புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
30 Posts - 55%
heezulia
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
21 Posts - 38%
Manimegala
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
1 Post - 2%
jairam
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
12 Posts - 4%
prajai
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
9 Posts - 3%
Jenila
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
4 Posts - 1%
Rutu
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
3 Posts - 1%
jairam
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம்.


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun Dec 17, 2023 11:26 am

தத்துவம் நிலைக்க- கருத்தா, பொருளா, செயலா ; எது முதன்மை ?


கருத்து சிந்தனையின் மூலதனம்;
பொருள் கருத்தியல் கண்டுபிடிப்பு;
இரண்டின் வழி வருவது செயல்.

செயல் முதல் வாதம் உயிரின் அடிநாதம். அந்த செயலை உண்டு பண்ண பொருள் (உடம்பு) வேண்டும்.

அந்த பொருள் சிந்திக்க ஆற்றல் வேண்டும்.

ஆற்றலை பொருள் உண்டு பண்ணுகிறது.

இதன் ஊடாக பிறப்பது தான் ஆன்மிகம், அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற அமைப்புகள்.

ஆக செயல் புரி,

சிந்தனை செய் மனமே!

நிந்தனை அறு மனமே!

ஊண் உடம்பு உலகிற்கு,
உலகம் வளர செயல்புரி மனமே!

செயல் ஆற்ற திறன் தேவைப்படுகிறது. அந்த திறன் சக்தியிடம் இருக்கிறது. அது பெண்மையாகப் போற்றப் படுகிறது.


அதைப் பொருள் பட செய்ய (உயிர்ப்பு நிலை) ஒரு ஆண்மை பொருள் தேவைப்படுகிறது.

எனவே பொருள் முதன்மையா  ? அல்லது அதன் ஊடாக உள்ள சக்தி முதலாவதா ?அல்லது சிவன் அல்லது உயிர் அல்லது "செயல் திறன்" பெற்ற ஒன்று கூடி அமைந்த " இறை" என்று சொல்லப்படுகிற ஆற்றல் அல்லது பிரபஞ்சம் எங்கே உள்ளது?


எனவே தான் முன்னோர்கள்

அண்டமே பிண்டம் ;

பிண்டமே அண்டம்.

என்று கூறினார்.

ஆக அந்த அண்டத்தை அடைய பிண்டத்தை ஆக்கப் பூர்வமான அன்பினால் உண்டு பண்ணுவோம்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.

நாம் 6ஆம் அறிவுடன் இருக்கிறோம்.

ஆனால் நேன்று நான் கண்ட காட்சி-


நல்ல மழை, மதியம் ஒரு மணி. வீட்டின் முன் வந்து சற்று மழை நின்றதும உலாவினேன்.

சுவற்றின் கீழே உள்ள ஒரு சிறிய துவாரத்தின் வழியாக ஒரு நீண்ட மண்புழு ஊர்ந்து வந்து கொண்டு இருந்தது.

எதிரே சிறிய அளவிளான எறும்பு வருவதையும் பார்த்தேன்.


ஒரு அடிதான் இருக்கும் எறும்பு மண்புழுவை  நெறுங்கிவதற்கு.


அதற்குள் பின்நோக்கி நகர்ந்து பிறகு வட்ட வடிவம் எடுத்து சாலையில் உள்ள தண்ணீரில் நீந்தி சென்றது அந்த மண்புழு.


எறும்பு ஓடும் தண்ணிரில் நீந்த வழி தெரியாமல் சுவற்றில் ஏறி தன் பயணத்தை மேற்கொண்டது.


ஆக, மண்புழு தன் உணர்வு அறிந்து வழி மாறுவது என்னை சற்று சந்திக்க வைத்தது.


ஆக , செயல் திறன் நம்மை போன்று ஒன்று முதல் ஐந்து அறிவுள்ள எல்லா உயர் வாழிகளுக்கும் வழி காட்டுகிறது.


நாம் மற்றும் ஏன் இந்த பிரபஞ்சத்தை ஒட்டி வாழ முயற்சிக்க வில்லை.


இந்த பிரபஞ்சம் எல்லா உயர்களுக்கும் ஆனது. எல்லா உயர்களாலும் ஆக்கப் படுகிறது.


மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம்.

https://youtu.be/F3yu1dZS4SE?si=anzvMrAg63FdbL87

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக