 14, 2010 10:43 am

இதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது...

தவறிழைத்தவன் நல்ல மனிதனாக இருந்தால் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டபின்னும் அவன் மேல் நம்பிக்கை வைக்காதிருப்பது மனித குலத்துக்கு செய்யும் நல்லதா என்று கேள்வி எழுகிறது.

தவறிழைப்பது மனீத இயல்பு... மன்னிப்பது தெய்வீகம்...!

பகிர்வுக்கு நன்றி தாமு...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Sun Mar 14, 2010 10:50 am

தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! 677196 கருத்து கொண்ட உங்கள் படைப்பு மேன்மேலும் தொடர வழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக