புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_m10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10 
16 Posts - 59%
heezulia
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_m10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_m10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10 
58 Posts - 62%
heezulia
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_m10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_m10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_m10சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல்


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 29, 2009 12:59 pm

சென்னையில் இரயில்கள் நேரு‌க்கு நே‌ர் மோதல் : 7 பேர் பலி; 20 பே‌ர் படுகாய‌ம்

செ‌ன்னை‌யி‌ல் சர‌க்கு இர‌யிலு‌ம், பய‌ணிக‌ள் இர‌யிலு‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌தி‌க் கொ‌ண்ட ‌விப‌த்த‌ி‌ல் 7 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 20 பே‌ர் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர்.

சென்னை சென்‌ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு தினமும் அதிகாலை 5.15 மணிக்கு பயணிகள் மின்சார இரயில் ஒன்று புறப்பட்டுச் செல்லும். இன்று அதிகாலை 4.45 மணிக்கு அந்த மின்சார இரயில் யார்டில் இருந்து சென்‌ட்ரல் இரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இதை‌த் தொட‌ர்‌ந்து இர‌யி‌‌லி‌ல் பயணிகள் ஏறி அமர்ந்தனர். 15 நிமிடம் அவகாசம் இருந்ததால் இரயில் ஓ‌ட்டுன‌ர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். பயணிகள் ஏறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த மின்சார இரயில் புறப்பட்டது. மர்ம நபர் ஒருவர் அந்த இரயிலை ஓ‌ட்டி‌ச் சென்றார்.

சிக்னல் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் திடீரென இரயில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததும் சென்‌ட்ரல் இரயில் நிலைய அதிகா‌ரிகள் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டனர். இதற்கிடையே இரயிலை ஓட்ட வேண்டிய ஓ‌‌ட்டுனர், தனது இரயிலை யாரோ மர்ம நபர் எடுத்துச் செல்வதாக சென்‌ட்ரல் இரயில் நிலையத்தில் புகார் செய்தார். சிக்னல் காட்டி அந்த இரயிலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ஆவடி மார்க்கத்தில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த மின்சார இரயில் பேசின்பிரிட்ஜ் இரயில் நிலையத்தை கடந்து சென்றது. அந்த சமயத்தில் ஆவடியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி சரக்கு இரயில் ஒன்று வந்து கொ‌ண்டிரு‌ந்தது.

வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையத்தில் சிக்னலுக்காக அந்த சரக்கு இரயில் நின்று கொண்டிருந்தது. மின்சார இரயில் ஒன்று அ‌திவேகத்தில் வருவதை பார்த்த ஓ‌ட்டுன‌ர்கள் ஆறுமுகம், பிரதீப்குமார் மற்றும் இரயில் கார்டு கில்பர்ட்டும் கீழே குதித்தனர்.

அடுத்த நிமிடம் "டமார்'' என்ற பயங்கர சத்தத்துடன் சரக்கு இரயில் மீது மின்சார இர‌யி‌ல் ப‌யங்கரமாக மோதியது. இ‌தி‌ல் சரக்கு இரயில் என்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 டேங்கர்களும் 200 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சரக்கு இரயில் என்ஜின் பிளாட்பாரத்தின் மீது வீசப்பட்டு கவிழ்ந்து நொறுங்கியது. டேங்கர்கள் பிளாட்பாரத்தை உடைத்து நொறுக்கின.

மின்சார இரயில் என்ஜி‌ன் க‌வி‌ழ்‌ந்து தீ பிடித்து எ‌ரி‌ந்தது. இ‌ந்த ‌தீ மளமளவென அது அருகில் இருந்த 2 பெட்டிகளுக்கு பரவியது. ‌பி‌ன்ன‌ர் வியாசர்பாடி இரயில் நிலையத்திலும் தீ பரவியது.

இந்த கோர விபத்தில் 7 பயணிகள் ‌நி‌க‌ழ்‌விட‌த்‌திலேயே பலியானார்கள். 5 பேரின் உடல்கள் என்ஜினுக்கு அடுத்த பெட்டிக்குள் கிடந்தன. 2 பேரின் உடல்கள் என்ஜினுக்குள் சிக்கி கிடந்தன.

உடனடியாக உட‌ல்களை செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌க்கு கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். இ‌ந்த ‌நி‌க‌ழ்வு கு‌றி‌‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌‌த்‌தி வரு‌‌கி‌‌ன்றன‌ர்.

இ‌ந்த இர‌யி‌ல் ‌விப‌த்தா‌ல் இர‌யி‌ல் போ‌க்குவர‌த்து கடுமையாக பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இர‌யி‌ல்வே ‌ஊ‌‌ழிய‌ர்க‌ள் பெ‌ட்டிகளை அக‌ற்று‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

காய‌‌ம் அடை‌ந்த அனைவரு‌ம் பெரம்பூர் இரயில்வே மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். அங்கு அவ‌ர்களு‌க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இ‌தி‌ல் சர‌க்கு இர‌யி‌ல் கா‌ர்டு கிறிஸ்டோபர் 48 எ‌ன்பவரு‌க்கு 2 கால்களும் சேதம் அடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை இரயில்வே ஊழியர் சகம்மஸ்தான் (45), பெர‌ம்பூரை சே‌‌ர்‌ந்த பூங்குழலி 18, தாம்பரம் இரயில்வே துப்புறவு தொழிலாளி கமலா (40), சர‌க்கு இர‌யி‌ல் ஓ‌ட்டுன‌ர் ஆறுமுகம் (39), ‌வியாச‌ர்பாடியை சே‌ர்‌ந்த முருகேசன் (40), இவரது மனை‌வி சண்முகவல்லி (32), ‌வியாச‌ர்பாடியை சே‌ர்‌ந்த ஆ‌ட்டோ ஓ‌ட்டுன‌ர் ஏழுமலை (46), ம‌யிலா‌ப்பூ‌ரை சே‌ர்‌ந்த சங்கரி (56), மணி (53), கோமதி (46) ஆ‌கியோ‌ர் காய‌ம் அடை‌ந்தவ‌ர்க‌ள் ஆவ‌ர்.

உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குறித்தும் தகவல்கள் அறிய சென்‌ட்ரல் இரயில் நிலையத்தில் விபத்து உதவி மையம் திறக்கப்பட்டது.

044-25357386, 044-253557398 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக