புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
2 Posts - 4%
prajai
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
2 Posts - 4%
Rutu
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
1 Post - 2%
சிவா
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
1 Post - 2%
viyasan
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
10 Posts - 83%
Rutu
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_m10என்ன பேசுவது! எப்படி பேசுவது!!  நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மதிப்புரை : கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Nov 21, 2023 1:56 pm

என்ன பேசுவது! எப்படி பேசுவது!!

நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,

மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

வெளியீடு : நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,
41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-50.
போன் : 044 26251968 ; பக்கங்கள் : 816 ; விலை. ரூ.1000

*****

முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பேச்சு, எழுத்து என இரண்டு துறையிலும் வெற்றிக்கொடி நாட்டி வருபவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகள், இலட்சத்திற்கும் மேலான மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து உரையாற்றி, தன்னம்பிக்கை விதைத்து வருபவர். பேச்சுக்கலை பற்றி எத்தனையோ நூல்கள் வந்து இருந்தாலும் இவ்வளவு பிரமாண்டமாக இதுவரை வந்ததே இல்லை.

மேடைப் பேச்சாளர்களுக்கு வழிகாட்டி - இந்நூல். அவர்களுக்கு மட்டுமல்ல நேர்முகத் தேர்வு சந்திக்கும் இளைஞர்களுக்கு, வளரும் கவிஞர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, குடும்பத்தில் எப்படி உரையாட வேண்டும், அலுவலகத்தில் எப்படி உரையாட வேண்டும், எந்த ஒரு பேச்சும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் நூல். ஆவணம் என்று சொல்ல வேண்டும். படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள, செதுக்கிக் கொள்ள செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் உன்னத நூல் இது. இது ஒரு பிரமாண்ட நூல். ஒரே நேரத்தில் வாசித்து முடித்துவிட முடியாது. ரசித்து, ருசித்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்க வேண்டிய நூல் இது.

முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் ஒவ்வொரு நூலும் MASTER PIECE என்றே சொல்ல வேண்டும். அவருடைய ஒவ்வொரு நூலையும் அவரே வெல்லும் வகையில் பிரமிக்கத்தக்க வகையில் படைத்து வருகிறார். ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூல் வந்தபோது தஞ்சை பல்கலைக்கழகத்தின் முன்னை துணைவேந்தர் திருமலை அவர்கள் குறிப்பிட்டார்கள், ‘இப்படி ஒரு நூலை திரு. இறையன்பு அவர்களே நினைத்தாலும் திரும்ப படைக்க முடியாது’ என்று. அதுபோலவே, ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வந்தபோது பிரபல மருத்துவர்கள் எல்லாம் படித்துவிட்டு வியந்து போனார்கள். மருத்துவர்களான நாங்கள் அறியாத பல விசயங்கள் இவர் அறிந்து எழுதி பிரமிக்க வைத்துள்ளார் என்று பாராட்டினார்கள். இந்த நூலும் அப்படித்தான். பேசும் கலை பற்றி, இப்படி ஒரு நூலை இனி யாரும் எழுத முடியாது என்று அறுதியிட்டுக் கூறலாம்.

வாங்கி படித்துப் பாருங்கள், நான் எழுதியவை உண்மை என்பதை உணருவீர்கள். நல்ல தரமான தாள்கள், சிறப்பான அச்சு, பொருத்தமான வண்ணப்படங்கள் என நல்லமுறையில் பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்குப் பாராட்டுகள்.

நூலின் உள்ளே தகவல் பரிமாற்ற வரலாறு, உடல்மொழி இலக்கணம், உள்ளடக்கம், மேடையில் கதைகள், மேடையில் சிறக்க, மேடை நகைச்சுவை, மேடைகள் பலவிதம் என 134 தலைப்புகளில் அற்புதமாக எழுதி உள்ளார். பேசும் கலை பற்றி தகவல் தொடர்பு வரலாற்றில் தொடங்கி பேச்சாளர்களின் வகைகள் வரை எடுத்து இயம்பி உள்ளார்.எல்லோருக்கும் நாம் பேசுவதை எல்லோரும் கேட்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் .ஆனால் பிறர் பேசுவதை கேட்கும் விருப்பம் இருக்காது .கேட்டல் ,கவனித்தல் அவசியத்தை நன்கு விளக்கி உள்ளார் .நல்ல கேட்பாளராக இருந்தால்தான் நல்ல பேச்சாளர் ஆக முடியும் .என்பதை வலியுறுத்து உள்ளார் .

முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பல உரைகளை நேரில் கேட்டு இருக்கிறேன். இணையத்திலும், புலனத்திலும், வலையொளியிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்டு இருக்கிறேன். அவர் தெளிந்த நீரோடை போன்ற நடையில் பேசுவார். கவனச்சிதறல் வராதவண்ணம் யாரும் இடையில் வெளியேறாதவண்ணம் மிகச்சிறப்பாக உரையாற்றுவார். ஒருமுறை பேசிய தகவலை, மறுமுறை வராமல் பார்த்துக்கொள்வார். ஒவ்வொரு உரையும் புத்தம்புதிதாக இருக்கிறது. என்றும், எப்போதும் கேட்டு ரசிக்கும்வண்ணம் தகவல் சுரங்கமாக சிறுசிறு கதைகள், அயல்நாட்டு அறிஞர்களின் மேற்கோள்கள் என அனைத்தையும் பயன்படுத்துவார். கையில் சிறுகுறிப்பின்றி நினைவாற்றலுடன் பேசும் வல்லமை மிக்கவர். சிறந்த பேச்சாளரின் பேசும் கலை பற்றிய பிரமாண்டமான படைப்பு இந்நூல்.

ஒரு பிரபல பேச்சாளர் இருந்தார் . அவரைச் சொல்வார்கள், முதல்முறை கேட்டால் டாப். இரண்டாம் முறை கேட்டால் டேப் என்பார்கள். எங்கும், எப்போதும், எல்லா மேடையும் ஒரே பேச்சு, பேசியதையே பேசுவது, கூறிய நகைச்சுவைகளையே திரும்பக் கூறுவது, இப்படி பேசுபவர் அல்ல இறையன்பு அவர்கள். தினந்தோறும் புதுப்புது தகவல்களை வாரி வழங்கும் வள்ளல்.

நடமாடும் பல்கலைக்கழகம், நடமாடும் என்சைக்ளோபீடியா, நடமாடும் கூகுள் என்றே சொல்லலாம். திருக்குறள், கம்ப இராமாயணம் மட்டுமல்ல, மேல்நாட்டு இலக்கியங்களையும் அறிஞர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, பொருத்தமான மேடையில் பொருத்தமான இடத்தில் மேற்கோள் காட்டி பேசியும், எழுதியும் வருபவர். சிலருக்கு நன்றாக எழுத வரும் ; சிலருக்கு நன்றாக பேச வரும்; வெகுசிலருக்கு நன்றாக எழுதவும்,நன்றாக பேசவும் வரும். அப்படிப்பட்ட வெகுசிலரில் சிகரமாக விளங்குபவர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.

முதுமுனைவர் என்பதையோ, இ.ஆ.ப. என்பதையோ கூட எழுதாமல் இறையன்பு என்று மட்டுமே புத்தகத்தில் உள்ளது. மிகப்பெரிய அறிஞர். அடக்கமாக, எளிமையாக இருப்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. என்ன பேசுவது எப்படி பேசுவது கேள்விக்குறி போடாமல் ஆச்சரியக்குறியிட்டு படிக்கும் வாசகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ள பிரமாண்டமான படைப்பு. வாழ்த்துகள்.

*****



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக