புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடிவேலுவிடம் பண மோசடி-நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு
Page 1 of 1 •
சென்னை நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் அவருடன் பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்துள்ள சிங்கமுத்து மீது போலீஸார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிங்கமுத்து. இவர்மீது, நில மோசடி செய்ததாக நடிகர் வடிவேலு, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,
நிலமோசடி தொடர்பாக வடிவேலு புகார் கொடுத்துள்ளார். அது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் தொடர்பாக கொடுத்த புகார் பற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்துவார்கள்.
சிங்கமுத்து தவறு செய்திருந்தால் கண்டிப்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு விருகம்பாக்கம் போலீசார் நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர். உதவி கமிஷனர் மனோகரன் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளார்.
சிங்கமுத்துவிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. விசாரணையின் இறுதியில்தான் அவர் கைது செய்யப்படுவாரா, இல்லையா என்பது தெரிய வரும்.
சிங்கமுத்து மீது வடிவேலு சரமாரி புகார்..
புகார் கொடுத்த பின்னர் சாலிக்கிராமத்தில் உள்ள அலுவலகத்தில் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
என்னிடம் நடிப்பு சான்ஸ் கேட்டு வந்தவர் சிங்கமுத்து. எனக்கு ஜாதகம் பார்க்க தெரியும், ரியல் எஸ்டேட் தொழில் தெரியும் என்றெல்லாம் கூறினார். கழுத்தில் எப்பொழுதும் அவர் துளசி மாலை அணிந்திருப்பார். அவருடைய தோற்றத்தையும், பேச்சுத் திறமையையும் நம்பி நான் ஏமாந்து போனேன்.
அப்போது நான் தேவர் மகன் உள்பட பல படங்களில் இரவு-பகலாக பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் சிங்கமுத்து, எனக்கு அறிமுகமானார்.
என்னால் திரையுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட சிங்கமுத்து, எனது இடைவெளி இல்லாத உழைப்பை பயன்படுத்தி, எனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் போல் நடித்து, என்னை மோசடி செய்யும் எண்ணத்தோடு பல விதங்களிலும் ஏமாற்றி விட்டார்.
மோசடியாக ஆவணங்கள் தயாரித்தது பற்றியும், நான் ஏமாற்றப்பட்ட விதம் குறித்தும் அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதை தெரிந்து, அந்த நம்பிக்கை மோசடி செய்த சிங்கமுத்து மற்றும் பின்னணியில் உள்ளவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் எனக்கு பல விஷயங்களிலும் இடையூறு செய்கிறார்கள்.
மைத்துனரை மிரட்டி ஊருக்கு அனுப்பி விட்டனர்...
எனது அலுவலகத்தில் உள்ளவர்களை போனில் மிரட்டுகிறார்கள். எனது மைத்துனரை மிரட்டி ஊருக்கே அனுப்பிவிட்டார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.
வடிவேல் வீட்டை சுற்றி எனது ஆட்கள் தான் இருக்கிறார்கள். அவரை நான் சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார். எல்லா மக்களையும் சிரிக்க வைக்கிற எனக்கு, மன உளைச்சலை ஏற்படுத்தி நடிப்பு தொழிலை விட்டு விரட்டுவதற்கு சிங்கமுத்து சதி செய்து வருகிறார்.
படத்தில் கோமாளி, நிஜத்தில் நான் ஏமாளி
நான் அவர் மூலம் ஏகப்பட்ட நிலங்களை வாங்கினேன். அந்த பத்திரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. ஆனால் இடங்களைதான் காணவில்லை. என் அப்பாவித் தனத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை அவர் சுருட்டிவிட்டார்.
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறேன். சட்டம் தன் கடமையை செய்யும்.
படத்தில் நான் கோமாளி, நிஜத்தில் நான் ஏமாளி நல்லவேளை என்னை விஷம் வைத்து கொல்லவில்லை. எனது குலதெய்வமான அய்யனார் காப்பாற்றி விட்டார்.
சிங்கமுத்து இப்போது புதுசாக சில காமெடி நடிகர்களிடம் கூட்டு சேர்ந்திருக்கிறார். அந்த நடிகர்களுக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். என்னைப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.
நிலத்தை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கேன்.
நான் சினிமாவில் மக்களை சிரிக்க வைத்துள்ளேன். ஆனால் என் வாழ்க்கை இப்போது சிரிப்பாகி விட்டது. ஒரு படத்தில் கிணறை காணோம், கிணறை காணோம்ன்னு தேடுவேன். அது ஒரு காமெடி சீனில் வரும். அது மாதிரி இப்ப என்னிடம் நில பத்திரம் இருக்கு. ஆனால் நிலத்தை காணவில்லை. நிலத்தை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கேன்.
என்னுடன் நடித்த 2 நடிகர்களே என்னை ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன்.
மன உளைச்சலுக்கு ஆளான ஒருவர், டாக்டரிடம் சென்று தனக்கு சிகிச்சை அளிக்கும் படி கேட்டார். அப்போது டாக்டர், 2 நாட்கள் கழித்து வாருங்கள் என்றார்.
அதற்கு மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர், இன்று இரவு கூட என்னால் நிம்மதியாக தூங்க முடியாது. எனவே எனக்கு இப்போதே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டார்.
உடனே அந்த டாக்டர், அருகே நடக்கும் சர்க்கசுக்கு செல்வோம். அங்கு உலக பிரசித்தி பெற்ற பபூன் ஒருவர் வருகிறார். அவரை பார்த்தாலே உங்கள் கவலை எல்லாம் பறந்து விடும் என்றார்.
அதற்கு மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டவர், அந்த பபூனே நான் தான் என்றதும் டாக்டர் திகைத்து விட்டார்.
இப்போது அந்த பபூன் நிலையில் நான் இருக்கிறேன் என்றார் வடிவேலு.
பேட்டி கொடுத்த போது படு உற்சாகமாக இருந்தார் வடிவேலு. புகைப்படக்காரர்கள் தன்னை விதம் விதமாக போட்டோ எடுக்க அனுமதித்தார். மேலும், சினிமாவில் வருவது போலவும் முக பாவனைகளை மாற்றி போஸ் கொடுத்தார்.
எனக்கு இன்று ஷூட்டிங் இல்லை. இங்கே ஒரு ஷூட்டிங் நடப்பதுபோல நினைத்துக்கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாலியாக பேசியபடி போஸ் கொடுத்தார்.
சிங்கமுத்து யார்...?
பல ஆண்டுகளாக தமிழ்ப் படங்களில் 'துண்டு துக்கடா' ரோல்களில் நடித்து வருபவர்தான் சிங்கமுத்து. வடிவேலுவுடன் இவர் 'டீம்' சேர்ந்த பின்னர்தான் வெளியில் பிரபலமாக ஆரம்பித்தார்.
வடிவேலுவின் படங்களில் தவறாமல் இடம் பெறுவார். சிங்கமுத்துவும் மதுரைக்காரர்தான்.
கடந்த ஆண்டு இவரது மகன் வாசன் ஹீரோவானார். அந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துக் கொடுத்திருந்தார். அந்தப் படத்திற்குக் கூட வடிவேலுதான் பெருமளவில் நிதியுதவி செய்து உதவியதாக கூறப்பட்டது.
சமீப காலமாக வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் இடையே பிரச்சினையாகி விட்டது. இதனால் வடிவேலு படங்களில் சிங்கமுத்து இடம் பெறவில்லை. மேலும் அவருக்குப் போட்டியாக உள்ள காமெடியன்களுடன் சேர்ந்து நடித்து வந்தார்.
வடிவேலுவுடன் படு நெருக்கமாக இருந்து வந்த சிங்கமுத்துவே இப்போது அவரை பல கோடி அளவுக்கு மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்திருப்பது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிங்கமுத்து. இவர்மீது, நில மோசடி செய்ததாக நடிகர் வடிவேலு, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,
நிலமோசடி தொடர்பாக வடிவேலு புகார் கொடுத்துள்ளார். அது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் தொடர்பாக கொடுத்த புகார் பற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்துவார்கள்.
சிங்கமுத்து தவறு செய்திருந்தால் கண்டிப்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு விருகம்பாக்கம் போலீசார் நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர். உதவி கமிஷனர் மனோகரன் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளார்.
சிங்கமுத்துவிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. விசாரணையின் இறுதியில்தான் அவர் கைது செய்யப்படுவாரா, இல்லையா என்பது தெரிய வரும்.
சிங்கமுத்து மீது வடிவேலு சரமாரி புகார்..
புகார் கொடுத்த பின்னர் சாலிக்கிராமத்தில் உள்ள அலுவலகத்தில் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
என்னிடம் நடிப்பு சான்ஸ் கேட்டு வந்தவர் சிங்கமுத்து. எனக்கு ஜாதகம் பார்க்க தெரியும், ரியல் எஸ்டேட் தொழில் தெரியும் என்றெல்லாம் கூறினார். கழுத்தில் எப்பொழுதும் அவர் துளசி மாலை அணிந்திருப்பார். அவருடைய தோற்றத்தையும், பேச்சுத் திறமையையும் நம்பி நான் ஏமாந்து போனேன்.
அப்போது நான் தேவர் மகன் உள்பட பல படங்களில் இரவு-பகலாக பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் சிங்கமுத்து, எனக்கு அறிமுகமானார்.
என்னால் திரையுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட சிங்கமுத்து, எனது இடைவெளி இல்லாத உழைப்பை பயன்படுத்தி, எனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் போல் நடித்து, என்னை மோசடி செய்யும் எண்ணத்தோடு பல விதங்களிலும் ஏமாற்றி விட்டார்.
மோசடியாக ஆவணங்கள் தயாரித்தது பற்றியும், நான் ஏமாற்றப்பட்ட விதம் குறித்தும் அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதை தெரிந்து, அந்த நம்பிக்கை மோசடி செய்த சிங்கமுத்து மற்றும் பின்னணியில் உள்ளவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் எனக்கு பல விஷயங்களிலும் இடையூறு செய்கிறார்கள்.
மைத்துனரை மிரட்டி ஊருக்கு அனுப்பி விட்டனர்...
எனது அலுவலகத்தில் உள்ளவர்களை போனில் மிரட்டுகிறார்கள். எனது மைத்துனரை மிரட்டி ஊருக்கே அனுப்பிவிட்டார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.
வடிவேல் வீட்டை சுற்றி எனது ஆட்கள் தான் இருக்கிறார்கள். அவரை நான் சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார். எல்லா மக்களையும் சிரிக்க வைக்கிற எனக்கு, மன உளைச்சலை ஏற்படுத்தி நடிப்பு தொழிலை விட்டு விரட்டுவதற்கு சிங்கமுத்து சதி செய்து வருகிறார்.
படத்தில் கோமாளி, நிஜத்தில் நான் ஏமாளி
நான் அவர் மூலம் ஏகப்பட்ட நிலங்களை வாங்கினேன். அந்த பத்திரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. ஆனால் இடங்களைதான் காணவில்லை. என் அப்பாவித் தனத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை அவர் சுருட்டிவிட்டார்.
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறேன். சட்டம் தன் கடமையை செய்யும்.
படத்தில் நான் கோமாளி, நிஜத்தில் நான் ஏமாளி நல்லவேளை என்னை விஷம் வைத்து கொல்லவில்லை. எனது குலதெய்வமான அய்யனார் காப்பாற்றி விட்டார்.
சிங்கமுத்து இப்போது புதுசாக சில காமெடி நடிகர்களிடம் கூட்டு சேர்ந்திருக்கிறார். அந்த நடிகர்களுக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். என்னைப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.
நிலத்தை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கேன்.
நான் சினிமாவில் மக்களை சிரிக்க வைத்துள்ளேன். ஆனால் என் வாழ்க்கை இப்போது சிரிப்பாகி விட்டது. ஒரு படத்தில் கிணறை காணோம், கிணறை காணோம்ன்னு தேடுவேன். அது ஒரு காமெடி சீனில் வரும். அது மாதிரி இப்ப என்னிடம் நில பத்திரம் இருக்கு. ஆனால் நிலத்தை காணவில்லை. நிலத்தை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கேன்.
என்னுடன் நடித்த 2 நடிகர்களே என்னை ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன்.
மன உளைச்சலுக்கு ஆளான ஒருவர், டாக்டரிடம் சென்று தனக்கு சிகிச்சை அளிக்கும் படி கேட்டார். அப்போது டாக்டர், 2 நாட்கள் கழித்து வாருங்கள் என்றார்.
அதற்கு மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர், இன்று இரவு கூட என்னால் நிம்மதியாக தூங்க முடியாது. எனவே எனக்கு இப்போதே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டார்.
உடனே அந்த டாக்டர், அருகே நடக்கும் சர்க்கசுக்கு செல்வோம். அங்கு உலக பிரசித்தி பெற்ற பபூன் ஒருவர் வருகிறார். அவரை பார்த்தாலே உங்கள் கவலை எல்லாம் பறந்து விடும் என்றார்.
அதற்கு மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டவர், அந்த பபூனே நான் தான் என்றதும் டாக்டர் திகைத்து விட்டார்.
இப்போது அந்த பபூன் நிலையில் நான் இருக்கிறேன் என்றார் வடிவேலு.
பேட்டி கொடுத்த போது படு உற்சாகமாக இருந்தார் வடிவேலு. புகைப்படக்காரர்கள் தன்னை விதம் விதமாக போட்டோ எடுக்க அனுமதித்தார். மேலும், சினிமாவில் வருவது போலவும் முக பாவனைகளை மாற்றி போஸ் கொடுத்தார்.
எனக்கு இன்று ஷூட்டிங் இல்லை. இங்கே ஒரு ஷூட்டிங் நடப்பதுபோல நினைத்துக்கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாலியாக பேசியபடி போஸ் கொடுத்தார்.
சிங்கமுத்து யார்...?
பல ஆண்டுகளாக தமிழ்ப் படங்களில் 'துண்டு துக்கடா' ரோல்களில் நடித்து வருபவர்தான் சிங்கமுத்து. வடிவேலுவுடன் இவர் 'டீம்' சேர்ந்த பின்னர்தான் வெளியில் பிரபலமாக ஆரம்பித்தார்.
வடிவேலுவின் படங்களில் தவறாமல் இடம் பெறுவார். சிங்கமுத்துவும் மதுரைக்காரர்தான்.
கடந்த ஆண்டு இவரது மகன் வாசன் ஹீரோவானார். அந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துக் கொடுத்திருந்தார். அந்தப் படத்திற்குக் கூட வடிவேலுதான் பெருமளவில் நிதியுதவி செய்து உதவியதாக கூறப்பட்டது.
சமீப காலமாக வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் இடையே பிரச்சினையாகி விட்டது. இதனால் வடிவேலு படங்களில் சிங்கமுத்து இடம் பெறவில்லை. மேலும் அவருக்குப் போட்டியாக உள்ள காமெடியன்களுடன் சேர்ந்து நடித்து வந்தார்.
வடிவேலுவுடன் படு நெருக்கமாக இருந்து வந்த சிங்கமுத்துவே இப்போது அவரை பல கோடி அளவுக்கு மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்திருப்பது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சினிமாவில் நடக்குற மாதிரியே உண்மைச் சம்பவம்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Manik wrote:சினிமாவில் நடக்குற மாதிரியே உண்மைச் சம்பவம்
இனிய காலை வணக்கம் மாணிக்.
எல்லாம் கலிக் காலம் என்ன செய்வது ?
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
எண்ணம் போல் வாழ்வு-
- எதை விதைக்கிறார்களோ அதையே அறுவடை செய்கிறார்கள்
- எதை விதைக்கிறார்களோ அதையே அறுவடை செய்கிறார்கள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இருந்தாலும் வடிவேலுக்கு ரொம்ப ஆசை அதான் இப்படி ஆயிருச்சு
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
சினிமா வில்லனை மட்டுமே இதுவரை பார்த்து இருப்பார்வடிவேலு இப்போது நிஜவில்லனை பார்க்கிறார் போல எப்படியோ நீதி கிடைத்தால் சரி.
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீதி கிடைக்கும்னு நினைக்கிறீங்களா சிநேகிதி
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நீதி தேவதை தூங்கிவெகு நாட்களாகிவிட்டது மாணிக்.
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அதேதான்.......
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|