புதிய பதிவுகள்
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
43 Posts - 51%
heezulia
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
32 Posts - 38%
mohamed nizamudeen
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
3 Posts - 4%
jairam
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
1 Post - 1%
சிவா
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
126 Posts - 38%
mohamed nizamudeen
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
14 Posts - 4%
prajai
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
10 Posts - 3%
Jenila
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
4 Posts - 1%
jairam
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி ஒரு சந்தேகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Sat 6 Mar 2010 - 0:35

திருச்சானூரில் இருப்பவர்கள், பத்மாவதி தயார்.....இவர் ஆகாசராஜனின் மகள் ............
அப்படியென்றால் பூமிக்கு வந்த மகாலட்சுமி எங்கே இருக்கிறார்



Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat 6 Mar 2010 - 1:24

வணக்கம்
பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது தாமரைமேலமர்ந்த இலக்குமியின் மற்றொரு பெயர்

அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat 6 Mar 2010 - 1:47

வணக்கம்
ஒரு மேலதிகத் தகவல் விடுபட்டு விட்டது.
திருப்பதை உறையும் திருமாலுக்கு இயற்பெயர் இல்லை. ஸ்ரீநிவாஸன் என்பது காரணப் பெயர். ஸ்ரீ ஆகிய இலக்குமி அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்பார் வைணவப் பெரியார் சடகோபர் என்னும் நம்மாழ்வார். ஏழுமலைகளுமே ஏழு மந்திரங்களில் உருவமாகக் கொள்வர் ஆன்மீகப் பெரியோர், அந்த ஏழு மந்திரங்கள்
1.ஸ்வாஹா 2.ஸ்வதா 3.வஷட் 4.வெளஷட் 4.ஹும் 6.ஃபட் 7.நம: எல்லா மந்திரங்களுக்கும் பொருள் இருப்பதில்லை. அவை அதிர்வுச் சக்தி மட்டுமே (VIBRATIONAL EFFECT)உடையவை. ஆகையால் திருமலையை வேதவெற்பு என்பர் பெரியோர்.

அன்புடன்
நந்திதா

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat 6 Mar 2010 - 1:49

nandhtiha wrote:வணக்கம்
ஒரு மேலதிகத் தகவல் விடுபட்டு விட்டது.
திருப்பதை உறையும் திருமாலுக்கு இயற்பெயர் இல்லை. ஸ்ரீநிவாஸன் என்பது காரணப் பெயர். ஸ்ரீ ஆகிய இலக்குமி அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்பார் வைணவப் பெரியார் சடகோபர் என்னும் நம்மாழ்வார். ஏழுமலைகளுமே ஏழு மந்திரங்களில் உருவமாகக் கொள்வர் ஆன்மீகப் பெரியோர், அந்த ஏழு மந்திரங்கள்
1.ஸ்வாஹா 2.ஸ்வதா 3.வஷட் 4.வெளஷட் 4.ஹும் 6.ஃபட் 7.நம: எல்லா மந்திரங்களுக்கும் பொருள் இருப்பதில்லை. அவை அதிர்வுச் சக்தி மட்டுமே (VIBRATIONAL EFFECT)உடையவை. ஆகையால் திருமலையை வேதவெற்பு என்பர் பெரியோர்.

அன்புடன்
நந்திதா

அக்கா ஒன்னுமே புரியல

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat 6 Mar 2010 - 2:01

வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat 6 Mar 2010 - 2:07

nandhtiha wrote:வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா
நன்றி நன்றி உங்களின் விளக்கம் அருமையாக இருந்தது sister

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat 6 Mar 2010 - 2:20

nandhtiha wrote:வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா







திருப்பதி பற்றி அறிய முடிந்தது ! நன்றி !





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 6 Mar 2010 - 3:57

திருப்பதி முருகன் கோவிலாமே? முருகன் தான் பொதுவாக மலைகளில் இருப்பார்,
மேலும் பாலாஜியின் திருஉருவம் முருகனின் திருவுருவம் போலதான் உள்ளது.
பொதுவாக பாலு (பாலாஜி கோவிச்சிக்க மாட்டாருன்னு நெனைக்கிறேன் அதான்
சார்ட்டா...) தூங்குவது போலதான் இருப்பார். ஆனால் திருப்பதியில் அப்படி
இல்லையே.

முருகன் சன்னதியை கைப்பற்றி அதை பாலு கோவிலாக மாற்றியதாக ஒரு கூற்று உள்ளது.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 6 Mar 2010 - 5:46

nandhtiha wrote:வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா

திருப்பதி ஒரு சந்தேகம் 677196

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Wed 24 Mar 2010 - 16:01

அருமையான விளக்கம்.....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக