புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_c10இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_m10இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_c10 
42 Posts - 63%
heezulia
இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_c10இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_m10இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_c10இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_m10இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_c10இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_m10இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி ! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Dec 01, 2022 8:40 pm

இளங்குமரனார் களஞ்சியம்
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !



வானதி பதிப்பகம். 23.தீனதயாளு தெரு.தியாகராயர் நகர். சென்னை.600017.பக்கங்கள் 74.விலை ரூபாய் 70.தொலைபேசி 044 24342819 / 24310769.



மதுரையின் புகழை மல்லிகை பரப்புகின்றதோ இல்லையோ கவிஞர் இரா. இரவி அவர்கள் இணையத்தின் வாயிலாக பரப்பிக் கொண்டே இருக்கிறார். அதற்கு பிரதிபலனாகத் தான் மதுரை மண்ணும் இவரின் புகழை அதிகப்படுத்துகின்றதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது எனக்கு.

இளங்குமரனார் களஞ்சியம் என்ற இந்த நூல், கவிஞர் இரா. இரவியின் இருபத்திஆறாவது நூல். இந்நூலுக்கு விமர்சனம் எழுதுவதற்காக வாசிக்கத் தொடங்கியபோது ஒன்றைப் புரிந்து கொண்டேன். மதிப்பிற்குரிய பெரியார் நெறியாளரான பி.வரதராசன் ஐயா அவர்களின் ஐந்து பக்க அணிந்துரையையும். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சி.மாரியப்ப முரளி அவர்களின் அணிந்துரையையும் மீறி என்னால் எந்த சொல்லையும் பயன்படுத்திவிட முடியாது என்ற அச்சம் எனக்குள் தோன்றியதே உண்மை. இருப்பினும் கவிஞரின் மனமகிழ்விற்-காக மட்டுமே இந்த நூல் விமர்சனத்தை எழுதுகிறேன்.

கவிஞர் இரா.இரவி அவர்கள் 2019ம் ஆண்டு மட்டும் இறையன்பு கருவூலம். இலக்கிய இணையர் படைப்புலகம். அடுத்ததாக ஏர்வாடியார் கருவூலம் என்ற மூன்று முக்கியமான நூல்களை பொக்கிசமாக அளித்ததுபோல் இந்த 2022ம் ஆண்டு இந்த இளங்குமரனார் களஞ்சியம் என்ற நூலை நமக்கு அளித்திருப்பதில் அவரின் சமுதாய அக்கறையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆய்வு மேற்க்கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு இந்த நூல்கள் அனைத்தும் பெரிதும் பயன்படக்கூடியவை. தமிழ் மூதறிஞர் இரா.இளங்குமரனார் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றும் மிக மிக அருமை. அதிலும் பக்கம் எண் 38லிருந்து 44 வரை புத்தகம் பற்றி கூறும் விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நூல் முழுவதும் நல்ல நல்ல செய்திகள், பலரும் அறியாத உண்மைகள் என படிக்கப் படிக்க ஆர்வம் கூடிக் கொண்டே போகிறது. இந்நூலில் ‘பாராட்டுக்குப் பாராட்டு தேவையற்றது’ என்ற வரிகள் கூட நூறு சதவீத உண்மையென்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் இரா.இரவி + இரா. இளங்குமரனார் என்ற பெயரில் முன்னெழுத்து ஒற்றுமை மட்டுமல்ல மொத்த தமிழ் எழுத்திலும் இருவரிடமும் தமிழ் உணர்வு ஒன்றுபட்டுதான் இருக்கிறது.

இரா.இரவி + இரா. மோகன் போன்ற ஒற்றுமை உணர்வுகள் இதிலும் காணப்படுவது மகிழ்வான ஒன்று தான்.

இந்நூலுக்கென்று மதிப்புரை, விளக்கவுரை, வாழ்த்துரை, நூல் விமர்சனம் என எதுவும் தனியாக தேவைப்படாது. அத்தனையும் ‘அணிந்துரை’ என்ற கண்ணாடியில் பிரதிபலிக்-கின்றது என்பதை உண்மை.



*

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 01, 2022 10:59 pm

ஏர்வாடியார் கருவூலம் - சிறப்பு!
இளங்குமரனார் கருவூலம் - சிறப்பு!
ஆய்வுலகத்துக்கு விருந்து!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக