புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
52 Posts - 59%
heezulia
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_m10கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 6:27 pm

வடகொரியாவில் நடப்பது என்ன? - கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம்...


விவசாயக் கொள்கைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர, நாட்டின் மூத்த அதிகாரிகள் ஒன்றுகூடி விவாதிக்கவிருக்கின்றனர்.



கடும் உணவுப் பஞ்சம் நிலவும் ஒரு நாட்டில், அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகள் நடத்தப்பட்டதாக இதுவரை வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாற்றை மாற்றி எழுதுவோம் என வம்படியாக அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளைச் செய்துகொண்டிருக்கிறது உணவுப் பஞ்சத்தில் சிக்கியிருக்கும் வடகொரியா. அதிபர் கிம் ஜாங் உன், வறுமையில் வாடும் வடகொரிய மக்களைக் கண்டுகொள்ளாமல், தன் நாட்டின் ராணுவ பலத்தை உலகுக்குக் காட்டவே முயன்றுவருகிறார். என்ன நடக்கிறது வடகொரியாவில்?

செயற்கைக்கோள் புகைப்படங்கள்!



பல உணவுப் பஞ்சங்களைச் சந்தித்த நாடுதான் வடகொரியா என்றாலும், 1994 முதல் 1998-ம் ஆண்டு வரை அந்த நாடு கண்ட உணவுப் பஞ்சம் மிகக் கடுமையானது. அதில், ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மீண்டும் அப்படியான பஞ்சத்தை நோக்கித்தான் தற்போது அந்த நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது.

தன் அண்டை நாடான வடகொரியாவில் ஏற்பட்டிருக்கும் கடும் உணவுப் பஞ்சம் குறித்து முதலில் வெளியுலகுக்குச் சொன்னது தென்கொரியாதான். 2021, 2022-ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டு, வடகொரியாவில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை விளக்கியிருக்கின்றனர் தென்கொரிய அதிகாரிகள். 2021-ம் ஆண்டைவிட 2022-ல் சுமார் 1,80,000 டன் அளவுக்கு உணவு உற்பத்தி குறைந்திருப்பதாகவும் தென்கொரியா தெரிவித்திருக்கிறது.

தென்கொரியாவின் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ., ``விவசாயக் கொள்கைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர, நாட்டின் மூத்த அதிகாரிகள் ஒன்றுகூடி விவாதிக்கவிருக்கின்றனர். நாட்டில் அதிகரித்துவரும் விவசாயப் பிரச்னைகளுக்கு மத்தியில், இது ஓர் அவசரமான கூட்டம்’’ என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

எப்படி ஏற்பட்டது உணவுப் பஞ்சம்?



வறட்சி, வெள்ள பாதிப்பு, காலநிலை மாற்றம் போன்ற தீவிரப் பிரச்னைகளால் வடகொரியாவின் உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கொரோனா காலத்தில் அதிபர் கிம் ஜாங் உன் தேவையற்ற, மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். “கொரோனா தொற்றுக்குப் பிறகு, தன் நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டது வடகொரியா. இதனால் பிற நாடுகளுடனான ஏற்றுமதி, இறக்குமதி தடைப்பட, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. `உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்திவருவதால், பல நாடுகள் வடகொரியாமீது பொருளாதாரத்தடைகளை விதித்தி ருக்கின்றன. இதனால், வடகொரியாவுக்குக் கிடைத்துவந்த மனிதநேய உதவிகளும் குறைந்துவிட்டன. எனவேதான், தற்போது வறட்சியால் ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது வடகொரிய அரசு’’ என்கிறார்கள் வடகொரியப் பிரச்னைகளை உற்றுநோக்கும் பத்திரிகையாளர்கள்.

வடகொரியாகடும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக வடகொரிய மக்கள் மக்காச்சோளத்தை வாங்கி உண்பதால், மக்காச்சோளத்தின் விலை 20% அதிகரித்துவிட்டது. தட்டுப்பாடு காரணமாக மற்ற உணவுகளின் விலையும் விண்ணை முட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. தென்கொரியா, அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அகதிகளாக வாழும் வடகொரிய மக்களின் மறுவாழ்வுக்கு வேண்டியதைச் செய்துவருகிறது `லிபர்ட்டி இன் நார்த் கொரியா’ என்ற அமைப்பு. இந்த அமைப்பின் தென்கொரியக் கிளையின் இயக்குநர் சோகீல் பார்க் (Sokeel Park), ``வடகொரிய மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருப்பதாக எங்களுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன’’ என அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார். இருந்தும், மக்கள் படும் அவதிகளையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாத அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதச் சோதனைகளை இடைவிடாமல் நடத்திவருகிறார்.

தொடரும் அணு ஆயுதச் சோதனைகள்!



2022-ம் ஆண்டில் மட்டும் சுமார் 70 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த பிப்ரவரி 23 அன்றுகூட, கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய நான்கு சக்திவாய்ந்த அணு ஆயுத ஏவுகணைகளை அடுத்தடுத்து விண்ணில் ஏவியிருக்கிறது வடகொரியா. இதை, அந்நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ-வும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுபோக, சொந்த நாட்டு மக்களையே அச்சுறுத்தும் சில சட்டங்களையும் வகுத்துவருகிறது வடகொரியா. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, `வடகொரிய மக்கள் யாரும் என்னுடைய மகளின் பெயரான `ஜு ஏ’ என்ற பெயரை வைத்துக்கொள்ளக் கூடாது. வைத்திருப்பவர்கள் அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என கிம் சட்டம் கொண்டுவந்ததாகச் செய்திகள் வெளியாகின.

``மக்கள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல், ராணுவத்துக்கு அதிக அளவு பணம் செலவழிப்பதும், கடுமையான சட்டங்கள் விதிப்பதற்கு நேரம் செலவழிப்பதும்தான் தற்போது வடகொரியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும், உணவுப் பஞ்சத்துக்கும் முக்கியக் காரணம்’’ என்கிறார்கள் தென்கொரியப் பத்திரிகையாளர்கள்.

கடும் பஞ்சம் ஒருபுறம்... ஏவுகணை சோதனைகள் மறுபுறம் Vikatan%2F2023-02%2F6a1e7004-06fa-4cf6-930f-dcbce3c0f1cc%2F63fd93cee57c8.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

இந்த நிலையில், வடகொரிய அரசு நாளிதழான Rodong Simmun, ``உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளிநாடுகளிடம் உதவி கோருவது என்பது விஷ மிட்டாயை உண்பதற்குச் சமம். ஏகாதிபத்தியவாதிகள் நமக்கு உதவி செய்வதைப்போல பொறிவைத்து, நம்மை அடிபணியவைப்பதற்கும், நம்மிடம் கொள்ளையடிப்பதற்கும் முயல்வார்கள்’’ என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ``சில ஏகாதிபத்திய நாடுகள், உதவி செய்வதைப்போல மற்ற நாடுகளை அடிமைப்படுத்த முயல்வது உண்மைதான் என்றாலும், பஞ்சத்திலிருந்து மீள தற்போது வடகொரியாவுக்குக் கட்டாயமாக மற்ற நாடுகளின் உதவி தேவை’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

உலக நாடுகளின் உதவிகளை உதறித்தள்ளும் வடகொரியா, இந்தப் பெரும் பஞ்சத்திலிருந்து எப்படி மீளப்போகிறது என்ற கேள்விக்கான விடையை, காலம்தான் சொல்ல வேண்டும்!



விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக