புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
16 Posts - 55%
heezulia
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 3%
rajuselvam
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
9 Posts - 1%
jairam
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_m10சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா?


   
   
Rohit Sharma
Rohit Sharma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 19/04/2023

PostRohit Sharma Sat Aug 19, 2023 8:33 pm

சுபா அவர்கள் எழுதிய மனித வேட்டை நாவல் கிடைக்குமா? இது கிட்டதட்ட அபோகாலிப்டோ படம் போல இருக்கும். புத்தகம் வாங்க லிங்க் கொடுத்தாலும் சரியே. மிக்க நன்றி

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 603
இணைந்தது : 19/06/2016

Postprajai Sat Aug 19, 2023 11:34 pm

sivigai.blogspot.com என்ற தளத்தில் 25/10/2009  அன்று வெளியான பதிவு :


நான் படமாக்க விரும்பும் கதைகள் - 1
இதுவரை நிறைய கதைகளை படித்திருந்தாலும் (கை மண் அளவில், ஒரு துகளின் கோடியில் ஒரு பங்கை விட குறைவாக படித்து விட்டு இந்த அலட்டு தேவையா என்று நினைப்பது புரிகிறது). ஒரு சில புதினங்களைப் படிக்கும்போதுதான் அந்த காட்சிகள் அனைத்தும் நம் கண் முன்னே அப்படியே விரியும். நமக்கு பிடித்த, பிடிக்காத உருவங்களை அந்த கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்ப்போம்.

இது பொதுவாக எந்தக் கதைகளைப் படித்தாலும் வரும். இருந்தாலும், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரஸ்யமாய் இருந்தால்தான் படம் பார்ப்பது போல தோன்றும். எனக்கு அப்படி தோன்றிய கதைகள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

மனித வேட்டை/மேனியெல்லாம் சிறகுகள்

ஒரு நாவலையே கிட்டத்தட்ட திரைக்கதை வடிவில் எழுதி, கண் முன்னே கதைக் களத்தை கொண்டு வந்த நாவல். சுபாவின் கற்பனையில் உருவான இந்த நாவல், கிட்டத்தட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கும். (தழுவலா என்பது எனக்கு தெரியாது. மக்கள்தான் கூற வேண்டும்)

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன், ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் வாங்கிய 'சூப்பர் நாவலில்' வந்த கதை. அதன் தலைப்பு 'மனித வேட்டை'.

கதையின் ஆரம்பமே,தலைப்பு அத்தியாயம் எதுவுமின்றி ஆரம்பிக்கும். ஒரு மலைப்பகுதியில், உயிருக்கு பயந்து ஓடும் ஒரு மனிதனை, நான்கு ஜோடிக் கால்கள் துரத்துகின்றன. அவர்களிடம் சிக்கி உயிரிழக்க விரும்பாமல் அருவியில் குதிக்க முயல, கீழே விழுவதற்கு முன்பே அவர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிறான்.

முதல் அத்தியாயம். டென்னிஸ் பந்து வலையைத் தாண்டி போகிறது. ஒரு இளம் கணவன் மனைவி, நான்கு, தங்களின் தந்தை வயதையொத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீப காலத்தில் ஏற்பட்ட புதிய நட்பு.

அவர்களின் திருமண நாள் அன்று, கணவன் அலுவலக வேலைகள் காரணமாக வெளியில் சில வேலைகள் செய்து விட்டு, அலுவலகம் வர, மனைவியிடமிருந்து சில குழப்பமான தொலைபேசி அழைப்புகள். தான் தன் தாயின் வீட்டுக்கு செல்வதாகவும், திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது அழைப்பதாகவும் சொல்கிறாள். குழப்பமான நாயகன், வேலைகளை முடித்து விட்டு கிளம்ப நினைக்க, காவல் துறை அதிகாரிகள் வந்து, நாயகியின் பிணம் ஒரு கிணற்றில் கிடப்பதாக சொல்லி, சந்தேகத்தில் அவனைக் கைது செய்கிறார்கள்.

அனைத்து ஆதாரங்களும் அவனுக்கு எதிராகவே இருக்கிறது. அவனுடைய மூத்த நண்பர்கள் முடிந்த அளவு உதவி செய்கின்றனர். ஆனாலும், அனைத்து ஆதாரங்களும் எதிராகவே திரும்ப, வேறு வழியின்றி அவன் தப்பிக்க உதவி செய்கின்றனர். கொஞ்ச நாட்களுக்கு தலைமறைவாக இருக்க, இரண்டு பேர், அவனை ஒரு தீவிற்கு கூட்டிக் கொண்டு போகின்றனர். ஆளரவமற்ற அந்த தீவில், அவனுக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி கொடுக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளும்.

ஒரு நாள், காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, அந்த நான்கு பேரும் அவன் முன் உள்ளனர். அவனது கை கால்கள் கட்டப்பட்டுள்ளன. அவனுக்கு ஒரு வீடியோ காட்டப்படுகிறது. அவன் மனைவி அந்த நான்கு பேரால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவர்களுக்குள் இருக்கும் அந்த மூர்க்கத்தனத்தையும் அவன் உணருகிறான். வேட்டையாடி பொழுதை கழிக்க, அவர்கள் வாங்கிய அந்த தீவில், மிருகங்களே இல்லாததால், மிருகங்களை கொண்டு வந்து, வேட்டையாடி, அதுவும் போரடித்ததால், மனிதர்களைக் கொண்டு வந்து வேட்டையாடுகின்றனர். அதுவும், சாதாரண மனிதர்கள் எதிர்த்துப் போராடாமல் தோற்பதும் பிடிக்கவில்லை. எனவே, மனிதனைத் தூண்டி விட்டு, உணர்ச்சிகளுடன் அவர்கள் ஆடுவது மனித வேட்டை.

---இடை வேளை---

அவனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி, அவனை முடிந்தால் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, தப்பித்துப் போய், நிரபராதி என்று நிரூபித்து கொள்ள சொல்கிறார்கள். அவனுக்காக, ஒரு படகும் கடற்கரையில் தயாராக உள்ளது.

அவன் எப்படி அவர்கள் நால்வரையும் அழித்து, தப்பிச் செல்கிறான் என்பதை, இரண்டாம் பாதியில் அட்டகாசமான திரைக்கதையோடு அமைத்து சொல்லியிருக்கிறார்கள் சுபா.

நான் முன்பே கூறியது போல, இந்த நாவலின் சிறப்பே, திரைக்கதை வடிவில் எழுதியதுதான். அத்தியாயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, நடக்கும் முதல் கொலை. நாயகனிடம் உண்மைகளைக் கூறி, நன்றாக கோபம் வரும்படி செய்து விட்டு, பின் அவனை தப்பித்து ஓடச் சொல்லி விட்டு, அரைமணி நேரம் கழித்து கிளம்பும்போது முதல் பாதியை முடித்து விட்டு, பின் இரண்டாம் பாதி தொடங்கும்.

பழைய புத்தக கடையில், இரண்டு ரூபாய்க்கு வாங்கிய சூப்பர் நாவல். மீண்டும் தேடும்போது கிடைக்கவில்லை. ரொம்ப நாள் கழித்து, எதேச்சையாக நூலகத்தில், 'மேனியெல்லாம் சிறகுகள்' என்ற புத்தகத்தைப் படித்தால், அதே நாவல். உடனடியாக, அந்த பிரசுரம் சென்று புத்தகத்தை வாங்கி விட்டேன்.
சமீப காலமாக, சுபாவின் நாவல்கள் படமாக்கப் படுவது போல, இந்த நாவலையும் படமாக்கலாம். அருமையான மசாலா திரைக்கதை. நடுவில் வரும் காதல் கதையில் டூயட். ஒரு சோகப் பாடல். ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு (சிங்கம் போல).

ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. நால்வரையும் தனித் தனியாக, பிரித்து, ஒவ்வொருவராக கொல்லும் காட்சிகளும் வைக்கலாம். முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் பாதியில் தேவையில்லை.
நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : மேனியெல்லாம் சிறகுகள்
ஆசிரியர் : சுபா
வெளியிடுவோர் : மூவர் நிலையம், இராயப்பேட்டை, சென்னை.
விலை : ரூ.70/-

-----------------------------xxxxxxxxxxxxxx-----------------------------------------------

நூல் வாங்க https://dialforbooks.in/product/1000000002788_/

Rohit Sharma
Rohit Sharma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 19/04/2023

PostRohit Sharma Sun Aug 20, 2023 5:57 pm

prajai wrote:sivigai.blogspot.com என்ற தளத்தில் 25/10/2009  அன்று வெளியான பதிவு :


நான் படமாக்க விரும்பும் கதைகள் - 1
இதுவரை நிறைய கதைகளை படித்திருந்தாலும் (கை மண் அளவில், ஒரு துகளின் கோடியில் ஒரு பங்கை விட குறைவாக படித்து விட்டு இந்த அலட்டு தேவையா என்று நினைப்பது புரிகிறது). ஒரு சில புதினங்களைப் படிக்கும்போதுதான் அந்த காட்சிகள் அனைத்தும் நம் கண் முன்னே அப்படியே விரியும். நமக்கு பிடித்த, பிடிக்காத உருவங்களை அந்த கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்ப்போம்.

இது பொதுவாக எந்தக் கதைகளைப் படித்தாலும் வரும். இருந்தாலும், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரஸ்யமாய் இருந்தால்தான் படம் பார்ப்பது போல தோன்றும். எனக்கு அப்படி தோன்றிய கதைகள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

மனித வேட்டை/மேனியெல்லாம் சிறகுகள்

ஒரு நாவலையே கிட்டத்தட்ட திரைக்கதை வடிவில் எழுதி, கண் முன்னே கதைக் களத்தை கொண்டு வந்த நாவல். சுபாவின் கற்பனையில் உருவான இந்த நாவல், கிட்டத்தட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கும். (தழுவலா என்பது எனக்கு தெரியாது. மக்கள்தான் கூற வேண்டும்)

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன், ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் வாங்கிய 'சூப்பர் நாவலில்' வந்த கதை. அதன் தலைப்பு 'மனித வேட்டை'.

கதையின் ஆரம்பமே,தலைப்பு அத்தியாயம் எதுவுமின்றி ஆரம்பிக்கும். ஒரு மலைப்பகுதியில், உயிருக்கு பயந்து ஓடும் ஒரு மனிதனை, நான்கு ஜோடிக் கால்கள் துரத்துகின்றன. அவர்களிடம் சிக்கி உயிரிழக்க விரும்பாமல் அருவியில் குதிக்க முயல, கீழே விழுவதற்கு முன்பே அவர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிறான்.

முதல் அத்தியாயம். டென்னிஸ் பந்து வலையைத் தாண்டி போகிறது. ஒரு இளம் கணவன் மனைவி, நான்கு, தங்களின் தந்தை வயதையொத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீப காலத்தில் ஏற்பட்ட புதிய நட்பு.

அவர்களின் திருமண நாள் அன்று, கணவன் அலுவலக வேலைகள் காரணமாக வெளியில் சில வேலைகள் செய்து விட்டு, அலுவலகம் வர, மனைவியிடமிருந்து சில குழப்பமான தொலைபேசி அழைப்புகள். தான் தன் தாயின் வீட்டுக்கு செல்வதாகவும், திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது அழைப்பதாகவும் சொல்கிறாள். குழப்பமான நாயகன், வேலைகளை முடித்து விட்டு கிளம்ப நினைக்க, காவல் துறை அதிகாரிகள் வந்து, நாயகியின் பிணம் ஒரு கிணற்றில் கிடப்பதாக சொல்லி, சந்தேகத்தில் அவனைக் கைது செய்கிறார்கள்.

அனைத்து ஆதாரங்களும் அவனுக்கு எதிராகவே இருக்கிறது. அவனுடைய மூத்த நண்பர்கள் முடிந்த அளவு உதவி செய்கின்றனர். ஆனாலும், அனைத்து ஆதாரங்களும் எதிராகவே திரும்ப, வேறு வழியின்றி அவன் தப்பிக்க உதவி செய்கின்றனர். கொஞ்ச நாட்களுக்கு தலைமறைவாக இருக்க, இரண்டு பேர், அவனை ஒரு தீவிற்கு கூட்டிக் கொண்டு போகின்றனர். ஆளரவமற்ற அந்த தீவில், அவனுக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி கொடுக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளும்.

ஒரு நாள், காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, அந்த நான்கு பேரும் அவன் முன் உள்ளனர். அவனது கை கால்கள் கட்டப்பட்டுள்ளன. அவனுக்கு ஒரு வீடியோ காட்டப்படுகிறது. அவன் மனைவி அந்த நான்கு பேரால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவர்களுக்குள் இருக்கும் அந்த மூர்க்கத்தனத்தையும் அவன் உணருகிறான். வேட்டையாடி பொழுதை கழிக்க, அவர்கள் வாங்கிய அந்த தீவில், மிருகங்களே இல்லாததால், மிருகங்களை கொண்டு வந்து, வேட்டையாடி, அதுவும் போரடித்ததால், மனிதர்களைக் கொண்டு வந்து வேட்டையாடுகின்றனர். அதுவும், சாதாரண மனிதர்கள் எதிர்த்துப் போராடாமல் தோற்பதும் பிடிக்கவில்லை. எனவே, மனிதனைத் தூண்டி விட்டு, உணர்ச்சிகளுடன் அவர்கள் ஆடுவது மனித வேட்டை.

---இடை வேளை---

அவனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி, அவனை முடிந்தால் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, தப்பித்துப் போய், நிரபராதி என்று நிரூபித்து கொள்ள சொல்கிறார்கள். அவனுக்காக, ஒரு படகும் கடற்கரையில் தயாராக உள்ளது.

அவன் எப்படி அவர்கள் நால்வரையும் அழித்து, தப்பிச் செல்கிறான் என்பதை, இரண்டாம் பாதியில் அட்டகாசமான திரைக்கதையோடு அமைத்து சொல்லியிருக்கிறார்கள் சுபா.

நான் முன்பே கூறியது போல, இந்த நாவலின் சிறப்பே, திரைக்கதை வடிவில் எழுதியதுதான். அத்தியாயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, நடக்கும் முதல் கொலை. நாயகனிடம் உண்மைகளைக் கூறி, நன்றாக கோபம் வரும்படி செய்து விட்டு, பின் அவனை தப்பித்து ஓடச் சொல்லி விட்டு, அரைமணி நேரம் கழித்து கிளம்பும்போது முதல் பாதியை முடித்து விட்டு, பின் இரண்டாம் பாதி தொடங்கும்.

பழைய புத்தக கடையில், இரண்டு ரூபாய்க்கு வாங்கிய சூப்பர் நாவல். மீண்டும் தேடும்போது கிடைக்கவில்லை. ரொம்ப நாள் கழித்து, எதேச்சையாக நூலகத்தில், 'மேனியெல்லாம் சிறகுகள்' என்ற புத்தகத்தைப் படித்தால், அதே நாவல். உடனடியாக, அந்த பிரசுரம் சென்று புத்தகத்தை வாங்கி விட்டேன்.
சமீப காலமாக, சுபாவின் நாவல்கள் படமாக்கப் படுவது போல, இந்த நாவலையும் படமாக்கலாம். அருமையான மசாலா திரைக்கதை. நடுவில் வரும் காதல் கதையில் டூயட். ஒரு சோகப் பாடல். ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு (சிங்கம் போல).

ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. நால்வரையும் தனித் தனியாக, பிரித்து, ஒவ்வொருவராக கொல்லும் காட்சிகளும் வைக்கலாம். முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் பாதியில் தேவையில்லை.
நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : மேனியெல்லாம் சிறகுகள்
ஆசிரியர் : சுபா
வெளியிடுவோர் : மூவர் நிலையம், இராயப்பேட்டை, சென்னை.
விலை : ரூ.70/-

-----------------------------xxxxxxxxxxxxxx-----------------------------------------------

நூல் வாங்க https://dialforbooks.in/product/1000000002788_/
மேற்கோள் செய்த பதிவு: undefined

மிக்க மிக்க மிக்க நன்றி. பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறேன், இந்த நாவலை மீண்டும் படிக்க. ஆர்டர் போட்டு விட்டேன்.

prajai இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக