புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
56 Posts - 46%
heezulia
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
1 Post - 1%
prajai
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
12 Posts - 2%
prajai
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
9 Posts - 2%
jairam
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_m10எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துகளும் அவரவர் குணங்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Mar 05, 2010 11:54 am

எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.


  • பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.
  • சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.
  • எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.
  • எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.
  • எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.
  • வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.
  • சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
  • பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.
  • எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.
  • எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடையவர்கள்.
  • எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.
  • எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
  • எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
  • எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
ஆமாம், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? உங்கள் குணம் மேற்காணும் தகவல்களோடு ஒத்துப் போகிறதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்




யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Mar 05, 2010 11:58 am

  • பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.


  • நாங்க எல்லாம் இந்த வகை தான் எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 102564

    Aathira
    Aathira
    தலைமை நடத்துனர்

    பதிவுகள் : 14372
    இணைந்தது : 06/02/2010
    http://www.tamilnimidangal.blogspot.

    PostAathira Fri Mar 05, 2010 12:20 pm

    நல்ல தகவல் . தந்தமைக்கு நன்றி
    எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196 எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196

    kalaimoon70
    kalaimoon70
    சிறப்புக் கவிஞர்

    பதிவுகள் : 9666
    இணைந்தது : 28/01/2010

    Postkalaimoon70 Fri Mar 05, 2010 1:36 pm

    யமுனாஸ் wrote:
    எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.


    • பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.
    • சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.
    • எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.
    • எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.
    • எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.
    • வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.
    • சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
    • பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.
    • எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.
    • எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடையவர்கள்.
    • எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.
    • எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
    • எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
    • எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
    ஆமாம், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? உங்கள் குணம் மேற்காணும் தகவல்களோடு ஒத்துப் போகிறதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்

    கருத்துக்கு நன்றி ! எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196 எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196 எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196

    மேலும் கேள்வி:ஒன்று !

    எழுதவே தெரியாதவர்கள்,
    எந்த வகையை சேர்ந்தவர்கள்? எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_eek எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_eek எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_question எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_question எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_idea



    இன்றைய தோல்வி,
    நாளைய வெற்றிக்கு அறிகுறி.




    x_f92cb29
    அப்புகுட்டி
    அப்புகுட்டி
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 22650
    இணைந்தது : 03/01/2010

    Postஅப்புகுட்டி Fri Mar 05, 2010 1:39 pm

    பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.

    சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.

    எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.

    எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.

    எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.

    வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.

    சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.

    பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.

    எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.

    எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடையவர்கள்.

    எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.

    எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.

    எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.

    எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.

    ஆமாம், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? உங்கள் குணம் மேற்காணும் தகவல்களோடு ஒத்துப் போகிறதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்


    நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

    avatar
    jayakumari
    தளபதி

    தளபதி
    பதிவுகள் : 1612
    இணைந்தது : 20/01/2010

    Postjayakumari Fri Mar 05, 2010 2:30 pm

    எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196 எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196 எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 678642

    நிலாசகி
    நிலாசகி
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 6278
    இணைந்தது : 28/06/2009

    Postநிலாசகி Fri Mar 19, 2010 9:04 am

    பெரிய
    எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக
    நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.
    எழுத்துக்களை
    வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை
    கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.


    • வார்த்தைகளுக்கிடையே நிறைய
      இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள்
      சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.
    • சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும்
      பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
    உண்மைதான் கா ரொம்ப நன்றி..இதையும் ஜோதிடம் கீழே கொண்டு வந்துட்டாங்களா



    தீதும் நன்றும் பிறர் தர வாரா எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 154550
    avatar
    கலைவேந்தன்
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 13394
    இணைந்தது : 04/02/2010
    http://kalai.eegarai.info/

    Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 9:29 am

    எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_smile




    நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
    கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
    ஹனி
    ஹனி
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 2571
    இணைந்தது : 07/01/2010

    Postஹனி Fri Mar 19, 2010 9:45 am

    kalaimoon70 wrote:
    யமுனாஸ் wrote:
    எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.


    • பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.
    • சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.
    • எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.
    • எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.
    • எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.
    • வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.
    • சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.
    • பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.
    • எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.
    • எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடையவர்கள்.
    • எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.
    • எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.
    • எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
    • எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
    ஆமாம், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? உங்கள் குணம் மேற்காணும் தகவல்களோடு ஒத்துப் போகிறதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்

    கருத்துக்கு நன்றி ! எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196 எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196 எழுத்துகளும் அவரவர்  குணங்களும் 677196

    மேலும் கேள்வி:ஒன்று !

    எழுதவே தெரியாதவர்கள்,
    எந்த வகையை சேர்ந்தவர்கள்? எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_eek எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_eek எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_question எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_question எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Icon_idea
    நல்ல கேள்வி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



    எழுத்துகளும் அவரவர்  குணங்களும் Rsz2hani
    புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
    jahubar
    jahubar
    இளையநிலா

    இளையநிலா
    பதிவுகள் : 471
    இணைந்தது : 09/02/2010

    Postjahubar Fri Mar 19, 2010 9:55 am

    நல்ல தகவல நன்றீ

    Sponsored content

    PostSponsored content



    Page 1 of 2 1, 2  Next

    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக