புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
16 Posts - 59%
heezulia
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
58 Posts - 62%
heezulia
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 17, 2023 4:27 pm

தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Ta4SQZJ

நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்- நடத்தை சந்தேகத்தில் வெறிச்செயல்



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (வயது 41). இவருக்கும் சிங்கம்புணரியை சேர்ந்த சூரியா (30) என்பவருக்கும் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பிரபாகரன், சூரியா ஆகிய இருவரும் தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர். சூரியா புதுக்கோட்டை பகுதியில் அழகு நிலையம் உடல் தகுதிக்கான பிட்னஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த பிரபாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற்கேற்றவாறு சூரியாவுக்கு இரவு நேரங்களிலும் தொடர்ந்து செல்போனில் அழைப்பு வந்துகொண்டே இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மனைவியை கண்டித்தார். அத்துடன் நான் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும்போது நீ வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொள் என்றும் கூறியுள்ளார். ஆனால் சூரியா அதனை கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல் புதுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்தார். எனவே அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது எதிரே தேவகோட்டை தர்ம முனீஸ்வரர் கோவில் அருகே சூரியா இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

இதையடுத்து ஆத்திரத்தின் உச்சிச்கே சென்ற பிரபாகரன், தனது இருசக்கர வாகனத்தால் மனைவியின் வாகனத்தின் மீது வேகமாக மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சூரியாவை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடுரோட்டில் சரமாரியாக கழுத்தில் வெட் டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சூரியா பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் விரைந்து சென்று கொலையுண்ட சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மனைவியை கொலை செய்த பிரபாகரன் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடத்தை மீதான சந்தேகத்தில் நடுரோட்டில் மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 17, 2023 6:48 pm

அடப்பாவமே, தேவக்கோட்டையிலா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 18, 2023 10:19 am

கணவனும் மனைவியும் ஒருமித்த எண்ணத்துடன் இருந்தால்தான் வாழ்வு! இல்லையேல் இப்படித்தான் தாழ்வு!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக