புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_m10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10 
30 Posts - 50%
heezulia
கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_m10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_m10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_m10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10 
72 Posts - 57%
heezulia
கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_m10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_m10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_m10கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !  நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் ! நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun May 23, 2021 6:18 pm

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !

நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


நூல் வெளியீடு : 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு,
வந்தவாசி – 604 408. பக்கம் : 112, விலை : ரூ. 70


******

நூல் ஆசிரியர் இரா. தங்கப்பாண்டியன் அவர்கள் தேனி மாவட்ட த.மு.எ.க.ச. தலைவர்களில் ஒருவர். நாட்டுப்புற கலைகளில் வரும் கோமாளிகள் பற்றி ஆய்வு செய்த ஆய்வேட்டை நூலாக்கி உள்ளார்.

பல்வேறு நூல்கள் படித்து பல கலைஞர்களைச் சந்தித்து கருத்து அறிந்து கேள்விகள் கேட்டு கூத்துக்களைப் பார்த்து களப்பணியாற்றி வழங்கிய ஆய்வேட்டின் சுருக்கம் என்பதால் நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிந்தது.

ஆய்வுகளை நூலாக்கி வழங்கும்போது படிப்பதற்கு சுவையாக இருப்பதில்லை. ஆனால் இந்த நூல் படிக்க சுவையாக உள்ளது. பாராட்டுக்கள், நல்ல நடை.

நாட்டுப்புறக்கலையான இராசா இராணி வேடத்துடன் வரும் கோமாளி, குறவன் குறத்தி ஆட்டத்தில் வரும் கோமாளி, வள்ளி திருமணம் நாடகத்தில் வரும் கோமாளி, நல்ல தங்காள் கதை சொல்லும் கோமாளி என பல்வேறு வகையான கோமாளிகளின் கலைநிகழ்ச்சிகள் பற்றியும் அவர்களது சொந்த வாழ்வில் உள்ள சோகங்களையும் படம்பிடித்துக் காட்டி உள்ளார். அழிந்துவரும் கலைகளில் ஒன்றாக உள்ளது கோமாளி பாத்திரம்.

இதில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே உள்ளனர். இவர்களை பொதுமக்கள் சரியாக மதிப்பது இல்லை. வயதில் மூத்தவராக இருந்தாலும் கோமாளியை வாடா, போடா என்று ஒருமையில் அழைக்கும் கொடுமையின் காரணமாக இக்கலையை வாரிசுகள் செய்திட பெற்றோர்கள் விரும்பவில்லை.

திருவிழாவில் இரவு தொடங்கி அதிகாலை வரை நிகழ்ச்சிகள் நடப்பதில், நிகழ்ச்சியில் பங்குபெறும் கோமாளி, மைக் செட் போடுபவர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு உட்பட்டு உடலைக் கெடுத்து நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றனர்.

ஆடல், பாடல் நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களை போல கோமாளிகளை மதிப்பதில்லை. முறை சாப்பாடு என்று ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று உணவருந்த வைப்பார்கள். இரண்டு, மூன்று நாள் நடக்கும் நிகழ்ச்சியின் போது இரவில் தங்குவதற்கு ஆரோக்கியமான இடம் வழங்குவதில்லை. சத்துணவு மையம் போன்ற இடங்களில் கொசுக்கடியால் படுக்க வேண்டிய நிலை.

இப்படி கோமாளிகளின் வாழ்வில் உள்ள இடர்பாடுகளை நூல் முழுவதும் நன்கு உணர்த்தி உள்ளார். நடிகர் வடிவேலு கோமாளியாக இருந்தவர் என்ற உண்மையை அவர் எந்த நேர்முகத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால் அவருடன் கலைநிகழ்ச்சியில் இருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த உண்மை நூலில் உள்ளது.

இந்நூலை ஓய்வறியா கலைஞன் பாவலர் செம்முத்து சாமி என்றா கோமாளிக்கு காணிக்கை ஆக்கியது சிறப்பு.

தேனி மாவட்டம் அழகாபுரி சின்னன் அவர்களின் நகைச்சுவையைப் பார்த்து விட்ட் 25 வருடங்களுக்கு முன்பு நடிகர் மேஜர் சுந்தரராசன், திரைப்படத்துறைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் சின்னன் அவர்கள் அன்று மறுத்து விட்டார். காரணம் என்னை நம்பி இங்கே 30 குடும்பங்கள் உள்ளன என்று சொல்லி உள்ளார்.

ஓம் முத்துமாரி குழுவில் இன்னோரு கோமாளியய் வலம் வந்தவர் மாடசாமிக் கோனார் என்ற வரலாற்று உண்மைகள் நூலில் உள்ளன.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு தொலைக்காட்கிகளும், சபாக்களில் பாடும் கலைஞர்களுக்கு பணத்தை வாரி வழங்குவதும், பஞ்சம், பட்டினி வறுமையில் வாடிடும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மிகக்குறைவாகவே வழங்குகின்றனர். போக்குவரத்து செலவிற்குக் கூட போதுமானதாக இருப்பதில்லை.

நூலிற்கு வரும் நாட்டுப்புறக் கலையை வளர்க்க நூலாசிரியர் நல்ல பல தீர்வுகளையும் நூலின் இறுதியில் வழங்கி உள்ளார். சிறப்பு பாராட்டுக்கள்.

கிராம விழாக்களில் நவீன ஆடல் பாடல் நடத்துவதை விட்டு விட்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்துங்கள்.

கோமாளிகளும் குடிப்பழக்கம் இருந்தால் விட்டுவிடுங்கள். இரட்டை அர்த்த வசனங்களையும் ஆபாச வசனங்களையும் விட்டுவிடுங்கள் என அறிவுரையும் வழங்கி உள்ளார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கிடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்துள்ளார்.

கோமாளிகள் சொல்லும் முட்டை கதை நன்று. தவம் இருந்த ஒருவருக்கு 3 முட்டை வழங்கி வீட்டுக்குச் சென்றபின் வேண்டியதை சொல்லி முட்டையை உடை, வேண்டியது வரும் என்கின்றார். நகை கேட்பதா? பணம் கேட்பதா? என கணவன் மனைவிக்குள் சண்டை, கோபத்தில் மயிறு என்று சொல்ல ஒரு முட்டை கீழே விழ உடைந்து எல்லா இடமும் மயிராகி விடுகின்றது. மயிரெல்லாம் போயிரு என்று சொல்லி இரண்டாவது முட்டை உடைக்க தலைமுடி, புருவமுடி எல்லாம் போய்விடுகின்றது. எங்கெங்கே முடி வேண்டுமோ அங்கெல்லாம் முடி இருக்கட்டும் என்று மூன்றாவது முட்டை உடைக்கின்றனர். இயல்பாகி விடுகின்றனர். இப்படி ஒரு சுவையான கதை நன்று.

வேண்டுகோள் : இந்த நூலின் அடுத்த பதிப்பில் கோமாளி ஒருவரின் புகைப்படத்தை அட்டையில் போடுங்கள். சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. நீக்கி வெளியிடுங்கள். நூலில் 4 நேர்காணல்கள் உள்ளன.


View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக