புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
16 Posts - 55%
heezulia
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
1 Post - 3%
rajuselvam
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
17 Posts - 3%
prajai
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
9 Posts - 1%
jairam
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_m10மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 17, 2010 8:26 am



-Manjit Bhatia


கடந்த புதன்கிழமை எல்லாச் செய்தித்தாள்களிலும் மலேசியா வந்த 39,000 இந்திய குடிமக்கள் மாயமானார்கள் என்பதே தலைப்புச் செய்தி. அதாவது விசா காலம் தாண்டி இங்கேயே தங்கிவிட்டார்கள். அல்லது தடயமின்றி எங்கோ சென்றுவிட்டார்கள்.

குடிநுழைத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இவர்கள் காணாமல்போய்விட்டனராம்.

இதைக் கண்டுச்சொல்ல இவ்வளவுகாலம் ஆனது ஏன்?

மலேசியக் குடிகளோ, குடிகள்-அல்லாதாரோ, நாட்டுக்குள் வரும்-போகும் அத்தனைப் பேரின் தகவல்களும் குடிநுழைத்துறையின் கணினி மையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். பல்லூடகக் கணினி பெருவழி என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம்.

குடிமக்களின் அரசியல் விருப்புவெறுப்புகளைப் பற்றியெல்லாம் தீவிரமாகக் கண்காணிக்கும் நாடு என்று பெயர்பெற்றிருக்கும் மலேசியாவில், 39,000 அந்நியர்கள் தலைமறைவானதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது எப்படி?

“விசா” காலம் தாண்டியும் நாட்டில் தங்கியுள்ள இந்த இந்தியர்களைப் பொறுப்பற்ற சில முதலாளிகள் வேலைக்கு வைத்திருக்கக்கூடும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறியுள்ளார்.

அது சரியாகவே இருக்கலாம். அதே நேரத்தில் இன்னொரு உண்மையையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். “தேவை இருக்கிறது அதை நிறைவுசெய்துகொள்கிறார்கள்”, என்றும் கூறியுள்ளார். உண்மை ஐயா, உண்மை.

இது, குடிநுழைவுத்துறையில் எவ்வளவு ஊழல் மலிந்திருக்கிறது என்பதையும் காண்பிக்கிறது. குடிநுழைவுத்துறை சும்மா இருக்கிறது என்றால் முதலாளிகள், குடிநுழைவுத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்களின் கண்ணையும் வாயையும் கட்டி விடுகிறார்கள் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாமா?

இப்படித்தானே மலேசியாவில் எல்லாமே நடக்கிறது? மலேசியாவின் மொத்த நிர்வாகமும் இந்த அடிப்படையில்தானே சுழல்கிறது?

அப்துல் ரஹ்மானின் எஜமானர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விசா காலத்தைத் தாண்டி நாட்டில் தங்கிவிட்ட மற்றவர்களைத் தம் கணக்கில் சேர்க்காது விட்டுவிட்ட வேளையில் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர், பாகிஸ்தானியர், வங்காள தேசிகள், சீனர்கள், இலங்கையர், பர்மியர்கள், பூட்டான் நாட்டவர், நேப்பாளிகள், தைவானியர் முதலியோரும் விசா காலத்தைத் தாண்டி நாட்டில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது, இங்கு மட்டுமல்ல. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியு சிலாந்து என எல்லா நாடுகளிலும் நடப்பதுதான்.

ஆனால், அரசுக்குத் துதிபாடும் ஊடகங்கள், இங்கு இந்தியர்கள்மீது மட்டும் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிடுகின்றன. இதில் இனப்பாகுபாடும் கபடத்தனமும் நிறைந்திருப்பது தெரிகிறது. ஏன், மலேசியர்கள், பிரிட்டன் போன்ற நாடுகளில் விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கவில்லையா?

அரசாங்கத்துக்கு விசா காலம் தாண்டியும் தங்கியிருப்போர் பற்றிய ஞானதோதயம் திடீரென்று வந்திருக்கிறது. இப்பிரச்னை பற்றி 2006-இலேயே தெரிந்திருக்கும். தெரிந்திருந்தும் இதுவரை வாளாவிருந்தது, கொள்கைகளைச் செயல்படுத்துவதில் பாரிசான் அரசு திறனற்றிருப்பதைத்தான் காண்பிக்கிறது.

இவ்விவகாரம் பற்றிக் கருத்துரைத்த, மலேசிய முதலாளிகள் சங்கக் கூட்டமைப்பின் செயல்முறை இயக்குனர் சம்சுடின் பரதன், அரசின் கொள்கைகள் அடிக்கடி மாறும். ஆனால், அது பற்றி முதலாளிமாருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதெல்லாம் அரசின் திறமையையா காட்டுகிறது? இல்லவே இல்லை.

————————————————————————————-
MANJIT BHATIA- ஒரு கல்வியாளர், எழுத்தாளர். ஆஸ்திரேலியாவில் அரசியல், பொருளாதாரம், அவற்றில் உள்ள இடர்பாடுகள் ஆகியவற்றில் ஆலோசனை வழங்கும் ஆசியாரிஸ்க் நிறுவனத்தின் ஆராய்ச்சித்துறை இயக்குனருமாவார். அனைத்துலக பொருளாதாரத்திலும் அரசியலிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்.



மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக