புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போல ஒரு வாழ்க்கை வேண்டும் - மனுஷி
Page 1 of 1 •
“எழுதுவதற்காக கவிதை என்னைத் தேர்ந்தெடுத்து கொண்டது. அது இன்னும் எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லுமோ, அதுவரை அதனோடு ஒரு நாய்க்குட்டி போல பின் தொடர்ந்து செல்ல வேண்டும்” என்கிறார் மனுஷி எனும் புனை பெயர் கொண்ட ஜெயபாரதி. தனது கவிதைகளுக்காக சாகித்ய அகாதமியின் ‘யுவபுரஷ்கர் விருது’ பெற்றவர். கவிதை எழுதுவதோடு மட்டுமில்லாமல், திரைப்பட பாடல்களும் எழுதி வருகிறார். அவரது பேட்டி...
“திருநாவலூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்த பெண் நான். இலக்கிய பின்புலம் எதுவும் இல்லாத குடும்பச் சூழலில் வளர்ந்தேன். சிறு வயது முதல் கதைகள் கேட்பதும், வாசிப்பதும் என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது”.
கவிதை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
கவிதை எழுதுவது பற்றிய புரிதலெல்லாம் எனக்கில்லை. என் மனதின் உணர்வுகளை எழுதிப் பார்க்கத் தொடங்கினேன். அது எனக்குப் பெரும் ஆசுவாசமாகவும், விடுதலையாகவும் இருந்தது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியான வாசிப்புதான், கவிதை எழுதக் காரணம். வாழ்க்கை கற்றுத் தந்த அனுபவங்களை மொழியின் துணை கொண்டு உரையாடிப் பார்க்கிறேன்.
கவிஞராக உங்களது பயணம் பற்றி சொல்லுங்கள்?
எழுதுவதுதான் எனது வாழ்க்கை எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள், முத்தங்களின் கடவுள், ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள், கருநீல முக்காடிட்ட புகைப்படம், யட்சியின் வனப்பாடல்கள் என இதுவரை எனது ஐந்து கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன.
‘யுவபுரஷ்கார்’ விருது கிடைத்தது பற்றி கூறுங்கள்?
2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் என்னுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்கு சாகித்ய அகாதமியின் யுவபுரஷ்கர் விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. சண்டிகரில் நடைபெற்ற விருது விழாவில் அவ்விருதினைப் பெற்றுக் கொண்டேன்.
நீங்கள் வாங்கிய மற்ற விருதுகள் என்ன?
ஈரோடு தமிழன்பன் விருது, தமிழக அரசின் இளம் படைப்பாளர் விருது, திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது, பூவரசி இலக்கிய விருது, இலக்கியத்திற்கான நம்பிக்கை நட்சத்திரம் விருது போன்ற விருதுகளை பெற்றிருக்கிறேன். கவிதை தொடர்பான மாநாடுகளிலும், இலக்கிய விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி இருக்கிறேன்.
உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
எதிர்கால திட்டமென்று என்னிடம் எதுவுமில்லை. ஏனெனில், நாம் திட்டமிட்டபடி வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை நாளை என்பதே ஒரு பெரும் கனவு. இந்த நாள், இந்தக் கணம் மட்டுமே நிச்சயம். நாளை என்பது காலத்தின் கையில்தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இன்றைய தினம் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம். எனது திட்டங்கள் எல்லாமே அந்தந்த கணத்தில் எடுக்கும் முடிவுகள்தான். வாழ்க்கை அனுமதிக்கும் காலம் வரை தொடர்ச்சியாக எழுத வேண்டும். அது மட்டுமே எனது எதிர்காலத் திட்டம்.
நாவல், கட்டுரைகள் எழுதுவதில் விருப்பம் உண்டா?
கவிதை என் அடையாளமாக இருக்கிறது. ஏற்கனவே சிறுகதைகள் எழுதி, அவை இதழ்களிலும் பிரசுரமாகி இருக்கின்றன. இதுவரை நான் மேற்கொண்ட பயணங்களில், நான் பெற்ற அனுபவங்களை பகிர்வாக எழுதி வைத்திருக்கிறேன். அதைப் புத்தகமாக்கும் முயற்சியும் இருக்கிறது. எனது நாவலையும் விரைவில் தொடங்க வேண்டும்.
பாடலாசிரியராக உங்கள் அனுபவம் பற்றி ெசால்லுங்கள்?
எனது நண்பர் கேட்டதற்காக ‘கீதா கோவிந்தம்’ எனும் தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை டியூனாக வைத்து தமிழ் வரிகள் எழுதினேன். அதுதான் பாடலாசிரியராக என் முதல் அனுபவம். அந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து வ.கீரா இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘இரும்பன்’ திரைப்படத்தில் நான் எழுதிய பாடல் இப்போது வெளியாகி இருக்கிறது.
மனுஷி பெயர் காரணம் என்ன?
சுயமரியாதையும், சுயதேர்வும், கனவுகளும், லட்சியங்களும் நிறைந்த சுயமான பெண் நான் என உணரத் தொடங்கியபோது ‘மனுஷி’ என்று என்னை நானே அழைத்துக் கொண்டேன். சுயமான பெண்ணாக தன்னை உணர்கிற எல்லா பெண்களுமே மனுஷிகள் தான்.
உங்கள் கவிதைகளில் அதிகம் தென்படும் ‘மாயா’ யார்?
என் கவிதைகளில் இடம்பெறும் ‘மாயா’ தனிநபர் அல்ல. ஆணோ, பெண்ணோ அல்ல. பால் அடையாளம் கடந்த ஓர் ஆன்மா. என் கவிதைகளில் நான் உரையாடுவதற்காக உருவாக்கிக் கொண்ட கவிதைப் படிமம் தான் ‘மாயா’. எனது கவிதைகளை நீங்கள் வாசிக்கும்போது யார் யாரெல்லாம் உங்கள் நினைவடுக்குகளில் வந்து போகிறார்களோ, அவர்கள் எல்லோருமே என் கவிதையின் ‘மாயா’ தான்.
உங்கள் தேவதை யார்?
என் அம்மா, நான் வளர்த்த நாய்க்குட்டி, எழுத்தாளர் பிரபஞ்சன்... இவர்கள் என் வாழ்வின் தேவதைகள்.
-
நன்றி: தினத்தந்தி-தேவதை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|