புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_m10ஸ்ரீரங்கம் சுவை மணம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் சுவை மணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 20, 2022 10:33 am

ஸ்ரீரங்கம் சுவை மணம் ! PsOBNuC

ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரை !

சின்ன வயதில் மார்கழி மாதம் விடியற்காலையில் கோயில் செல்லும் வழக்கம் உண்டா உங்களுக்கு? விடிந்தும் விடியாத வேளையில் பெருமாள் கோயிலில் தரப்படும் பொங்கலின் சூடு, தொன்னையை மீறி கையைத் தொடும். வரிசையில் நின்று வாங்கி அதே சூட்டோடு வாயில் போட்டதும், அந்த குளிருக்கும் அந்த நேர அநியாய பசிக்கும் அமிர்தம் என்பது இதுதான் என்றே தோன்றும். பொங்கல் மட்டுமல்ல...

சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், மிளகு வடை, புளியோதரையும் தருவார்கள். இவை எல்லாவற்றிலும் பெஸ்ட் என்பது புளியோதரைதான். வரிசை நகர நகர புளியும் வெந்தயமும் எள்ளும் கலந்த வாசனை சுவை மொட்டுகளை எக்ஸ்ட்ரா வேலை செய்ய வைக்கும். கையில் வாங்கியதும் அதன் அற்புதமான மஞ்சள் வண்ணமும், நடுவே மின்னும் கடுகு, பருப்பு வகைகளும், மிளகாயும் எண்ணெய் மினுக்கோடு வசீகரிக்கும். வாயில் இட்டதும் உறைக்கும் புளிப்புச் சுவை வீடு வந்து சேரும் வரை மனதிலிருக்கும். அது என்னவோ என்ன மாயமோ கோயில் பிரசாதங்களுக்கு இருக்கும் சுவையும் வசீகரமும் வேறு எதிலும் இல்லை!

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 20, 2022 10:34 am

பெரும்பாலான பெருமாள் கோயில்களில் தரப்படும் புளியோதரையின் சுவையை ருசித்தவர்கள் அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்தப் பிரசாதங்கள் சில ஆண்டுகளாகத்தான் விற்பனைக்கும் கிடைக்கிறது. அதற்கு முன் உள்ளங்கை அகல தொன்னையில் தரப்படும் புளியோதரை ஒரே ஒரு முறையே கிடைக்கும். இன்னொரு முறை வரிசையில் நின்று அருகில் செல்வதற்குள் தீர்ந்துவிடும். தமிழகம் தாண்டியுள்ள பெருமாள் கோயில்களிலும் புளியோதரை விசேஷமே. திருப்பதியும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களிலும் தரிசனம் முடித்து வெளியில் வரும்போதே மணக்க மணக்க பெற்று ருசிக்கலாம். அந்தக் காலங்களில் நெடுந்தொலைவு பயணத்துக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாத புளியை பயன்படுத்தி செய்த கலவை சாதத்தை மூட்டையில் கட்டி கட்டுசாதமாக எடுத்துச் செல்வார்கள்.

திருமணம் முடிந்து பெண்ணை அனுப்பும்போதும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியதிருந்தால், கட்டுசாதம் கட்டி அனுப்பும் வழக்கம் இருந்திருக்கிறது. இவை எல்லாவற்றிலுமே புளியோதரைக்கு பிரதான இடம் உண்டு. கட்டுசாதக் கதையை விட்டு கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்துக்கு வருவோம். பெருமாள் கோயில்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமானுஜரால் நெறிபடுத்தப்பட்ட பூஜை விதிகளே இன்றும் பின்பற்றப்படுகிறது. “‘திருவரங்கத்தை திருத்தியவைத்தான் வாழிய’ என்று ராமானுஜரை போற்றுகின்றனர். அவர் வகுத்த வழியில் இன்றும் பெருமாளுக்கு பூஜை புனஸ்காரங்கள் நடக்கின்றன.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 20, 2022 10:35 am

மனித வாழ்வில் இன்பத்தை மட்டுமல்ல... துன்பத்தையும் கொண்டாட வேண்டும் என்பது ராமானுஜர் உணர்த்திய வழி. அதுபோல நம்மால் முடிந்ததை மகிழ்வுடன் கடவுளுக்கு படைப்பதும், அதன் மூலம் மகிழ்வதுமே பக்தர்களின் வாழ்க்கையாக இருந்து வருகிறது. ஸ்ரீரங்கத்தின் சிறப்புகளில் ஒன்றாக... பெருமாள் பிறப்பில் இஸ்லாமியரான துலுக்க நாச்சியாரை மணந்ததின் காரணமாக, அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவும் காய்ச்சாத பாலும் வெற்றிலையில் உள்ளே சுண்ணாம்பு தடவும் வழக்கமும் இன்றும் உள்ளது. சாப்பிட்டது ஜீரணமாக பெருமாளுக்கு சுக்கு, வெல்லம், நெய் சேர்த்த லேகியம் காலை பூஜையில் படைக்கப்படுகிறது.

இரவு மட்டுமே காய்ச்சிய பால் நைவேத்தியம் ஆகிறது. திருவீதி உலா அல்லது புறப்பாடு செல்லும் நேரம் அவருக்கு வெற்றிலைப் பாக்கும், ஒவ்வொரு வீதி முனையிலும் பானகமும் வழங்கப்படுகிறது’’ என, கோயில் சடங்குகள் குறித்துப் பேசிய சுந்தர் பட்டர், புளியோதரை குறித்தும் விளக்கினார். ‘‘வெள்ளிக்கிழமைகளில் புனுகு தைலக் காப்பு முடிந்து மதியம் 2:30 மணிக்கு முதல் நைவேத்தியமாக புளியோதரையும் தோசையும் படைக்கப்படுகிறது. பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் எள், மிளகுடன் நெய்யும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மிளகாய், நல்லெண்ணெய் சேர்க்கும் வழக்கம் இல்லை. கோயில் பிரசாதமாகவும் பிரசாதக் கடையிலும் அளிக்கப்படும் புளியோதரை தனிக் கவனத்துடன் தயாரிக்கப்
படுகிறது...’’ என்று, கோயிலில் பிரசாத கடை வைத்திருக்கும் ரவி புளியோதரையின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 20, 2022 10:36 am

‘என்ன பெரிய புளியோதரை... கொஞ்சம் புளியை கரைச்சு கொதிக்க வெச்சு சாதத்தில கலந்தா போதாதா’ என நினைப்பவர்களுக்கு ஒரு தகவல்... கலந்த சாதம் செய்வது ஒரு கலைதான். அதிலும் பார்த்ததும் சாப்பிட வைக்கும் விதமாக கலந்த சாதம் வருவது பெரிய வேலைதான். சாதம் உதிராக இருக்க வேண்டும்... என்ன கலந்தாலும் எல்லா இடங்களிலும் பரவலாக இருக்க வேண்டும்... உப்பு சேர வேண்டும்... இன்னும் எவ்வளவோ சிறு சிறு நுணுக்கமான விஷயங்கள் சேரும்போதுதான் பிரமாதமான சுவையை கொண்டுவர முடியும்.

ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரையில் மணம், திடம், நிறம், சுவை என அனைத்துமே சிறப்பாக வரவேண்டும்தானே? சில சிறிய விஷயங்களை கருத்தில் கொண்டு செய்து பாருங்கள்... புளியோதரை விரும்பாதவர் யாருமே இல்லை என நிரூபிக்கலாம்! கோயில் செய்முறையில் இருந்து நிறைய முறை வேறு வகையில் செய்து பார்த்து இறுதியில் ஒரு ஆர்டராக மாற்றி மணமான புளியோதரையை கொண்டு வந்தோம். இதே முறையில் செய்து பார்த்து சொல்லுங்க, எப்படி இருக்குன்னு!

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 20, 2022 10:36 am

என்னென்ன தேவை?

உதிராக வடித்த பச்சரிசி சாதம் 4 கப்
நல்லெண்ணெய் 2 கப்
கெட்டியாக கரைத்த புளிக்கரைசல் 3 கப்
மஞ்சள் தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கட்டி பெருங்காயம் 20 கிராம்
கறிவேப்பிலை சிறிது
மிளகாய் வற்றல் 2 கப்
கருப்பு எள் ஒரு கப்
தனியா ஒரு கப்
வெந்தயம் அரை கப்
நிலக்கடலை கால் கப்
உளுத்தம் பருப்பு கால் கப்
கடலைப் பருப்பு கால் கப்
கடுகு 2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

சாதத்தை உதிர்த்து சிறிது எண்ணெயும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து பிசறி வைக்கவும். மிளகாய் வற்றல், கருப்பு எள், தனியா, வெந்தயம் ஆகியவற்றை தனியே வறுத்து இடிக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில் பொரித் துப் பொடித்து புளிக்கரைசலில் கலக்கவும். அடி கனமான கடாயில் ஒரு கப் எண்ணெய் விட்டு காய்ந்ததும் புளிக்கரைசலை விட்டு கொதிக்க வைக்கவும். இன்னொரு கடாயில் மீதி எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சில மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொதிக்கும் புளியில் கொட்டவும். உப்பும் வெல்லமும் சேர்க்கவும். இன்னும் கெட்டிப்பட்டு எண்ணெய் வெளிவர ஆரம்பித்ததும், அடுப்பை அணைக்கவும். பொடித்த பொடிகளை ஒன்றாகக் கலந்து புளிக்கரைசலின் மேல் கொட்டவும் நன்கு கிளறி சாதத்தில் தேவையான அளவு விட்டு கலக்கவும். உப்பு சிறிது சேர்க்க வேண்டும்.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 20, 2022 11:17 am

ஸ்ரீரங்கம் சுவை மணம் ! 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக