புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
21 Posts - 66%
heezulia
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
63 Posts - 64%
heezulia
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மஹாபெரியவா.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2023 7:17 pm

பெரியவா பெரியவா இந்த சப்தம் இந்த நாமா
தவிர வேறு எதுவும் தெரியாத குடும்பம்
இவர்களது. இவர்கள் தாத்தா தீவிரமுருக பக்தி
உடையவர். ஆனால் பெரியவா பக்தி கிடையாது!
ஒரு சமயம் இவர்கள் வசித்த கிராமத்துக்கு
பெரியவா காம்ப் சென்ற போது அனைத்து
வீடுகளிலும் பூர்ண கும்பம் கொடுத்து
வரவேற்றபோது இவர்கள் தாத்தா மட்டும்
பெரியவாளுக்கு எந்தவித மரியாதையும்
செய்ய விருப்பமில்லாமல் வீட்டிலேயே
அடைந்திருந்தார்.
மற்றவர்கள் இது பற்றிக் கேட்டபோது
'பெரியவா என் அப்பன் முருகன் போல்
எனக்குக் காட்சி கொடுத்தால் நான்
அவரை நம்புவேன்' என்று சொல்லியிருக்கிறார்.
மடத்தில் பெரியவா மடத்துச் சிப்பந்திகளிடம்
'ஏன் அவர் மட்டும் வரவில்லை...வர
மாட்டாரோ' என்று கேட்டிருக்கிறார். 'அவர்
முருக பக்தர் மற்றவர் யாரையும் தரிசனம்
செய்யமாட்டாராம்; ரொம்ப தகறாரான
ஆசாமி' என சொல்ல, அப்படியா' என்று
சொல்லிவிட்டு, பெரியவா அவரது அகம்
நோக்கி நடந்து வாசலில் போய் நின்றாரம்.
அங்கு நடந்த காட்சியை எப்படிச் சொல்வேன்?
அதைக் கேட்டபோது எனக்கு மயிர்கூச்சலெறிந்தது.
வாசலில் நின்ற பெரியவா அவர் கண்களுக்கு
தண்டாயுதபாணியாகக் காட்சி கொடுத்துள்ளார்!
வீட்டின் உள்ளேயிருந்து ஓடி வந்து 'என் அப்பனே
முருகா 'என்று கதறியவாறு பெரியவாளுக்கு
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பூர்ண கும்ப
மரியாதைகளுடன் அழைத்து உபசாரம்
பலவும் செய்தாராம். அன்றிலிருந்து பெரியவா
மந்த்ரம் தவிர அங்கு வேறொன்றும் ஒலித்ததில்லை!
இவரது பேத்தி இருவரும் பெரியவாளின் தீவிர பக்தைகள்.
ஒருத்திக்குக் கல்யாணம் ஆகி வெளி நாட்டில் வசித்து
வந்தாள். நடுத்தர வயது. திடீரென்று ஒரு நாள் இரவு
புருஷன் 'பின் மண்டையை வலிக்கிறது, என்னவோ
பண்றது, என்று அவள் கைகளைப் பித்துக் கொண்டாராம்.
சில வினாடிகளில் அசைவு நிற்கத்தொடங்க மற்றவர்
உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்து மூன்று தினங்கள்
கழித்து' ஒன்றும் செய்யமுடியாது இது வெகு சிலருக்கு
மட்டுமே வரும் மூளை பற்றிய வியாதி எல்லா
அவயவங்களும் அடங்கிவிட்டன. யாராவது
தைர்யசாலியாக இருப்பவர்கள் அவரது அருகில்
சென்று கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்
ஆன்மா சாந்திக்காக' என்று டாக்டர் சொல்ல
இந்தப் பெண்மணி அவரது கையை இறுகப்
பற்றி வலது காதில் பெரியவா நாமாவைச் சொல்லி
அபார கருணா சிந்தும் என்ற ஸ்லோகத்தைச்
சொல்லி 'நீங்கள் இப்போது பெரியவா பாத
கமலத்தைச் சேரப் போகிறீர்கள். அவரது
ஸ்மரணையுடன் அவரது திருவடியை
அடையவேண்டும் அடுத்த ஜன்மா ஒன்று
இருந்தால் பெரியவா ஸ்மரணையுடனே
பிறக்கவேண்டும் நல்ல வாழ்க்கை, நல்ல
மனைவி கிடைக்க வேண்டும், ஆனால் இப்போ
உங்களுடைய கடமை உங்கள் பெற்றோரைக்
காப்பாற்றுவது ஆனால் துரதிர்ஷ்டவசமாக
உங்கள் யாத்திரை தொடங்கிவிட்டது, ஆனால்
நான் உங்கள் கடமையை ,பெற்றோரை என்
பெற்றோர் போல் காப்பாற்றுவேன் என்று
சொல்ல, அசைவற்றுக் கிடந்த அவர் உடல்
அசைந்ததுமல்லாமல் கண்களில்
பெரியவா என்ற தாரக மந்த்ரம் கேட்டு
நீர் பெருக்கெடுத்து ஓடியதாம்!
அங்கிருந்த டாக்டர் 'நீங்கள்அவரிடம் என்ன
சொன்னீர்கள் இயக்கம் நின்ற நிலையில் கண்களில்
எப்படி நீர் வழிந்தோடியது' என்று அதிசயப் பட்டார்களாம்!
எங்கள் குல குரு, எங்கள் தெய்வம் சங்கரரைப் பற்றிச்
சொன்னேன் என்று சொல்ல அவர்களின் வியப்பை
எழுத்தில் வர்ணிக்க இயலாது!
இது சங்கர ஜபத்தினால், பக்தியால் வந்த மன முதிர்ச்சி!
இது என் நெருங்கிய நண்பர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி!
ஜய ஜய சங்கரா.....

நன்றி முகநூல் :ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி சாய்ராம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக