புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பெண்ணியம் போற்றுவோம்! (கட்டுரை)
மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது
உண்மை.
வரலாற்றோடு, வாழ்வோடு, இயற்கையோடு என்று எல்லாவற்றிலும் மிக முக்கியமாய்
கலந்து இருப்பவள் பெண். அன்று தொட்டு இன்று வரை மண்ணில் பிறந்து பெரும் சாதனை
படைத்தவர்கள் எண்ணற்றோராவர்.
ஆண்களை போல அறிவிலும், ஆற்றலிலும், உழைப்பிலும்,
உயர் பண்புகளிலும் உயர்ந்து நிற்கின்றனர் - ஒரு படி மேலேயே உயர்ந்து
நிற்கின்றனர்.
குழந்தையை பெற்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண், சமூகத்தில்
எல்லா துறைகளிலும் ஆணுக்கு சமமாக வாழ நினைத்ததின் விளைவுதான் பெண்ணியத்தின்
தோற்றம். குடும்பம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு சமூகம் என்ற பரந்த நாட்டைப் பற்றி
சிந்தித்ததின் விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம். சமூக வாழ்வில் மதம்,
நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆதிக்கம் பெற்று மானுடத்தின் மறு
பாதியான பெண்மையை சீர்குலைத்தன. இதிலிருந்து விடுதலை பெற எடுத்த முயற்சியின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
தனி மனிதருக்குரிய சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் மறுக்கப்பட்டபோது அதனை நிலைநாட்டி கொள்வதற்காக எழுந்த போராட்டத்தின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
இந்தியப்
பெண்ணியம்
பெண்களின் முன்னேற்றம் பற்றி பரவலாக பேசப்பட்ட காலத்தை
இரண்டாக பிரிக்கலாம்.
அவை: இந்திய சுதந்திரத்திற்கு முன், இந்திய
சுதந்திரத்திற்குப் பின்.
தாய்வழி சமுதாயமாக இருந்தபோது பெண்களின் நிலை
மேம்பட்டு இருந்தது. வேத காலத்தில் பெண் நிலை மேன்மையடைந்திருந்தது. பெண்
தத்துவவாதியும் இருந்தனர். குருகுலவாசத்தில் பெண்களும் கல்வி கற்றனர். ஆண்களுக்கு
இணையாக விவசாயத் தில், நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சங்க காலத்தில் பெண்களின்
நிலை ஓரளவு மேம்பட்டு இருந்தது. புலியைக் கூட முறத்தால் விரட்டக்கூடிய அளவுக்கு
வீரம் படைத்திருந்தனர்.
சில பெண்பாற் புலவர்களும் இருந் தனர். சங்ககால இறுதியில்
பெண்களின் நிலை சற்று தாழ்வடைந்தது. 19ம், 20ம் நூற்றாண்டில் பெண்களின்
கொடுமைகளுக்கு மீட்பாக சமய கொள்கைகளும், சமுதாய அமைப் பும் உதவி செய்தன. ஆங்கிலேயர்
வருகைக்கு பின் ஆங்கில கல்வி மக்களுக்கு தரப்பட்டது.
பிரம்ம
சமாஜம்
இராஜாராம் மோகன்ராயால் நிறுவப்பட்டது. இளம் வயது திருமணங்களை
எதிர்த்தார். பல தார மணம் தடை செய்யப்பட போராடினார். பெண்கள் வெளியுலக வாழ்விற்கு
வர வேண்டும் என வற்புறுத்தினார். மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
சதியை ஒழிக்க காரணமானார்.
ஆரிய சமாஜம்
சுவாமி தயானந்த
சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலருக்குமிடையே சமத்துவத்தை
நிலைநிறுத்த முயற்சி எடுத்தனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்க முன்
வந்தனர். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வழி செய்தது. அரசியலில் ஈடுபடவும்
உதவியது.
இராமகிருஷ்ண மடம்
இது இராமகிருஷ்ண பரமஹம்சரின்
சீடர் விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் உள்ள சக்தியினை
உணர்ந்தவர். எனவே, அந்த சக்தி வெளிப்பட பெண் கல்விக்காக பல கல்வி நிறுவனங்களை
நிறுவினார்.
பெண்ணியம் வளர உதவும் இயக்கங்கள்
1977ம் ஆண்டிலிருந்து
டில்லியிலுள்ள "மகளிர் அமைப்பு'கள் வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி
வருகின்றன.
பெங்களூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் "விமோச்சனா' என்ற அமைப்பு
வரதட்சணை இறப்புகள், ஏழை பெண்களை போலீசார் கொடுமைப்படுத்துவது போன்றவற்றை
எதிர்கின்றன.
1982ல் அமைக்கப்பட்ட "மஹிளா முக்தி மோர்ச்சா' என்ற அமைப்பு
போலீசாராலும், பணக்காரர்களாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்,
குடிபழக்கத்தையும் எதிர்த்து வருகிறது.
"கஷ்டகரிசங்கதனா' எனும் அமைப்பு பழங்குடி
பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை எதிர்க்கிறது. கேரளாவில் "மனுஷி' என்ற
அமைப்பு வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி வருகிறது. "மஹிளா முக்தி மன்ச்' எனும்
இயக்கம் பாட்னாவில் உள்ள பெண்கள் அமைப்பு - கொடுமைக்குள்ளாகும் பெண்களுக்கு ஆதரவு
அளித்து வருகிறது.
பீகாரில் உள்ள "ஸஸ்கர்டி வாஹினி' எனும் அமைப்பு
நிலச்சுவான்தார்கள் விவசாய கூலி பெண்களை கொடுமைப்படுத்துவதை எதிர்த்து வருகிறது.
எல்லாவித போராட்டங்களிலும் தலித் பெண்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்காக பாடுபடவே தலித் மஹீளா விமோச்சனா, மஹிளா சமத்ன சசிக் மஞ்ச் என்ற
அமைப்புக்கள் தோன்றின.
மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது
உண்மை.
வரலாற்றோடு, வாழ்வோடு, இயற்கையோடு என்று எல்லாவற்றிலும் மிக முக்கியமாய்
கலந்து இருப்பவள் பெண். அன்று தொட்டு இன்று வரை மண்ணில் பிறந்து பெரும் சாதனை
படைத்தவர்கள் எண்ணற்றோராவர்.
ஆண்களை போல அறிவிலும், ஆற்றலிலும், உழைப்பிலும்,
உயர் பண்புகளிலும் உயர்ந்து நிற்கின்றனர் - ஒரு படி மேலேயே உயர்ந்து
நிற்கின்றனர்.
குழந்தையை பெற்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட பெண், சமூகத்தில்
எல்லா துறைகளிலும் ஆணுக்கு சமமாக வாழ நினைத்ததின் விளைவுதான் பெண்ணியத்தின்
தோற்றம். குடும்பம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு சமூகம் என்ற பரந்த நாட்டைப் பற்றி
சிந்தித்ததின் விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம். சமூக வாழ்வில் மதம்,
நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆதிக்கம் பெற்று மானுடத்தின் மறு
பாதியான பெண்மையை சீர்குலைத்தன. இதிலிருந்து விடுதலை பெற எடுத்த முயற்சியின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
தனி மனிதருக்குரிய சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் மறுக்கப்பட்டபோது அதனை நிலைநாட்டி கொள்வதற்காக எழுந்த போராட்டத்தின்
விளைவுதான் பெண்ணியத்தின் தோற்றம்.
இந்தியப்
பெண்ணியம்
பெண்களின் முன்னேற்றம் பற்றி பரவலாக பேசப்பட்ட காலத்தை
இரண்டாக பிரிக்கலாம்.
அவை: இந்திய சுதந்திரத்திற்கு முன், இந்திய
சுதந்திரத்திற்குப் பின்.
தாய்வழி சமுதாயமாக இருந்தபோது பெண்களின் நிலை
மேம்பட்டு இருந்தது. வேத காலத்தில் பெண் நிலை மேன்மையடைந்திருந்தது. பெண்
தத்துவவாதியும் இருந்தனர். குருகுலவாசத்தில் பெண்களும் கல்வி கற்றனர். ஆண்களுக்கு
இணையாக விவசாயத் தில், நெசவு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சங்க காலத்தில் பெண்களின்
நிலை ஓரளவு மேம்பட்டு இருந்தது. புலியைக் கூட முறத்தால் விரட்டக்கூடிய அளவுக்கு
வீரம் படைத்திருந்தனர்.
சில பெண்பாற் புலவர்களும் இருந் தனர். சங்ககால இறுதியில்
பெண்களின் நிலை சற்று தாழ்வடைந்தது. 19ம், 20ம் நூற்றாண்டில் பெண்களின்
கொடுமைகளுக்கு மீட்பாக சமய கொள்கைகளும், சமுதாய அமைப் பும் உதவி செய்தன. ஆங்கிலேயர்
வருகைக்கு பின் ஆங்கில கல்வி மக்களுக்கு தரப்பட்டது.
பிரம்ம
சமாஜம்
இராஜாராம் மோகன்ராயால் நிறுவப்பட்டது. இளம் வயது திருமணங்களை
எதிர்த்தார். பல தார மணம் தடை செய்யப்பட போராடினார். பெண்கள் வெளியுலக வாழ்விற்கு
வர வேண்டும் என வற்புறுத்தினார். மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.
சதியை ஒழிக்க காரணமானார்.
ஆரிய சமாஜம்
சுவாமி தயானந்த
சரஸ்வதியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலருக்குமிடையே சமத்துவத்தை
நிலைநிறுத்த முயற்சி எடுத்தனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்க முன்
வந்தனர். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வழி செய்தது. அரசியலில் ஈடுபடவும்
உதவியது.
இராமகிருஷ்ண மடம்
இது இராமகிருஷ்ண பரமஹம்சரின்
சீடர் விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது. இராமகிருஷ்ணர் பெண்களிடம் உள்ள சக்தியினை
உணர்ந்தவர். எனவே, அந்த சக்தி வெளிப்பட பெண் கல்விக்காக பல கல்வி நிறுவனங்களை
நிறுவினார்.
பெண்ணியம் வளர உதவும் இயக்கங்கள்
1977ம் ஆண்டிலிருந்து
டில்லியிலுள்ள "மகளிர் அமைப்பு'கள் வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி
வருகின்றன.
பெங்களூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் "விமோச்சனா' என்ற அமைப்பு
வரதட்சணை இறப்புகள், ஏழை பெண்களை போலீசார் கொடுமைப்படுத்துவது போன்றவற்றை
எதிர்கின்றன.
1982ல் அமைக்கப்பட்ட "மஹிளா முக்தி மோர்ச்சா' என்ற அமைப்பு
போலீசாராலும், பணக்காரர்களாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்,
குடிபழக்கத்தையும் எதிர்த்து வருகிறது.
"கஷ்டகரிசங்கதனா' எனும் அமைப்பு பழங்குடி
பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை எதிர்க்கிறது. கேரளாவில் "மனுஷி' என்ற
அமைப்பு வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து போராடி வருகிறது. "மஹிளா முக்தி மன்ச்' எனும்
இயக்கம் பாட்னாவில் உள்ள பெண்கள் அமைப்பு - கொடுமைக்குள்ளாகும் பெண்களுக்கு ஆதரவு
அளித்து வருகிறது.
பீகாரில் உள்ள "ஸஸ்கர்டி வாஹினி' எனும் அமைப்பு
நிலச்சுவான்தார்கள் விவசாய கூலி பெண்களை கொடுமைப்படுத்துவதை எதிர்த்து வருகிறது.
எல்லாவித போராட்டங்களிலும் தலித் பெண்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்காக பாடுபடவே தலித் மஹீளா விமோச்சனா, மஹிளா சமத்ன சசிக் மஞ்ச் என்ற
அமைப்புக்கள் தோன்றின.
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
அறிய பயனுள்ள தகவல்கள் பதிந்தமைக்கு நன்றி இளா
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
அருமையானவரிகள்
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
உங்களுக்கு நன்றி தகவலுக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|