புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
61 Posts - 47%
heezulia
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
3 Posts - 2%
prajai
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
1 Post - 1%
Shivanya
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
15 Posts - 3%
prajai
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
9 Posts - 2%
jairam
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
4 Posts - 1%
Rutu
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 1 Sep 2021 - 17:01

ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… 711309
-
ரா. குஷ்னிரோவிச்
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ

சிற்பி ஒருவர் கல்லில் சிலை வடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினார். பதற்றத்தோடு
ஓடிவந்த ஒருவர், “மண்டியிட்டு உட்காருங்கள். தலை
தாழ்த்தி வணக்கம் சொல்லுங்கள்” என்று கத்தினார்.

அவரைப் பின்தொடர்ந்து, ஒரு யானை மிகவும் கம்பீரமாக
நடந்து வந்தது. மன்னர் யானையில் ஏறி நகர்வலம் வருகிறார்
என்று புரிந்துகொண்ட சிற்பி, மண்டியிட்டு வணங்கினார்.

உயரமான இடத்தில் யானை முதுகில் உட்கார்ந்திருந்த மன்னர்,
சிற்பியைக் கவனிக்கவில்லை. அதனால், சிற்பிக்கு
வருத்தமாகிவிட்டது.

‘நான் சாதாரணச் சிற்பி. பட்டத்து யானைக்கு இந்த நாட்டு
மன்னரைச் சுமக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது’ என்று
நினைத்த சிற்பி, ‘நான் ஒரு யானையாக இருந்தால் எனக்கும்
அப்படி ஒரு வாய்ப்பும் மரியாதையும் கிடைக்குமே’ என்று
முணுமுணுத்தார்.

அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிற்பி பட்டத்து
யானையாக மாறியிருந்தார்! மன்னரைச் சுமந்துகொண்டு
ஊர்வலம் சென்றார்.

திடீரென்று மன்னர் கையிலிருந்த தேநீர்க் கோப்பை நழுவி
விழுந்தது. தேநீர் யானையின் முதுகில் கொட்டியது. யானையாக
இருந்த சிற்பிக்கு ஒரு யோசனை. ‘நான் மன்னனாக
இருந்திருக்கலாம்! வசதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்.
மக்கள் மனத்தில் இடம்பிடித்திருப்பேன். எல்லாரும் தலை
குனிந்து வணங்குவார்கள். அதிகாரம் மிக்கவனாக வலம்
வந்திருப்பேன்’ என்று நினைத்தார்.

உடனே சிற்பி அந்த நாட்டின் மன்னரானார். தன் அதிகாரத்தை
எண்ணியும் மக்கள் மத்தியிலுள்ள மரியாதையையும் கண்டு
வியந்தார். மிகவும் மகிழ்ச்சிஅடைந்தார்.

நாட்டின் முதல் குடிமகன் என்கிற பெருமிதத்துடன் நகர்வலம்
சென்றார். வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது.
பிரகாசமான வெளிச்சம் நேரடியாக மன்னரது கண்களில்
பட்டது. கண்கள் கூசின. மன்னர் சங்கடமாக உணர்ந்தார்.

‘நாட்டு மன்னனையே சுட்டெரிக்கும் பலத்தைச் சூரியன்
பெற்றிருக்கிறது. அப்படியெனில் சூரியன் மன்னரைக் காட்டிலும்
வலிமை வாய்ந்தது’ என்று நினைத்தார்.

வானில் ஒரு புதிய சூரியன் உதித்தது. உலகம் முழுவதையும்
ஒளியால் மூழ்கடித்தது. பூமியை வந்தடைந்த அதன் கதிர்கள்,
பூமியைச் சூடாக்கின. கடல் நீர், ஆவியாகி மேலெழுந்தது.
மேகமாகக் குளிர்ந்து வானில் மிதந்தது. மேகக்கூட்டம் சூரியனாக
மாறியிருந்த சிற்பியின் முகத்தை மறைத்தது.

உடனே சூரியன், “நான், மேகமாக மாற வேண்டும்” என்று
கடுமையான குரலில் சொன்னது. மேகமாக உருவெடுத்த சிற்பி,
வானம் முழுவதுமாகப் பரவியது. வானத்தில் திடீரென்று காற்று
பலமாக வீசியது. மேகங்களைக் கலைத்துவிட்டது. மேகத்தை
விடக் காற்றுதான் வலிமையானது.
“இப்போதே நான் காற்றாக மாற வேண்டும்” என்று கோபத்தில்
சொன்னது மேகம்.

அப்போது உருவான சூறாவளிக் காற்றுப் பயங்கர சத்தத்துடன்
வீசியது. நடைபயணிகளின் தலையிலிருந்த தொப்பிகளைத்
தூக்கிச் சென்று வேறு இடத்தில் வீசியது. கட்டிட மேற்கூரைகளைக்
கிழித்தது.

வழியில் இருந்த ஓர் உயரமான பாறை, காற்றின் வேகத்தைத்
தடுத்தது. பாறையில் மோதி, திக்கெட்டும் சிதறியது காற்று.
இப்போது யார் வலிமையானவர்?

அடுத்த சில நிமிடங்களில், சிற்பியான காற்று, பாறையாக
மாறியது. உயரமான பாறையில் ஒரு முனை வானத்து மழை
மேகங்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. பாறையின்
அடிப்பகுதிக்கு அருகில் நின்றிருந்த மனிதர்கள், சிறிய
பொருட்களாகத் தெரிந்தனர்.

அப்போது அங்கே வந்த மற்றொரு சிற்பி, உளியும் சுத்தியலும்
கொண்டு கல்லைச் செதுக்கினார். பாறையாக இருந்த முதலாவது
சிற்பி, பயந்தார். வலி தாங்க முடியவில்லை. உடனே, “மனிதன்தான்
எல்லாவற்றையும்விட வலிமையானவன்” என்று முணுமுணுத்த
சிற்பி, “சீக்கிரம் நான், மனிதனாக வேண்டும்” என்று கேட்டுக்
கொண்டார். உடனடியாகப் பாறையாக இருந்த சிற்பி மறுபடியும்
பழைய உருவம் பெற்றார்.

ஓர் உயரமான பாறையைப் பெயர்த்துச் சிலை வடித்தார்.
திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினார். பதற்றத்தோடு ஓடிவந்த
ஒருவர், “மண்டியிட்டு உட்காருங்கள். தலைகுனிந்து வணக்கம்
சொல்லுங்கள்” என்று கத்தினார்.

அதைக் கேட்டவுடன் சிற்பி ஒரு முடிவுக்கு வந்தார்.
‘பட்டத்து யானையாகவும் மன்னனாகவும் சூரியனாகவும்
மேகமாகவும் காற்றாகவும் பாறையாகவும் மாறியதெல்லாம்
போதும். இனி எந்தக் காரணம் கொண்டும் யாரையும் மண்டியிட்டு
வணங்கப் போவதில்லை’ என்று முடிவுசெய்தார்.

அதன் பிறகு அவரை மண்டியிடச் சொல்லியோ தலைதாழ்த்தி
வணங்கச் சொல்லியோ யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
‘தனி மனிதனின் பலவீனம்தானே தவிர, எதிராளியின் பலமும்
வலிமையும் நிச்சயமாக யாரையும் மண்டியிட வைத்துவிட
முடியாது’ என்பதை உணர்ந்தார் சிற்பி.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக