புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
62 Posts - 57%
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
104 Posts - 59%
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி  மு. வாசுகி.மேலூர் . Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 11, 2023 12:20 pm

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!
கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
வெளியீடு வானதி பதிப்பகம் தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .
தொலைபேசி 044 24342810 / 24310769. மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com
பக்கங்கள் 84 விலை ரூபாய் 70.

இந்நூலின் முன்பக்க அட்டையில் ஆதிக்கவிஞர் திருவள்ளுவரின் படமும். பின்பக்க அட்டையில் அதிநவீனக் கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் புகைப்படமும், வாழ்த்து வரிகளும் வானதி பதிப்பகத்தின் நேர்த்தியான வடிவமைப்பும் நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. மாமதுரைக் கவிஞர் பேரவையில் ஐயா வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் தலைமையில் இரா.இரவி அவர்கள் வாசித்த கவிதைகள் பலவற்றையும் இந்நூலில் வாசிக்கும்போது எனக்கு மலரும் நினைவுகளாய் அமைந்தது. தமிழை வளர்க்க தன்னால் முடிந்த அத்தனையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.

‘கீழடியின் கீழடியில் கிடைத்த மொழி தமிழ்’ என்று சொற்களின் வழியாக தமிழையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றான கீழடி என்று கூறுவதன் மூலம் கீழடியையும் பெருமைப்படுத்தி உள்ளார்.

திருக்குறள் பற்றி பெருமையாய் பேசும் கவிஞர்,

ஆறாவது அறிவைப் பயிற்றுவிக்கும் திருக்குறள்
ஆராய்ச்சி அறிவை வளர்க்கும் திருக்குறள்

என்று மோனை நயத்தோடு திருக்குறளைச் சிறப்பிக்கிறார். மேலும் இரண்டு வரிகளில் மிக அழகாக,

முப்பால் வடித்து முத்திரை பதித்த நூல்
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் என

எதுகை, மோனை, இயைபு என இரண்டே வரிகளில் அழுத்தமாய் முன்னேற்ற நூல் என்ற வார்த்தைகளால் திருக்குறளை அலங்கரித்திருக்கிறார்.

தமிழ்மொழியில் பிறமொழியின் கலப்படம் இருத்தல் கூடாது. அப்படிக் கலந்தால் தமிழ் என்னாகும் என்பதை மிக அருமையாக விளக்குகிறார்.

பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்

இதனை அனைத்து இடங்களிலும், ஏன் உலகத் தமிழ்ச் சங்கத்தில் கூட எழுதி வைக்கலாம். அத்தனை அழுத்தம் மிகுந்த வரிகள் இவை.

கவிஞர் இரவி அவர்கள் தமிழ்நாடு என்பதற்கு புதிய விளக்கம் வேறு தந்திருக்கிறார்.

தமிழ்நாடு என்றால் தமிழை நாடு என்று பொருள்
தமிழை நாடாமல் ஆங்கிலம் நாடுவது மடமையிலும் மடமை.

என்கிறார்.

தமிழ் மீதுள்ள பற்றால்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நடைமுறைப்படுத்துவோம்
எவர் தமிழை எதிர்த்தாலும் பாடம் புகட்டுவோம்.

என தமிழை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

நூல் முழுவதும் தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் மற்றும் மதுரையின் பெருமை பற்றிய கவிதைகளே உள்ளன. தமிழை பாதுகாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் எழுத்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்.

தமிழ் வாழட்டும் பல்லாண்டு!
தொடரட்டும் தமிழுக்கு தங்களின் தொண்டு!




T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 11, 2023 1:45 pm

"பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்-

அருமை!
'நமச்சிவாயம்' என்ற தமிழை , அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் எப்படிப் பாடினார்? - ‘நமஸ்ஸி வாயம், நமஸ்ஸி வாயம் ’ ! ‘தமிழுக்காக உயிரைக் கொடுப்போர்’ யாரும் இதுவரை மூச்சு விடவில்லை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 11, 2023 6:52 pm

Dr.S.Soundarapandian wrote:"பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்-

அருமை!
'நமச்சிவாயம்' என்ற தமிழை , அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் எப்படிப் பாடினார்? - ‘நமஸ்ஸி வாயம், நமஸ்ஸி வாயம் ’ ! ‘தமிழுக்காக உயிரைக் கொடுப்போர்’ யாரும் இதுவரை மூச்சு விடவில்லை!
மேற்கோள் செய்த பதிவு: undefined

மன்னிக்கவும். @Dr.S.Soundarapandian அவர்களே.
அவர் நமச்சிவாயம் நமச்சிவாயம் என பாடியதாக நினைவு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக