புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
31 Posts - 36%
prajai
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
3 Posts - 3%
Jenila
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
1 Post - 1%
jairam
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
7 Posts - 5%
prajai
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
6 Posts - 4%
Jenila
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
4 Posts - 3%
Rutu
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 21, 2022 12:22 pm

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்...

தாத்தா-பாட்டி, தாய்-தந்தை, அண்ணன்-தம்பி, பேரன்-பேத்தியென அனைத்து உறவுகளும் பொய் !!!
காசும் பொய் !!! வீடும் பொய் !!! சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் !!! இதுவொரு காற்றடைத்த பையடா -மானிடா இதுவொரு காற்றடைத்த பையடா
ஆ !!! எல்லாமே பொய்யா என சலித்துக் கொள்ளாதீங்க !! ஆனால், எல்லாமே பொய்தானென என ஆச்சர்யத்தில் மூழ்குங்க !!! இதையெல்லாம் நம்பி ஏமாறாதே !!! ஒரு காலத்தில் தோன்றி, ஒரு காலத்தில் மறையக்கூடிய அத்தனை தற்காலிகங்களும் பொய்யே ! பொய்யே !! பொய்யே !!!!
சிந்தித்துப் பார் !!! பிறப்பே துன்பம், வயோதிகமும் துக்கம், வாழ்க்கையும் துன்பத் !!! நம்பி வந்த துணையோ (கணவன் & மனைவி), அது நடமாடும் துன்பம் !!! அதனால் பிறந்ததுகளோ பாசமெனும் துன்பம் !!!
ஆக உறவே துன்பம் !!! காலமே துன்பம் !!! வாழ்வே சோகம் !!!
கஷ்டப் பட்டு காசு-பணம் சேர்த்து, எதை வாங்கினாலும் மனம் நிறைய வில்லையே !!! உன் மனதை நிறை நிரப்பாதவை யாவும் பொய்யே ! பொய்யே !! பொய்யே !!!
காயமே இது பொய்யடா !!!வெறும் காற்றடைத்த பையடா !!!
பட்டம் வாங்கினால் மனம் நிறையுமா? நல்ல வேலை கிடைத்தால் மனம் நிறையுமா? நல்ல மனைவி கிடைத்தால் மனம் நிறையுமா? நல்ல கணவன் கிடைத்தால் மனம் நிறையுமா? கார் வாங்கினால் போதுமா? பங்களாவில் குடியிருந்தால் போதுமா? சொத்து சேர்த்தால் போதுமா பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வு கிடைத்தால் போதுமா?
மானிடா "உனக்கு எது கிடைத்தாலும் உன் மனம் நிறைய வில்லையே*!!!
இந்த நிறையாத உனது மனம்தான் நாண்கு எதிரிகளை உருவாக்கியது!!!
ஆம் !!! ஆசை, கோபம், லோபம் என்ற இந்த மூவரும் 'உன்னுள்ளே' இருக்கும் ஞானத்தை திருட வந்தவர்கள்!!!
9. உடனே, விளக்கை எடுத்துக்கொண்டு அந்த திருடர்களை வெளியே தேடாதே !!!
உனக்கும் உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களை நீ மனக்கண்ணால் உணர்ந்துவிடு!!!
ஆசையே எதிர்கால துன்பமன்றோ?மனக்கோட்டை கட்டுபவர்கள் அல்லவா நாம் ? சிறு பிள்ளைபோல நாமும் பலமுறை விழலாமா ? எதிர்பார்த்து ஏமாறுவது தான் உன் வழக்கமா?
அழியவிருக்கும் பொன்னும், பொருளும், உறவுகளும் எதுவும் நிரந்தரம் இல்லையடா?
தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 21, 2022 12:24 pm

கண்ணதாசன் வரிகளை கவனி :

"இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் !!!" இன்னமும் பல காலம் உயிரோடு இருப்போம் என்ற தவறான எண்ணத்தில் இருக்கும் நமக்கு, நாம் அன்றாடம் காணுகின்ற ஒவ்வொரு மரணமும் ஒரு பாடத்தை கற்பிக்கவில்லையா ?

"நம்முடைய சொத்துக்கள் எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள் !!! இளமையும் வாலிபமும் நிரந்தரமல்ல !!! மின்னல் போலவே, நாம் தோன்றியதே மறையத்தான் —>இந்த வாழ்க்கை !!! இதில் நீ என்ன நான் என்ன ? எல்லாம் ஓரினம்தான் ?
சொத்து, சுதந்திரம், புகழ், பதவி, அந்தஸ்த்து, கௌரவம் என எல்லாமே, கண்மூடி கண் மூடும் வரைதான்.
யமன் தோன்றிவிட்டால் கரன்சியும் காகிதமே !!! உறவினரும் வேடிக்கையாளர்களே !!!
கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் !!! இப்போதே, அவனை வெல்ல ஞானத்தை நாடு !!! ஆத்மஞானத்தை நாடு !!!
சாவி கொடுத்தால் தலையாட்டும் பொம்மை போல, நமது தலையும் 'சிறிது' நேரத்தில் தொங்கிவிடும் !!! இதில் யோசிக்க என்ன இருக்கிறது ?
நம் விருப்பம் இன்றிதானே பிறந்தோம் ? மூச்சு நிற்கும் வரை, பிறவியைக் கொண்டாடு !!! பிறரையும் கொண்டாட விடு !!!
இறுதியில் அல்ல !!! மரணம் இடையிலேயும் வந்து விடலாம் !!! உன்மனம் அழியும் முன்னே ஆன்மாவை உணர்ந்து விடு !!! பரமனை அடைந்துவிடு !!!

தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !
- ஆசான் திருமூலர்.


மனிதனாய் பிறந்ததே ... மனதைப் பயன் படுத்த !!! ஞானத்தைப் பெற !!!
அன்மாவை அறிய !!! ஆம் !!! மனிதனாய் பிறந்ததே ... பிறப்புச் சங்கிலியை அறுக்கத்தான் !!! பரமனை அடைந்து, மீண்டும் பிறவாதிருக்கத்தானே ?

படித்ததில் பிடித்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக