புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு!!
Page 1 of 1 •
- ஸ்ரீ கிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால் பரபரப்பு
மார்ச் 11,2010,00:00 IST
சேலம்: ஏற்காட்டில் காவி உடை நடமாட்டத்தால், நித்யானந்தரின் சீடராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்காட்டிலுள்ள பிரபல எஸ்டேட் அதிபர்களும், நித்யானந்தரின் சீடர்களாக உள்ளனர். சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில் நித்யானந்தா மூன்று நாள் தங்கி, பிரசங்கம் மற்றும் நித்ய நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரது தேவைகளை எஸ்டேட் அதிபர்கள் பலர், பூர்த்தி செய்தனர்.
நித்யானந்தாவின் உருவப் படத்தை, "விசிட்டிங் கார்டு'களில் அச்சிடும் அளவுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் வெளியான நடிகையுடனான நித்யானந்தரின் வீடியோ காட்சியை கண்ட எஸ்டேட் அதிபர்கள், அவரது உருவப்படம், புத்தகங்கள், பாடல், "சிடி'யை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்ட நேரம், ஏற்காடு கிராம பகுதியில் காவி உடையணிந்த ஆசிரமவாசிகள் சிலரின் நடமாட்டம் இருந்தது. ஏற்காட்டில் உள்ள அதிபர்களின் எஸ்டேட் பங்களாக்களில் நித்யானந்தா உள்ளிட்ட ஆசிரமவாசிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக மக்களிடையே தகவல் பரவியது.
ஏற்காடு கீரைக்காடு பகுதியில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தை, ஏற்காடு எஸ்டேட் அதிபர் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். ஆசிரமம் பகுதியில், கீரைக்காடு புத்தூரைச் சேர்ந்த மக்களின் வழித் தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஆசிரம நிர்வாகத்தினர், சமீபத்தில் கட்டை போட்டு அடைத்தனர்.
கீரைக்காடு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் விசாரித்த போது, "இது திருச்சி மகா சுவாமிகள் ஆசிரமம். ஜெயேந்திரபுரி மகா சுவாமிகளை ஏற்று இயங்கி வருகிறோம். நித்யானந்தா, இந்த ஆசிரமத்துக்கு வந்தது இல்லை; அவருக்கும் இந்த ஆசிரமத்துக்கும் தொடர்பில்லை' என, அங்கிருந்தவர் தெரிவித்தார். எஸ்டேட் உரிமையாளர் கண்ணப்பனும் இதையே தெரிவித்தார்.
புத்தூர் கிராம மக்கள் கூறுகையில், "பெங்களூருவைச் சேர்ந்த ஆசிரம வாசிகளின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தது. இரவு, பகல் நேரங்களில் கார்களில் காவி உடை அணிந்தவர்கள் வந்து சென்ற வண்ணமாக இருந்தனர். நித்யானந்தா வீடியோ காட்சி பிரச்னையான அடுத்த தினம், கார்களில் காவி உடை அணிந்தவர்கள் பலர் வந்தனர்' என்றனர்.
நித்யானந்தா பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், ஏற்காட்டில் ஆசிரமவாசிகள் நடமாடியது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. நித்யானந்தாவின் சீடர்கள் பெரும்பாலும் வெள்ளை உடையும், மூத்த சீடர்கள் மட்டுமே காவி உடை அணிவதால், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்காடுக்கு வந்துள்ளனரா அல்லது வேறு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
நித்யானந்தாவின் உருவப் படத்தை, "விசிட்டிங் கார்டு'களில் அச்சிடும் அளவுக்கு, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். சமீபத்தில் வெளியான நடிகையுடனான நித்யானந்தரின் வீடியோ காட்சியை கண்ட எஸ்டேட் அதிபர்கள், அவரது உருவப்படம், புத்தகங்கள், பாடல், "சிடி'யை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்ட நேரம், ஏற்காடு கிராம பகுதியில் காவி உடையணிந்த ஆசிரமவாசிகள் சிலரின் நடமாட்டம் இருந்தது. ஏற்காட்டில் உள்ள அதிபர்களின் எஸ்டேட் பங்களாக்களில் நித்யானந்தா உள்ளிட்ட ஆசிரமவாசிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக மக்களிடையே தகவல் பரவியது.
ஏற்காடு கீரைக்காடு பகுதியில் உள்ள 30 ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தை, ஏற்காடு எஸ்டேட் அதிபர் ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். ஆசிரமம் பகுதியில், கீரைக்காடு புத்தூரைச் சேர்ந்த மக்களின் வழித் தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஆசிரம நிர்வாகத்தினர், சமீபத்தில் கட்டை போட்டு அடைத்தனர்.
கீரைக்காடு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் விசாரித்த போது, "இது திருச்சி மகா சுவாமிகள் ஆசிரமம். ஜெயேந்திரபுரி மகா சுவாமிகளை ஏற்று இயங்கி வருகிறோம். நித்யானந்தா, இந்த ஆசிரமத்துக்கு வந்தது இல்லை; அவருக்கும் இந்த ஆசிரமத்துக்கும் தொடர்பில்லை' என, அங்கிருந்தவர் தெரிவித்தார். எஸ்டேட் உரிமையாளர் கண்ணப்பனும் இதையே தெரிவித்தார்.
புத்தூர் கிராம மக்கள் கூறுகையில், "பெங்களூருவைச் சேர்ந்த ஆசிரம வாசிகளின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தது. இரவு, பகல் நேரங்களில் கார்களில் காவி உடை அணிந்தவர்கள் வந்து சென்ற வண்ணமாக இருந்தனர். நித்யானந்தா வீடியோ காட்சி பிரச்னையான அடுத்த தினம், கார்களில் காவி உடை அணிந்தவர்கள் பலர் வந்தனர்' என்றனர்.
நித்யானந்தா பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், ஏற்காட்டில் ஆசிரமவாசிகள் நடமாடியது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. நித்யானந்தாவின் சீடர்கள் பெரும்பாலும் வெள்ளை உடையும், மூத்த சீடர்கள் மட்டுமே காவி உடை அணிவதால், நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்காடுக்கு வந்துள்ளனரா அல்லது வேறு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
ஸ்ரீ கிருஷ்ணன் wrote:முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
சரவணன் wrote:ஸ்ரீ கிருஷ்ணன் wrote:முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
VIJAY wrote:சரவணன் wrote:ஸ்ரீ கிருஷ்ணன் wrote:முகம் சுளிக்க வைத்த நித்ய நடனம் : சில ஆண்டுக்கு முன் ஏற்காட்டில், நித்யானந்தா நித்ய நடன நிகழ்ச்சி நடந்தது. நித்ய நடனத்தில் பங்கேற்றவர்களிடம் 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில், 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கூடத்தில் நடந்த நித்ய நடனத்தில், ஆண்களும், பெண்களும் லயித்து ஆட பயிற்சி அளிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் சிலர், நடன அசைவுகளில் உடன்பாடு இல்லாமல், முகம் சுளித்தபடி வெளியேறியுள்ளனர்.
மானாட மயிலாட,
ராஜா 6 ராணி யாரு
இந்த நிகழ்ச்சிகள விடவா முகம் சுளிப்பா இருக்கு?
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பனை தான் இல்லையே!!!
என் ரூமுல டிவி இல்ல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
VIJAY wrote:சரவணன் wrote:VIJAY wrote:
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பான தான் இல்லையே.
என் ரூமுல டிவி இல்ல.
கருமம் கருமம்.....
ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா
செந்தில் wrote:ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையாVIJAY wrote:கருமம் கருமம்.....சரவணன் wrote:VIJAY wrote:
இதெல்லாம் நீங்க பாக்குறீங்களா??
அந்த கொடுப்பான தான் இல்லையே.
என் ரூமுல டிவி இல்ல.
எவ்வளவு கரக்ட்டா சொல்றாங்க.. ஜோசியம் தெரியுமோ?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
VIJAY wrote:செந்தில் wrote:
ஏன் விஜி உங்க ரூமிலேயும் டிவி இல்லையா
ஏன் இருந்தா வந்து தூக்கிட்டு போறதுக்கா??
இல்லைன்னா வேகமா வாங்குங்க ஏன்னா அதுத்த வாரம் நித்தியோட 2 வது சிடிய லைவ்வா காமிக்க
போறாங்களாம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|