புதிய பதிவுகள்
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
92 Posts - 53%
heezulia
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
59 Posts - 34%
T.N.Balasubramanian
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
234 Posts - 41%
mohamed nizamudeen
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
16 Posts - 3%
prajai
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
4 Posts - 1%
jairam
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_m10மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 27, 2010 6:21 pm

மனித வாழ்வில் கற்றல் என்பது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமானமனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Hstu
மாற்றம் என்றே உளவியளாலர்கள் கருதுகின்றனர். மனிதனாகப் பிறந்த
ஒவ்வொருவனும் ஏதோ ஒரு வகையில் வாழ்வின் அனைத்துப் பாகங்களையும்
கற்கின்றான். கல்வி கற்பதற்காக தனது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகுதியை
செலவு செய்கிறான். சில சந்தர்ப்பங்களில் தான் கல்வியின் உச்சத்தை அடைந்து
விட்டதாக கூறியும் இறுமாப்புக் கொள்கின்றான். கல்வி கற்றுத் தேறிவிட்டால்
சுவர்க்கப்பேறு பெற்றவன் போல் மகிழ்ச்சி அடைகின்றான். கல்வி கற்காதவனை
கற்ற வர்க்கம்...



ஏளனம் செய்கின்றது. இவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடுகள், உனர்ச்சிப் புறல்வுகள் உருவாக காரணம் ‘கற்றல்’ எனின் “மனித வாழ்வில் கல்வி ஏன் அவசியம்? ”, “நாம் ஏன் கல்வி கற்க வேண்டும்” என்பது பற்றி தெளிவாக நோக்குவது பொருத்தப்பாடுடையதொன்றாகும்.

“கல்வி கற்காதவன் ஒரு விலங்குக்கு சமம்”

  • சூழலையும், சமூகத்தையும் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளுதல்

மனிதனாக பிறந்த எமக்கு எம்மைத் சூழ்ந்துள்ள சூழலைப் பற்றிய அறிவு முக்கியமானது. ஏன் எனில் சூழலில் தான் ஒரு மனிதன் ஆரோக்கியம்
தங்கியுள்ளது. எனவே தான் மனிதன் சூழலைப் பற்றிய அறியத் துடிக்கின்றான்.
ஏராளமான பிரயத்தனங்களை செய்கின்றான். இங்கு சூழலை விளங்கிக் கொண்டால் தான்
அச் சூழலில் இருக்கும் சமூகத்தை
விளங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக வேடுவர் சமூகத்தை எடுத்துக் கொண்டால்
அவர்களது மொழி, பண்பாடு, கலாச்சாரம், நடை, உடை, பாவணை அனைத்தையும் அறிய கற்றல் அவசியம். எனவே ஒரு சமூகத்தை பற்றி நாம் அறிய விரும்பினாலோ அல்லது சூழலைப் பற்றி அறிய விரும்பினாலோ கற்றல் அவசியம் எனலாம்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தொடர்புகளைப் பேண வேண்டுமாயின் அதற்கு அம்மனிதனுக்கு மொழி அவசியம். அம் மொழி சமூகத்துக்கும் இனத்துக்கும் ஏற்ப மாறுப்படும். குறிப்பாக பேச்சு மொழி, எழுத்து மொழி என மொழி வகைப்படினும் இந்த மொழிப்பற்றிய அறிவு கற்றலினூடாகவே சாத்தியம் எனலாம்.

நன்மை, தீமை என்றும் நல்லவை, கெட்வை என்றும் பிரித்தறிகின்றோம் என்றால் அவை எமது எண்ண்ணங்களின் உள்ள உந்துதலே ஆகும். இங்கு மேற்க்கூறிய மனப்பான்மைகள் உருவாவதற்கு கற்றல் மிகவும் அவசியம். இதுவே மனிதனை மனிதனாக வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி செய்கின்றது ஏன்றால் மிகையாகாது.

பண்டைக் காலத்தில் முனிவர்கள் தமது ஆச்சிரமங்களிலே சிஷ்யர்களைப் பயிற்றுவித்த போது அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன் எம் மூதாதையர் திண்ணைப் பள்ளிக்கூடங்களை நடத்திய போது அறிவு பெறுவதே அன்றைய நோக்கமாக இருந்தது. “கல்வி கல்விக்காக” என்பதே அன்றைய கோட்பாடு. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அதுவும் வளர்முக நாடுகளான எம் நாடுகள் போண்றவற்றில் கல்வி கல்விக்காக என்பதைவிட வாழ்க்கைக்கான வழியொன்றை அமைத்துக்கொள்வதே கல்வியின் பிரதான குறிக்கோளாகும்.

நவீன உலகில் நாம் ஓர் நிரந்தரமான சமூகப் பொறுப்பள்ள
ஓர் உண்ணதமான வேலைவாய்பினைப் பெற்றக் கொள்ள வேண்டும் எனில் நாம் எந்த
துறையைத் தேர்ந்தெடுக் கொள்கின்றோமோ, எந்த துறையில் வேலை வாய்பை பெற்றுக்
கொள்ள நிணைக்கின்றோமோ அந்தத் தொழில் சார் விடயங்களைக் கற்றுத் தேறியிருக்க வேண்டும். குறிப்பாக ஓர் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுகின்ற போது குறிப்பிட்ட தொழிலில் அவருக்கு இருக்கும் கற்றல் தேர்ச்சியைக் கருத்திற்க் கொண்டே அவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது.

  • நினைவாற்றலை வளர்ப்பதற்கு.

நல்ல நினைவாற்றல் ஒருவனுக்க இருக்க வேண்டும் எனின் திறம்பட கற்றல் அவசியம். நாம் எழுந்தமானமாக, பூரன விளக்கமில்லாமல் மேலோட்டமாக கற்ற ஒரு விடயத்தை நினைவில் வைத்திருக்க முடியாது. நாம் முழு விளக்கத்தோடு கற்ற ஒரு விடயத்தை எம்
மனதிலே உள்ளெடுத்து அதை திரும்பத் திரும்ப நினைவுக்கு (மனதுக்கு) எடுத்து
கொண்டு வருவதன் மூலமாக எமது நினைவாற்றல் எம்மை அறியாமலே வளர்க்கப்படும்.

சிலர் நினைக்கலாம் நினைவாற்றலுக்கும் கற்றலுக்கும் என்ன தொடர்வு என்று. இங்கு ஒன்றை விளங்;கிக் கொள்ள வேண்டும். நாம் பாடசாலை சென்றோ அல்லது ; நாளாந்தம் கண்முன்னே கற்றுக் கொள்ளும் அனுபவப் பாடங்கள் மூலமோ கற்றுக்கொண்ட விடயமொன்றை ஞாபகப்படுத்தி குறிப்பிட்ட கால அவகாசத்தின் பின்னர் அதே நிகழ்வை அல்லது நாம் கற்றக்கொண்ட அதே அறிவை திரும்பப் பெற வேண்டும் என்றால் நினைவாற்றல் சீராக இருக்க வேண்டும். எனவே இதிலிருந்து ஒரு விடயம் எமக்கு புலனாகிறது. நினைவாற்றலை வளர்த்தக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் கற்றல் வேண்டும்.

  • ஆளுமையை வளர்ப்பதற்கு

கல்வியின் மிகப் பிறதான நோக்கம் யாது எனில் ஒருவன் கல்வி கற்பதன் மூலம் சிறந்த ஆளுமையுடைய ஒரு சமூக சிற்பியாக தன்னை உருவாக்கிக் கொள்வதே எனலாம். இதனையே குழந்தையின் தனித்தன்மை அல்லது ஆளுமை வளர்ச்சி பெறுவதே கல்வியின் பிறதான நோக்கமாக இருத்தல் வேண்டும். என ரி..பி.நன் என்ற ஆய்வாரள் கூறியுள்ளார்.

  • நல்லொழுக்கத்தை கட்டியெழுப்புதல்.

மனிதனாகப் பிறந்த நாம் எத்தணையோ எண்ணங்களையும், நோக்கங்களையும் அடி மனதில் ஆளப் புதைத்துவிட்டு அதன்படி கற்க முயல்கின்றோம். ஆனால் நாம் கற்கும் கல்வியின்
இறுதி இலக்கு யாதாக இருக்க வேண்டும் எனில் அது நிச்சயமாக நல்ல
ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் வளர்ப்பதாகவே இருக்க வேண்டும். இக்
கருத்துக்களைத் தான் பல்வேறு தரப்பினர்களும் கூறுகின்றனர். குறிப்பாக
கிரேக்கத் தத்துவ ஞானி ‘அரிஸ்ரோட்டில்
கல்வியின் இலக்கு பற்றி கூறுகின்ற போது “கல்வியின் இறுதி நோக்கம்
மாணவர்களுடைய நல்லொழுக்கத்தையும், அறபண்புகளையும் வளர்த்தலாகும்.”
என்றார். இக்கருத்தை கல்வி உலகிற்கு முதன் முதலில் கூறியவரும் இவரே.
கல்வியின் இறுதி இலக்கு யாதாக இருக்க வேண்டும் என கூறிய ‘ஹெர்பார்ட்’ என்பவரது கருத்துப்படி “கல்வியின் உண்மையான முழுப்பயன் நல்லொழுக்கத்தை எனும் சொல்லுக்குள்ளேயே அடங்கவதாகும்” என்றார்.

ஒரு மனிதனது இன்னோரன்ன சமூகத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு காரணமாக அவனுள்ளே இலைமறைகாயாக இருக்கின்ற அவனது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அல்லது வெளிக்கொணர்வதற்கு தேவையான ஆற்றல் கற்றல்;ன் மூலமே பெறப்படுகிறது எனலாம். இதனை ‘Nஐhன் டூயி’ “உண்மைடயான கல்வி குழந்தையின் சமூகத் தேவைகள் நிறைவேற அதன் திறமைகள் தூண்டப்படுவதனால் விளையும் பயனே ஆகும்.” என்று கூறினார்.

மனித குலத்தின் கடந்த காலம் முதல் தற்காலம்வரை ‘மனிதன் ஏன் கற்றான்’ அவன் கற்றதன் நோக்கம் என்ன, என பல்வேறுபட்ட தரப்பினராலும் எழுப்பப்பட்டு வந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கும் “மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம்”, “மனிதன் நிச்சயம் கற்க வேண்டுமா” என்ற இக்கட்டுரை விடை பகர்ந்து நிக்கின்றது.




கட்டுரையினை எழுதியவர்: S.P.Supakaran



மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 27, 2010 6:48 pm

மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 677196 மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 678642 மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 154550
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Jan 27, 2010 6:50 pm

மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 677196 மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 677196

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 27, 2010 6:52 pm

மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 678642 மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 154550 மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 154550 மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 154550 மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் 154550



மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக