புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது
Page 1 of 1 •
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்
அளித்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும்
தடை அமலுக்கு வந்துள்ளது.
சென்னை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும்,
உயிரையும் பலி கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஆகவே ஆன்லைன்
சூதாட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
நீதிபதி கே.சந்துரு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை
உருவாக்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின்
தலைமையில் குழு அமைத்து, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக அரசு
அறிக்கை பெற்றது. அதன்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை
ஒழுங்குபடுத்தவும், தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி, கடந்த
செப்டம்பர் மாதம் 26-ந் தேதி கூடிய அமைச்சரவை முன்பு கொண்டுவரப்பட்டது.
கவர்னர் ஒப்புதல் அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து
கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்திற்கு அரசு
அதை அனுப்பி வைத்தது. அந்த அவசர சட்டத்தை கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய
தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதியன்று அரசிதழில் அந்த அவசர
சட்டத்துக்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை, அந்த அவசர சட்டத்தின்
மூலம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்ட அம்சங்கள் வருமாறு:-
ஆசிரியர்களிடம் சர்வே சமீபத்தில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் அரசு ஆய்வு
நடத்தியது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும்
பாதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதில், மாணவர்களின் கல்வியிலான கவனம்
மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 74 சதவீத ஆசிரியர்கள் கூறினர்.
மாணவர்களின் அறிவுத் திறனில் குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், எழுத்துத்
திறன், படைப்பாற்றல் திறன் குறைந்து கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
67 சதவீத ஆசிரியர்கள், அந்த மாணவர்களுக்கு கண்பார்வை குறைபாடு
ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாணவர்களிடையே சுயமரியாதை
குறைந்திருப்பதையும், அதிக கோபமுள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்
என்பதையும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள்என்பதையும் 77 சதவீதம்
ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது
நேரும் பாதிப்புகள் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், மொத்தம்
10 ஆயிரத்து 735 இ-மெயில் வந்ததில் 10 ஆயிரத்து 708 பேர், ஆன்லைன் சூதாட்ட
விளையாட்டுகளை தடை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். இவற்றையெல்லாம்
அரசு கருத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களை, திறனை
சோதிக்கும் பழைய அளவுகோலின்படி கணக்கிடக்கூடாது என்றும் அதை
தற்போதைய தொழில்நுட்பங்களின்படி வேறுபடுத்தி ஆய்வு செய்தது.
அந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவரை பண ஆசைகாட்டி
அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும், அதன் மூலம்
உடல்நலனுக்கு மட்டுமல்லாமல் பொருளாதார சுரண்டலுக்கு வழிகோலுகிறது
என்றும், அதனால் சமூக, பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது என்றும்
தெரிகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம்
எதிர்மறை குணங்கள் உருவாகின்றன. திறன் குறைபாடு ஏற்படுகிறது. இந்த
விளையாட்டுகளால் தற்கொலை, குடும்பங்கள் சிதறுவது, பொது சுகாதார
பாதிப்பு, சமூக ஒழுக்கம் கெடுவது போன்ற பாதிப்புகள் நேர்கின்றன.
நீதிபதி கே.சந்துருவின் அறிக்கையையும், சர்வே அறிக்கையையும், பொதுமக்கள்
உள்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளையும் அரசு கவனமுடன் பரிசீலித்து,
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன்
விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்துள்ளது.
தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடக்காததால் அதற்கான அவசர சட்டம்
கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்
பெயர், 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள்
ஒழுங்குமுறை அவசர சட்டம்-2022' என்பதாகும்.
உடனடியாக இது அமலுக்கு வருகிறது. இந்த சட்டப்படி தமிழ்நாடு ஆன்லைன்
விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த
ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத
பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல்
தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில்
நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
---தினத்தந்தி
அளித்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும்
தடை அமலுக்கு வந்துள்ளது.
சென்னை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும்,
உயிரையும் பலி கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஆகவே ஆன்லைன்
சூதாட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
நீதிபதி கே.சந்துரு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை
உருவாக்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின்
தலைமையில் குழு அமைத்து, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக அரசு
அறிக்கை பெற்றது. அதன்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை
ஒழுங்குபடுத்தவும், தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி, கடந்த
செப்டம்பர் மாதம் 26-ந் தேதி கூடிய அமைச்சரவை முன்பு கொண்டுவரப்பட்டது.
கவர்னர் ஒப்புதல் அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து
கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்திற்கு அரசு
அதை அனுப்பி வைத்தது. அந்த அவசர சட்டத்தை கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய
தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதியன்று அரசிதழில் அந்த அவசர
சட்டத்துக்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை, அந்த அவசர சட்டத்தின்
மூலம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்ட அம்சங்கள் வருமாறு:-
ஆசிரியர்களிடம் சர்வே சமீபத்தில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் அரசு ஆய்வு
நடத்தியது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும்
பாதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதில், மாணவர்களின் கல்வியிலான கவனம்
மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 74 சதவீத ஆசிரியர்கள் கூறினர்.
மாணவர்களின் அறிவுத் திறனில் குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், எழுத்துத்
திறன், படைப்பாற்றல் திறன் குறைந்து கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
67 சதவீத ஆசிரியர்கள், அந்த மாணவர்களுக்கு கண்பார்வை குறைபாடு
ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாணவர்களிடையே சுயமரியாதை
குறைந்திருப்பதையும், அதிக கோபமுள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்
என்பதையும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள்என்பதையும் 77 சதவீதம்
ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது
நேரும் பாதிப்புகள் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், மொத்தம்
10 ஆயிரத்து 735 இ-மெயில் வந்ததில் 10 ஆயிரத்து 708 பேர், ஆன்லைன் சூதாட்ட
விளையாட்டுகளை தடை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். இவற்றையெல்லாம்
அரசு கருத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களை, திறனை
சோதிக்கும் பழைய அளவுகோலின்படி கணக்கிடக்கூடாது என்றும் அதை
தற்போதைய தொழில்நுட்பங்களின்படி வேறுபடுத்தி ஆய்வு செய்தது.
அந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவரை பண ஆசைகாட்டி
அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும், அதன் மூலம்
உடல்நலனுக்கு மட்டுமல்லாமல் பொருளாதார சுரண்டலுக்கு வழிகோலுகிறது
என்றும், அதனால் சமூக, பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது என்றும்
தெரிகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம்
எதிர்மறை குணங்கள் உருவாகின்றன. திறன் குறைபாடு ஏற்படுகிறது. இந்த
விளையாட்டுகளால் தற்கொலை, குடும்பங்கள் சிதறுவது, பொது சுகாதார
பாதிப்பு, சமூக ஒழுக்கம் கெடுவது போன்ற பாதிப்புகள் நேர்கின்றன.
நீதிபதி கே.சந்துருவின் அறிக்கையையும், சர்வே அறிக்கையையும், பொதுமக்கள்
உள்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளையும் அரசு கவனமுடன் பரிசீலித்து,
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன்
விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்துள்ளது.
தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடக்காததால் அதற்கான அவசர சட்டம்
கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்
பெயர், 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள்
ஒழுங்குமுறை அவசர சட்டம்-2022' என்பதாகும்.
உடனடியாக இது அமலுக்கு வருகிறது. இந்த சட்டப்படி தமிழ்நாடு ஆன்லைன்
விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த
ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத
பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல்
தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில்
நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
---தினத்தந்தி
Similar topics
» மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு
» குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு
» பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது
» பில் வைத்திருப்பது கட்டாயம் அமலுக்கு வந்தது புகையிலை சட்டம்
» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
» குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு
» பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது
» பில் வைத்திருப்பது கட்டாயம் அமலுக்கு வந்தது புகையிலை சட்டம்
» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|