புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
75 Posts - 51%
heezulia
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 1%
Shivanya
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
15 Posts - 3%
prajai
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
9 Posts - 2%
jairam
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
4 Posts - 1%
Jenila
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அக்கறை Poll_c10அக்கறை Poll_m10அக்கறை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 23, 2010 12:47 am

அக்கறை Scan0009

மாதவனை இறக்கி விட்டு பஸ் புறப்பட்டுச் சென்றது. புழுதி அடங்கியதும் அவன் கண்ணில் பட்டது அந்த டீக்கடை. கசாப்பு வெட்டுபவன் போல் பெரிய மீசையுடன், தாட்டிகமான ஒரு ஆள் டீ ஆற்றிக்கொண்டிருந்தான். அருகே சென்ற மாதவன் தயங்கிக் கேட்டான்.

மணமங்கலம் பள்ளிக்கூடத்திற்கு எப்படிப் போகணும்?''

இப்படி நேராப் போய் வலது கைப்பக்கம் திரும்பினா கோயில். அதுக்கு நேர் எதிர்லதான் ஸ்கூல்!'' அவனின் தோற்றம் கொடூரமாயிருந்தது, என்றால் குரலோ கர்ண கடூரம்.

நன்றி சொல்லிவிட்டு மாதவன் நடந்தான். பள்ளி வந்தது. புதிய ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டான். மொத்தம் மூன்று ஆசிரியர்களைக் கொண்ட கிராமப்புற தொடக்கப்பள்ளி அது. முதல் நாளே நான்காம் வகுப்பைக் கொடுத்தார் தலைமை ஆசிரியர்.

வகுப்பினுள் நுழைந்ததுமே எல்லா மாணவர்களும் எழுந்து நின்றனர். ஒருவன் மட்டும் சர்வ அலட்சியமாக கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். கடைக் கண்ணால் அவனை கவனித்த மாதவன், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோரையும் அமரச் சொன்னான்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அட்டென்டன்ஸ் எடுத்தான். ஒவ்வொருவராக தனிப்பட்ட முறையில் விசாரித்தான். கேள்விகள் கேட்டான். எழுதச் சொன்னான்.

எல்லா மாணவர்களும் சொன்னதைச் செய்தனர். அந்த ஒருவனைத் தவிர. அவன் எதற்கும் அலட்டிக் கொள்ள வில்லை. அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் அலட்சியமும் திமிரும் வெளிப்பட்டன. முறைத்துப் பார்ப்பான். அலட்சியமாக தலை கோதிக் கொள்ளுவான். காலை ஆட்டிக் கொண்டு உட்காருவான்.

பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. முதல் நாள் அடிக்க வேண்டாம் என்று சகித்துக் கொண்டான்.

அவனது பொறுமையும் எல்லை மீறும் சம்பவம் மறுநாள் மதியம் நடந்தது. வகுப்பறையிலேயே, மற்ற மாணவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, சிகரெட்டை இழுத்து புகையை மூக்கு வழியாய் விட்டுக் கொண்டிருந்தான்.

மாதவனுக்கு தாங்க முடியவில்லை. முதுகில் நாலு சாத்து சாத்தினான். அப்போதும் அவன் கலங்கவில்லை. மாதவனை ஒருமுறை முறைத்து விட்டு, ``என்னையா அடிச்ச, மவனே! இரு எங்க அப்பனை அழைச்சு வந்து உன்னை வகுந்துடறேன் வகுந்து! யாருன்னு நினைச்ச?'' என்று வேகமாய் ஓடினான்.

நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது பையன் பேசும் பேச்சா இது?'' என மாதவன் விக்கித்து நிற்கும் போதே தலைமை ஆசிரியர் வந்து விட்டார். நடந்ததைக் கேட்டார். பின் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

என்ன காரியம் பண்ணினீங்க? வந்ததும் வம்பை விலை குடுத்து வாங்கிட்டீங்களே? அவன் அப்பன் யாரு தெரியுமா? சரியான ரவுடி. கொலைகாரன், படிக்காதவன். முரடன். ஆ, ஊன்னா வெட்டு குத்து தான். அதுவும் இந்த தறுதலை, அவனுக்கு ஒரே பிள்ளை. என்ன ரகளை ஆகப் போகுதோ தெரியலையே! நாங்க யாரும் அந்த பையனை ஒன்றும் கண்டுக்கவே மாட்டோம்; கண்டிக்கவும் மாட்டோம், எதற்கு வம்பு? இப்பப்பாருங்க பெரிய அவஸ்தையில் மாட்டிக்கிட்டீங்க! வந்த மறுநாளே, தேவைதானா இது? அட ஈஸ்வரா!'' தலைமை ஆசிரியர் சொல்லச் சொல்ல, மாதவனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த பையன் தன் தகப்பனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான். பையனின் தந்தையைப் பார்த்ததும் மாதவனுக்கு மீதி உயிரும் போய் விடும் போல் இருந்தது. நேற்று டீக்கடையில் பார்த்த அதே முரட்டு மீசைக்காரன்.

யார் எம்புள்ளையை அடிச்சது?'' என்றான் இடியாய். குரலில் இந்த கர்ண கடூரம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியை தயார்நிலையில் வைத்திருந்தது

நான்தான். புதுசு. ஏதோ தெரியாமல்...'' என்றான் மாதவன், பூனைக்குட்டியாய் பம்மியபடி.

சபாஷ் சார். நான்தான் படிக்காத முட்டாள். அடி, உதை, வெட்டு, கொலைன்னு போயிட்டேன். நாலு எழுத்து படிச்சிருந்தா, நல்ல புத்தி வந்திருக்கும். அல்லது புத்தி சொல்ல ஆளாவது இருந்திருக்கும். எதுவும் இல்லாம நான் தான் வீணாப் போயிட்டேன்.அதுனாலதான் இவனையாச்சும் படிக்க வைக்கணும்னு பள்ளிக்கு அனுப்பினேன். ஆனா கொலை

காரன் பிள்ளைன்னு, என் மேல் உள்ள பயத்துனால இவனை யாரும் கண்டிக்கறது இல்லை. என்னை மாதிரி இவன் ஆகப்படாது சார். நல்லா சவட்டி எடுங்க; படிக்கணும், முன்னுக்கு வரணும். சொல் பேச்சு கேக்கலைன்னா, தோலை உரிங்க! ஏன்னு கேட்டு நான் வர மாட்டேன். இவனையாச்சும் ஒரு மனுஷனா ஆக்குங்க சார். கேளுடா மன்னிப்பு சார்ட்ட, விழுடா அவுங்க கால்ல!'' என்று பிள்ளையை எட்டித் தள்ளினான்.

தன் காலில் விழுந்த புது மாணவனை தட்டிக் கொடுத்து அணைத்துக் கொண்டான் மாதவன்.

***
நடராஜன்




அக்கறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 23, 2010 12:59 am

அக்கறை 677196 அக்கறை 677196 அக்கறை 677196




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Feb 23, 2010 2:25 am

அனுபவமா அண்னே..





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக