புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஞ்சி மகா பெரியவா
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மகாபெரியவர் ஒரு சமயம், கர்நாடகாவில் தலயாத்திரை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சில நாட்கள் வனப்பகுதி போல் இருந்த இடத்துக்கு அருகே முகாமிட்டுத் தங்கினார்.
ஏராளமான பக்தர்கள் எங்கெங்கிருந்தெல்லாமோ வந்து மகானை வணங்கினார்கள். அந்த வகையில் தொலைதூரத்தில் இருந்து பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள் மூன்று பெண்கள்.
அவர்களைப் பார்த்தபோதே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. விலை உயர்ந்த பட்டுப் புடைவை, வகை வகையான நகைகள் என்று கொஞ்சம் அதீத அலங்காரத்துடனே வந்திருந்தார்கள். அதேசமயம், அவர்களுக்குக் கொஞ்சமும் அகங்காரம் இல்லை என்பது, பணக்கார ஜபர்தஸ்தைச் சற்றும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சங்கர நாமத்தை ஜபித்தபடி வரிசையில் நின்றதிலேயே தெளிவாகத் தெரிந்தது.
தங்கள் முறை வந்ததும் ஆசார்யாளை அகப்பூர்வமாக வணங்கி நமஸ்கரித்தார்கள். கொண்டு வந்திருந்த பழங்கள், பூக்கள், காணிக்கை என அனைத்தையும் மகான் முன் பவ்யமாக வைத்தார்கள். கரம் உயர்த்தி மகான் ஆசிர்வதிக்க, சிரம் தாழ்த்திப் பணிவுடன் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.
அங்கே இருந்து கிளம்பிவிட்டாலும், ஆசார்யாளின் அனுக்கிரஹம் தங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.
மகானை தரிசிப்பதற்காக வந்தவர்கள், சுற்றுவட்டாரத்தில் இயற்கையாக விளைந்திருந்த தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை வீட்டுக்காக வாங்க விரும்பினார்கள். அதனால் கொஞ்சம் அங்கே இங்கே விசாரித்து வாங்கியவர்கள், நேரம் கடந்து மாலை மங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார்கள்.
வாங்கிய பொருட்களை ரயில்வே ஸ்டேஷன் வரை எடுத்துச் செல்வதற்காக குதிரை வண்டி ஒன்றை வாடகைக்குப் பேசிக்கொண்டு, பொருட்களுடன் அவர்களும் ஏறி அமர்ந்து புறப்பட்டார்கள்.
வண்டி நகர்ந்தது. புதிய ஊர், புதிய இடம் என்பதால், வண்டிக்காரன் செல்வதே சரியான பாதை என்று நினைத்தவர்களுக்கு, பயணம் நீண்டு இருளும் சூழ்ந்துவிட மனதுக்குள் ஒரு கலக்கம் எட்டிப் பார்த்தது. வண்டிக்காரன் ஏதாவது தவறான நோக்கத்துடன் தவறான பாதையில் செல்கிறானோ...! இந்த எண்ணம் எழுந்ததும் அவர்கள் உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது.
சரியாக அதே நேரத்தில், முகாமிட்டிருந்த இடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்த மகான், தன்னருகே நின்றிருந்த அணுக்கத் தொண்டர்கள் சிலரை அழைத்தார்.
"இன்னைக்கு மத்தியானம், வெளியூர்லேர்ந்து வந்துட்டுப் போனார்களே சில ஸ்த்ரீகள், அவர்கள் பத்திரமாக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்களா என்று நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்..அவர்களுக்கு ஊரும் புதுசு..வழியும் புதுசு..போதாக்குறைக்கு நகை நட்டெல்லாம் வேறு நிறைய போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள்...எங்கேயாவது திண்டாடப் போகிறார்கள்!" மகான் சொல்ல உடனே புறப்பட்டார்கள் அவர்கள்.
"வாகனப் பாதையில போய்ப் பார்க்க வேண்டாம். பக்கத்துல கொஞ்சம் இருட்டான பிரதேசம் இருக்கு...அந்த வழியாகப் போங்கோ..மறக்காம அரிக்கேன் லைட் எடுத்துக்கொண்டு போங்கோ!" ஆசார்யா சொல்ல, அந்த வழியிலேயே சென்றார்கள்.
இந்த நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்கள் பயந்ததுபோலவே நடந்தது, அந்த சம்பவம். இருட்டான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திய குதிரை வண்டிக்காரன், தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்துக்காட்டி, அந்தப் பெண்களை நகைகளையும் பணத்தையும் தரும்படி மிரட்டினான்.
அச்சத்தோடு அவர்கள் ஆபரணங்களைக் கழற்றத் தொடங்க, வண்டிக்காரன் பார்வையில் தெரிந்த வக்கிரம், அவர்களை மேலும் அச்சுறுத்தியது. அடுத்து என்ன ஆகுமோ என்று அவர்கள் நடுங்கியபோதுதான் நடந்தது அது.
மகாபெரியவரால் அனுப்பப்பட்ட அணுக்கத் தொண்டர்கள் மிகச் சரியாக அங்கே வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் வண்டிக்காரன் பயந்து ஒடத் தொடங்க, அவனை விரட்டிப் பிடித்து நகைகளை மீட்டு அந்தப் பெண்களிடம் கொடுத்தார்கள்.
அதோடு, அவர்கள் பத்திரமாக ரயில் ஏற உதவிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். தன் பாதத்தைத் தரிசித்தவர்கள் பக்கத்திலேயே பரமாசார்யா எப்போதும் துணையாக இருப்பார் என்பதை உணர்ந்து சிலிர்ப்போடு புறப்பட்டார்கள் அந்தப் பெண்கள்.
நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து, தங்களை முன்கூட்டியே அனுப்பிய ஆசார்யாளின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்து வியந்தபடியே முகாமிற்குத் திரும்பச் சென்று மகானின் திருவடி பணிந்தார்கள் அணுக்கத் தொண்டர்கள்.
"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமாட்சி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"
நன்றி கண்ணன்அவர்கள் /முகநூல்
ஏராளமான பக்தர்கள் எங்கெங்கிருந்தெல்லாமோ வந்து மகானை வணங்கினார்கள். அந்த வகையில் தொலைதூரத்தில் இருந்து பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள் மூன்று பெண்கள்.
அவர்களைப் பார்த்தபோதே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. விலை உயர்ந்த பட்டுப் புடைவை, வகை வகையான நகைகள் என்று கொஞ்சம் அதீத அலங்காரத்துடனே வந்திருந்தார்கள். அதேசமயம், அவர்களுக்குக் கொஞ்சமும் அகங்காரம் இல்லை என்பது, பணக்கார ஜபர்தஸ்தைச் சற்றும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சங்கர நாமத்தை ஜபித்தபடி வரிசையில் நின்றதிலேயே தெளிவாகத் தெரிந்தது.
தங்கள் முறை வந்ததும் ஆசார்யாளை அகப்பூர்வமாக வணங்கி நமஸ்கரித்தார்கள். கொண்டு வந்திருந்த பழங்கள், பூக்கள், காணிக்கை என அனைத்தையும் மகான் முன் பவ்யமாக வைத்தார்கள். கரம் உயர்த்தி மகான் ஆசிர்வதிக்க, சிரம் தாழ்த்திப் பணிவுடன் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.
அங்கே இருந்து கிளம்பிவிட்டாலும், ஆசார்யாளின் அனுக்கிரஹம் தங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.
மகானை தரிசிப்பதற்காக வந்தவர்கள், சுற்றுவட்டாரத்தில் இயற்கையாக விளைந்திருந்த தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை வீட்டுக்காக வாங்க விரும்பினார்கள். அதனால் கொஞ்சம் அங்கே இங்கே விசாரித்து வாங்கியவர்கள், நேரம் கடந்து மாலை மங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார்கள்.
வாங்கிய பொருட்களை ரயில்வே ஸ்டேஷன் வரை எடுத்துச் செல்வதற்காக குதிரை வண்டி ஒன்றை வாடகைக்குப் பேசிக்கொண்டு, பொருட்களுடன் அவர்களும் ஏறி அமர்ந்து புறப்பட்டார்கள்.
வண்டி நகர்ந்தது. புதிய ஊர், புதிய இடம் என்பதால், வண்டிக்காரன் செல்வதே சரியான பாதை என்று நினைத்தவர்களுக்கு, பயணம் நீண்டு இருளும் சூழ்ந்துவிட மனதுக்குள் ஒரு கலக்கம் எட்டிப் பார்த்தது. வண்டிக்காரன் ஏதாவது தவறான நோக்கத்துடன் தவறான பாதையில் செல்கிறானோ...! இந்த எண்ணம் எழுந்ததும் அவர்கள் உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது.
சரியாக அதே நேரத்தில், முகாமிட்டிருந்த இடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்த மகான், தன்னருகே நின்றிருந்த அணுக்கத் தொண்டர்கள் சிலரை அழைத்தார்.
"இன்னைக்கு மத்தியானம், வெளியூர்லேர்ந்து வந்துட்டுப் போனார்களே சில ஸ்த்ரீகள், அவர்கள் பத்திரமாக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்களா என்று நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்..அவர்களுக்கு ஊரும் புதுசு..வழியும் புதுசு..போதாக்குறைக்கு நகை நட்டெல்லாம் வேறு நிறைய போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள்...எங்கேயாவது திண்டாடப் போகிறார்கள்!" மகான் சொல்ல உடனே புறப்பட்டார்கள் அவர்கள்.
"வாகனப் பாதையில போய்ப் பார்க்க வேண்டாம். பக்கத்துல கொஞ்சம் இருட்டான பிரதேசம் இருக்கு...அந்த வழியாகப் போங்கோ..மறக்காம அரிக்கேன் லைட் எடுத்துக்கொண்டு போங்கோ!" ஆசார்யா சொல்ல, அந்த வழியிலேயே சென்றார்கள்.
இந்த நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்கள் பயந்ததுபோலவே நடந்தது, அந்த சம்பவம். இருட்டான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திய குதிரை வண்டிக்காரன், தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்துக்காட்டி, அந்தப் பெண்களை நகைகளையும் பணத்தையும் தரும்படி மிரட்டினான்.
அச்சத்தோடு அவர்கள் ஆபரணங்களைக் கழற்றத் தொடங்க, வண்டிக்காரன் பார்வையில் தெரிந்த வக்கிரம், அவர்களை மேலும் அச்சுறுத்தியது. அடுத்து என்ன ஆகுமோ என்று அவர்கள் நடுங்கியபோதுதான் நடந்தது அது.
மகாபெரியவரால் அனுப்பப்பட்ட அணுக்கத் தொண்டர்கள் மிகச் சரியாக அங்கே வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் வண்டிக்காரன் பயந்து ஒடத் தொடங்க, அவனை விரட்டிப் பிடித்து நகைகளை மீட்டு அந்தப் பெண்களிடம் கொடுத்தார்கள்.
அதோடு, அவர்கள் பத்திரமாக ரயில் ஏற உதவிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். தன் பாதத்தைத் தரிசித்தவர்கள் பக்கத்திலேயே பரமாசார்யா எப்போதும் துணையாக இருப்பார் என்பதை உணர்ந்து சிலிர்ப்போடு புறப்பட்டார்கள் அந்தப் பெண்கள்.
நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து, தங்களை முன்கூட்டியே அனுப்பிய ஆசார்யாளின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்து வியந்தபடியே முகாமிற்குத் திரும்பச் சென்று மகானின் திருவடி பணிந்தார்கள் அணுக்கத் தொண்டர்கள்.
"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமாட்சி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"
நன்றி கண்ணன்அவர்கள் /முகநூல்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|