புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Today at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
by mohamed nizamudeen Today at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்)
Page 1 of 1 •
ஓரு கோவிலில் – ஒரு புதிய தர்மகர்த்தா வந்து சேர்ந்தார்.
பழம் பெருச்சாளிகளைப் போக்கி விட்டு ஆற்றல் உள்ள புதிய
ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடு
அவர் வேலையை ஒப்புக் கொண்டார்.
பழைய கணக்குகளை வருவித்துப் பார்த்தார்.
கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை எப்படி எப்படி விநியோகம்
செய்கிறார்கள் என்பதை அறிய, அதற்குரிய கணக்குப் புத்தகத்தை
எடுத் துக் கவனித்துப் பார்த்தார்.
கண்ணை ஓட்டி வருகையில் ஒரு வரியிலே அவருடைய பார்வை
நின்று விட்டது. ‘இது என்ன அக்கிரமம்!’ என்று அவர் வாய்
முணுமுணுத்தது. “சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை” என்று
அங்கே இருந்தது.
“வேலை செய்கிறவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம்,
சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்குக் கொடுப்பது
பைத்தியக்காரத் தனம்?” என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு
அடித்தார். ‘சும்மா இருக்கிற சாமியாருக்குச் சோறு இல்லை’ என்று
சொல்லிவிட்டார்.
புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம்
ஒருவருக்கும் வரவில்லை. சாமியார் மிகவும் பெரிய மகான்.
மௌனமாக இருக்கிறார். அவருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால்
பாவம் என்று எல்லோரும் கிசுகிசு என்று பேசிக்கொண்டார்கள்.
ஆனால் ஒருவரும் தர்மகர்த் தாவை அணுகிச் சொல்லவில்லை.
கடைசியில் யாரோ ஒருவர் பெயர் இல்லாமல் மொட்டை சீட்டு ஒன்றில்,
“சும்மா இருப்பது என்பது நீங்கள் நினைப்பது போல இழிவான காரியம்
அல்ல. நீங்கள் ஒருநாள் சும்மா இருந்து பாருங்கள். அப்போது அதன்
அருமை தெரியும்” என்று எழுதித் தர்மகர்த்தா கையில் கிடைக்கும்படிச்
செய்தார்.
அதைப் பார்த்த தர்மகர்த்தாவிற்கு முதலில் கோபம் வந்தாலும்,
உண்மையாகவே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கம்
உடையவர் ஆகையால் கோபத்தை விலக்கி, ஆலோசித்துப் பார்த்தார்.
‘அப்படியா சங்கதி? சும்மா இருக்கிறது அவ்வளவு பெரிய காரியமா?
எங்கே. நான் பார்க்கிறேன்’ என்று எண்ணி மறுநாள் சும்மா இருக்கும்
விரதத்தை மேற்கொண்டார்.
Samiyarபேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டார். யாரோ வராத நண்பர்
வந்தார். அவரை அறியாமலே “வாருங்கள்” என்று கூற வாய் முந்தியது.
அடக்கிக் கொண்டார். எப்படியோ சைகை செய்து பேசாமல் அவரை
அனுப்பி விட்டார். அவர் மனைவி எப்போதும் போல் அடிக்கொரு முறை
என்ன என்னவோ பேச வந்தாள். அவகுக்குக் கோபம் கோபமாக வந்தது.
பேசவோ வழி இல்லை. குழந்தைகள் அன்றைக்கென்று அதிக விஷமம்
செய்தன. ஒரு குழந்தை அவருடைய விபூதிப் பையை அவிழ்த்து
விபூதியை வாரி இறைத்தது. கோபத்தோடு பளார் என்று அதன் முதுகில்
ஓர் அறை அறைந்தார். அது வீல் என்று கத்திக் கொண்டு ஓடியது.
‘ஐயோ பாவம்!” என்று அவர் மனம் இறங்கியது.
குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானம் செய்ய வேண்டும்
என்ற ஆவல் பொங்கி வந்தது. அவர்தாம் பேசக்கூடாதே!
இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக அவர் வாயைக் கிண்டச் சந்தர்ப்பங்கள்
வந்தன. காலை யில் இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பதற்குள்
அவர் பொறுமையை இழந்தார். கடைசியில் பேசியே விட்டார்.
தம் வீட்டின் அருகில் நின்ற கழுதையின் மேல் ஒருவன் ஒரு பெரிய
கல்லை வீசி எறிந்தான். அந்த வாயில்லாப் பிராணிக்குக் – காயம்
உண்டாக்கி இரத்தம் ஒழுகியது. தர்ம கர்த்தா அதைக் கண்டு
கொந்தளித்து. “அடபாவி!” என்று வாய்விட்டுச் சொல்லி விட்டார்.
அவர் மௌன விரதம்குலைந்தது.
அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வாக்கை ஒரு கழுதை வந்து
வெளிப்படுத்தி விட்டது. அப்பொழுதுதான் அவர் உண்மையை அறிந்தார்.
தாம் செய்த பிழையை உணர்ந்து.
சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டை சாதம் என்று நிறுத்தி
எழுதி விட்டு அந்தச் சாமியாரின் காலில் விழுந்தார்.
பேசுவதை விடப் பேசாமல் இருப்பதுதான் மிகவும் சிரமமானது
என்பதற்கு இந்தக் கதை உதாரணம்.
“மோன மென்பது ஞான வரம்பு”என்று ஔவை பாட்டி இதைத்தான்
கூறுகிறார்.
--
நன்றி-கி.வா.ஜகந்நாதன்
– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),
முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.
பழம் பெருச்சாளிகளைப் போக்கி விட்டு ஆற்றல் உள்ள புதிய
ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடு
அவர் வேலையை ஒப்புக் கொண்டார்.
பழைய கணக்குகளை வருவித்துப் பார்த்தார்.
கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை எப்படி எப்படி விநியோகம்
செய்கிறார்கள் என்பதை அறிய, அதற்குரிய கணக்குப் புத்தகத்தை
எடுத் துக் கவனித்துப் பார்த்தார்.
கண்ணை ஓட்டி வருகையில் ஒரு வரியிலே அவருடைய பார்வை
நின்று விட்டது. ‘இது என்ன அக்கிரமம்!’ என்று அவர் வாய்
முணுமுணுத்தது. “சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை” என்று
அங்கே இருந்தது.
“வேலை செய்கிறவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம்,
சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்குக் கொடுப்பது
பைத்தியக்காரத் தனம்?” என்று எண்ணி, அதை ஆத்திரத்தோடு
அடித்தார். ‘சும்மா இருக்கிற சாமியாருக்குச் சோறு இல்லை’ என்று
சொல்லிவிட்டார்.
புதிய தர்மகர்த்தாவிடம் பழைய வழக்கத்தை வற்புறுத்தும் தைரியம்
ஒருவருக்கும் வரவில்லை. சாமியார் மிகவும் பெரிய மகான்.
மௌனமாக இருக்கிறார். அவருக்குப் பிரசாதம் அளிக்காவிட்டால்
பாவம் என்று எல்லோரும் கிசுகிசு என்று பேசிக்கொண்டார்கள்.
ஆனால் ஒருவரும் தர்மகர்த் தாவை அணுகிச் சொல்லவில்லை.
கடைசியில் யாரோ ஒருவர் பெயர் இல்லாமல் மொட்டை சீட்டு ஒன்றில்,
“சும்மா இருப்பது என்பது நீங்கள் நினைப்பது போல இழிவான காரியம்
அல்ல. நீங்கள் ஒருநாள் சும்மா இருந்து பாருங்கள். அப்போது அதன்
அருமை தெரியும்” என்று எழுதித் தர்மகர்த்தா கையில் கிடைக்கும்படிச்
செய்தார்.
அதைப் பார்த்த தர்மகர்த்தாவிற்கு முதலில் கோபம் வந்தாலும்,
உண்மையாகவே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கம்
உடையவர் ஆகையால் கோபத்தை விலக்கி, ஆலோசித்துப் பார்த்தார்.
‘அப்படியா சங்கதி? சும்மா இருக்கிறது அவ்வளவு பெரிய காரியமா?
எங்கே. நான் பார்க்கிறேன்’ என்று எண்ணி மறுநாள் சும்மா இருக்கும்
விரதத்தை மேற்கொண்டார்.
Samiyarபேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டார். யாரோ வராத நண்பர்
வந்தார். அவரை அறியாமலே “வாருங்கள்” என்று கூற வாய் முந்தியது.
அடக்கிக் கொண்டார். எப்படியோ சைகை செய்து பேசாமல் அவரை
அனுப்பி விட்டார். அவர் மனைவி எப்போதும் போல் அடிக்கொரு முறை
என்ன என்னவோ பேச வந்தாள். அவகுக்குக் கோபம் கோபமாக வந்தது.
பேசவோ வழி இல்லை. குழந்தைகள் அன்றைக்கென்று அதிக விஷமம்
செய்தன. ஒரு குழந்தை அவருடைய விபூதிப் பையை அவிழ்த்து
விபூதியை வாரி இறைத்தது. கோபத்தோடு பளார் என்று அதன் முதுகில்
ஓர் அறை அறைந்தார். அது வீல் என்று கத்திக் கொண்டு ஓடியது.
‘ஐயோ பாவம்!” என்று அவர் மனம் இறங்கியது.
குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானம் செய்ய வேண்டும்
என்ற ஆவல் பொங்கி வந்தது. அவர்தாம் பேசக்கூடாதே!
இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக அவர் வாயைக் கிண்டச் சந்தர்ப்பங்கள்
வந்தன. காலை யில் இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பதற்குள்
அவர் பொறுமையை இழந்தார். கடைசியில் பேசியே விட்டார்.
தம் வீட்டின் அருகில் நின்ற கழுதையின் மேல் ஒருவன் ஒரு பெரிய
கல்லை வீசி எறிந்தான். அந்த வாயில்லாப் பிராணிக்குக் – காயம்
உண்டாக்கி இரத்தம் ஒழுகியது. தர்ம கர்த்தா அதைக் கண்டு
கொந்தளித்து. “அடபாவி!” என்று வாய்விட்டுச் சொல்லி விட்டார்.
அவர் மௌன விரதம்குலைந்தது.
அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வாக்கை ஒரு கழுதை வந்து
வெளிப்படுத்தி விட்டது. அப்பொழுதுதான் அவர் உண்மையை அறிந்தார்.
தாம் செய்த பிழையை உணர்ந்து.
சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டை சாதம் என்று நிறுத்தி
எழுதி விட்டு அந்தச் சாமியாரின் காலில் விழுந்தார்.
பேசுவதை விடப் பேசாமல் இருப்பதுதான் மிகவும் சிரமமானது
என்பதற்கு இந்தக் கதை உதாரணம்.
“மோன மென்பது ஞான வரம்பு”என்று ஔவை பாட்டி இதைத்தான்
கூறுகிறார்.
--
நன்றி-கி.வா.ஜகந்நாதன்
– கிழவியின் தந்திரம் (சிறுகதைத் தொகுப்பு),
முதற் பதிப்பு: ஜூலை 1988, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.
T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010
மறைந்த கி வா ஜ அவர்கள் தமிழில் நல்ல பாண்டித்யம் மிக்கவர்.
கலைமகள் இதழில் "விடையவன்" என்ற பெயரில் இலக்கிய
இலக்கண விளக்கங்கள் தந்தவர்.
சிலேடையாக பேசுவதில் தலைசிறந்தவர்.
கலைமகள் இதழில் "விடையவன்" என்ற பெயரில் இலக்கிய
இலக்கண விளக்கங்கள் தந்தவர்.
சிலேடையாக பேசுவதில் தலைசிறந்தவர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|