புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
47 Posts - 47%
heezulia
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
12 Posts - 2%
prajai
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
9 Posts - 2%
Jenila
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
4 Posts - 1%
Rutu
இன்று புனித வெள்ளி Poll_c10இன்று புனித வெள்ளி Poll_m10இன்று புனித வெள்ளி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று புனித வெள்ளி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2009 3:45 am

சீர்திருத்தம் செய்த இயேசுவுக்கு சிலுவை மரணம்: இன்று புனித வெள்ளி


இன்று புனித வெள்ளி Tblfpnnews_78025019169

உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவை மரணத்தை புனித வெள்ளியாக "குட் பிரைடே' என அனுசரித்து வருகின்றனர். வார்த்தையாக செயல்பட்டு வந்த கடவுள், தன்னைத் தாழ்த்தி, மனு அவதாரம் எடுக்க விரும்பி கன்னிப்பெண் மரியாளின் மகனாக பூமியில் பிறந்தார். இயேசுவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரை தெளிவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளில் விளக்கப்பட்டுள்ளது.



கடவுளின் செயலை இன்றுவரை எந்த மனிதனாலும் மாற்றி அமைக்க முடியாது என்பதே உண்மை. தனது சாயலால் முதல் மனிதன் ஆதாமை படைத்தார். கீழ்படியாமை மூலம் பலவித பாவங்களுக்கு ஆளான மனு குலத்தை மீண்டும் மீட்க தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்க திட்டம் கொண்டார். ஆதி முதல் பாவத்திற்கு நிவாரண பலியாக விலங்கு, பறவைகளின் ரத்தமே தேவைப்பட்டது. ஆனாலும் பாவம் போக்க வழியில்லாததால், கடவுளே தம்மையே சிலுவை மரணம் மூலம் பாவ நிவாரணப் பலியானார்.



ஆதாமிலிருந்து நான்காயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கி.பி. முதலாமாண்டில் இயேசு பிறந்து, கி.பி.34ல் தனது முப்பத்து மூன்றரை வயதில் சிலுவை மரணத்தின் மூலம் ரத்தத்தை சிந்த முடிவெடுத்தார். தனது 30வது வயதில் 12 சீடர்களுடன் கடவுளின் ராஜ்யத்தை பற்றிய செய்தியையும், இந்த உலகத்துக்கு வரும் முடிவையும் குறித்து சகல பட்டணங்களுக்கும் சென்று அறிவித்தார். அவர் செய்த அற்புதங்களை, பிரசங்கங்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகள் மீது யூத மத குருக்களும், ஆசாரியர்களும் பொறாமையும் கோபமும் கொண்டனர்.



நாளுக்கு நாள் ஜெருசலேமிலும், கலிலேயா, சமாரியா, யூதேயா முழுவதிலும் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு பரவியதால், அவரை நெருங்கவோ, தண்டிக்கவோ முடியவில்லை. எனவே இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவனான யூதாசை பயன்படுத்தி, ரகசியமாக அவரை பிடிக்க வகை தேடினார்கள். அவர்களது வலையில் யூதாஸ் பண ஆசைக்காக விழுந்தான். ஒலிவமலை அருகே கெத்சமனே தோட்டத்தில் இயேசு இருந்த போது ரோம போர் சேவகர்களுடன் வந்து இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான்.



இயேசுவை மட்டும் பிடித்து சென்ற வீரர்கள் ரோமப் பேரரசின் தேசாதிபதி, ஆசாரியர்கள் முன்பு அவரை நிறுத்தி, பொய்க்குற்றம் சுமத்தி, இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தினார்கள். மறுநாள் காலையிலும் தொடர் சித்ரவதை செய்தனர். இறுதியில் சொந்த ஜனங்களும், மத குருக்களும் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என தேசாதிபதி பிலாத்துவிடம் வற்புறுத்தினர். பிலாத்து விடுதலை செய்ய மனதிருந்தாலும் மத குருமார்களின் கட்டாயத்தின் பேரில் இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்ததும், சிலுவையில் இயேசுவுடன், இரு கள்ளர்களையும் அறைந்தனர்.



இயேசு சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகள்:



* ""கடவுளே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்''.



* தன்னிடம் அன்பு செலுத்திய கள்ளனிடம், ""நீ இன்றைக்கும் என்னுடன் பரதீசிலிருப்பாய்,''.



* தனது தாயை நோக்கி, "" ஸ்திரீயே! அதோ உன் மகன்''.



* அருகிலுள்ள சீடரை நோக்கி,"" அதோ, உன் தாய்,''.



* என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்,''.



* பைபிள் வார்த்தை நிறை வேறத்தக்கதாக "தாகமாயிருக்கிறேன்' என்று கூறி, "முடிந்தது' என்றார்.



* ""பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,'' என்று மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார். உலகில் பிறக்கும் மனிதன் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், இயேசு மட்டும் மரிப்பதற்கென்றே பிறந்தார். பிறந்தால்தானே மரிக்க முடியும். ரத்தம் சிந்தி மரித்தால் தானே மனு குலப்பாவத்தை மீட்க முடியும். பிசாசின் கிரியைகளை அழிக்கமுடியும் என்ற திட்டத்துடன் பூமியில் இறங்கி வந்து, மனிதரோடு, மனிதராக, சரித்திர நாயகராக சாதித்து காட்டினார். இன்றும், நானே சத்தியம், வழி, ஜீவன் என்று வாழ்ந்து வருகிறார்.

avatar
jsa.ashok
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 09/10/2008

Postjsa.ashok Mon Apr 13, 2009 11:04 am

lovely god .......my juses

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 3:28 am

இன்று புனித வெள்ளி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக